புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று முழு சந்திர கிரகணம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நகரி : சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து முன்னணி கோவில்களும் இன்று மாலை 6 மணி முதல், நாளை அதிகாலை 4.30 மணி வரை நடை சாத்தப்பட உள்ளது. 106 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் இரவு 11.32 மணியிலிருந்து அதிகாலை 03.32 மணிவரை நிகழ உள்ளது. மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
நகரி : சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து முன்னணி கோவில்களும் இன்று மாலை 6 மணி முதல், நாளை அதிகாலை 4.30 மணி வரை நடை சாத்தப்பட உள்ளது. 106 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் இரவு 11.32 மணியிலிருந்து அதிகாலை 03.32 மணிவரை நிகழ உள்ளது. மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
நான் 2141-இல் பார்க்கிறேன்...
நான் 2141-இல் பார்க்கிறேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
[quote="திவ்யா"]
இதுக்கு முன்னாடி மட்டும் என்ன நல்லாவா இருந்தேன் நான் எப்பவும் இப்படித்தான் உன்ன மாதிரி பேரழகு கிடையாதுப்பா
Manik wrote:திவ்யா wrote:Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது குஓட்டே
நான் வேணும்னா உன்னைய அடிச்சி எழுபிவிடவா ........மாணிக்.......
என்னைய அடிக்கிறதுன்னா உனக்கு அவ்ளோ ஒரு சந்தோசம்ல
சரி விடு...அரசியலா இதுயெல்லாம் சாதாரணம்...இதுக்குயெல்லாமா கோவபடுறது......பாரு இப்ப நீ நல்லாவே இல்ல...மாணிக்....
இதுக்கு முன்னாடி மட்டும் என்ன நல்லாவா இருந்தேன் நான் எப்பவும் இப்படித்தான் உன்ன மாதிரி பேரழகு கிடையாதுப்பா
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
dsudhanandan wrote:மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
நான் 2141-இல் பார்க்கிறேன்...
நானும் நானும்........
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
திவ்யா wrote:dsudhanandan wrote:மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
நான் 2141-இல் பார்க்கிறேன்...
நானும் நானும்........
அப்ப மட்டும் பாத்து என்ன பன்னப்போறீங்க பேசாம தூங்குங்க
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Manik wrote:திவ்யா wrote:dsudhanandan wrote:மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
நான் 2141-இல் பார்க்கிறேன்...
நானும் நானும்........
அப்ப மட்டும் பாத்து என்ன பன்னப்போறீங்க பேசாம தூங்குங்க
தோழனின் சொல்லை தட்ட முடியுமா .....அப்பவும் நல்ல தூங்குறேன்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Manik wrote:krishnaamma wrote:Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது
நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும்
அப்ப நீங்க முழிச்சிருந்து பாப்பீங்களா அம்மா
ஆமாம் மாணிக் , நாங்கள் ( பிராமணர்கள் ) கிரகணம் பிடிக்கும் போது, மத்தியமத்தில் மற்றும் கிரகணம் முடியும் போது என் 3 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் . ஒவ்வொரு முறையும் குளித்துவிட்டு இப்போதுள்ள காலக்கிரமத்தில் நாங்கள் கிரகணம் விட்டதும் செய்கிறோம்; எங்கள் அப்பா மற்றும் தாத்தா இருந்த வரை அவ்வாறு 3 முறை செய்வார்கள்
சாப்பாடும் மதியம் 3 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது, கிரகணம் பிடிக்கும் போது வயிறு காலியாக இருக்கணும் ( விஞஞான முறைபடியும் இது சரியானதே ) என்று சொல்வார்கள். மேலும் ஊறுகாய் , எண்ணை, உப்பு போன்றவற்றில் தர்பம் போட்டு வைப்போம். வாசல் படி இலும் , கொல்லை புற படி இலும் தர்பம் சொருகி வைப்போம்.
இவ்வளவு செய்யும்போது கண்டிப்பாய் முழித்திருந்து கிரகணத்தையும் பார்போம் தானே ?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அதுதானே எப்பவும் பன்ற என்னமோ நான் சொல்றதை அப்படியே கேக்குற மாதிரி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
krishnaamma wrote:Manik wrote:krishnaamma wrote:Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது
நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும்
அப்ப நீங்க முழிச்சிருந்து பாப்பீங்களா அம்மா
ஆமாம் மாணிக் , நாங்கள் ( பிராமணர்கள் ) கிரகணம் பிடிக்கும் போது, மத்தியமத்தில் மற்றும் கிரகணம் முடியும் போது என் 3 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் . ஒவ்வொரு முறையும் குளித்துவிட்டு இப்போதுள்ள காலக்கிரமத்தில் நாங்கள் கிரகணம் விட்டதும் செய்கிறோம்; எங்கள் அப்பா மற்றும் தாத்தா இருந்த வரை அவ்வாறு 3 முறை செய்வார்கள்
சாப்பாடும் மதியம் 3 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது, கிரகணம் பிடிக்கும் போது வயிறு காலியாக இருக்கணும் ( விஞஞான முறைபடியும் இது சரியானதே ) என்று சொல்வார்கள். மேலும் ஊறுகாய் , எண்ணை, உப்பு போன்றவற்றில் தர்பம் போட்டு வைப்போம். வாசல் படி இலும் , கொல்லை புற படி இலும் தர்பம் சொருகி வைப்போம்.
இவ்வளவு செய்யும்போது கணிப்பை முழித்திருந்து கிரகணத்தையும் பார்போம் தானே ?
நாங்களும் அப்படித்தான் அம்மா மாலையில் இருந்து சாப்பிட மாட்டோம் கிரஹணம் பிடிக்கிற சமயத்தில் தண்ணீர் கூட அருந்த மாட்டோம் பின்பு காலை எழுந்தவுடன் தர்ப்பை வைத்து குளித்துவிட்டு தான் அடுத்த செயலை செய்வோம் வீட்டை கழுவிவிடுவோம் பிறகு தூங்கி எந்திரித்த பாய், தலைகாணை உரை இவற்றையும் துவைப்போம்...... ஆனால் நாங்கள் பிராமணர்கள் இல்லை அம்மா
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அம்மா.......krishnaamma wrote:Manik wrote:krishnaamma wrote:Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது
நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும்
அப்ப நீங்க முழிச்சிருந்து பாப்பீங்களா அம்மா
ஆமாம் மாணிக் , நாங்கள் ( பிராமணர்கள் ) கிரகணம் பிடிக்கும் போது, மத்தியமத்தில் மற்றும் கிரகணம் முடியும் போது என் 3 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் . ஒவ்வொரு முறையும் குளித்துவிட்டு இப்போதுள்ள காலக்கிரமத்தில் நாங்கள் கிரகணம் விட்டதும் செய்கிறோம்; எங்கள் அப்பா மற்றும் தாத்தா இருந்த வரை அவ்வாறு 3 முறை செய்வார்கள்
சாப்பாடும் மதியம் 3 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது, கிரகணம் பிடிக்கும் போது வயிறு காலியாக இருக்கணும் ( விஞஞான முறைபடியும் இது சரியானதே ) என்று சொல்வார்கள். மேலும் ஊறுகாய் , எண்ணை, உப்பு போன்றவற்றில் தர்பம் போட்டு வைப்போம். வாசல் படி இலும் , கொல்லை புற படி இலும் தர்பம் சொருகி வைப்போம்.
இவ்வளவு செய்யும்போது கண்டிப்பாய் முழித்திருந்து கிரகணத்தையும் பார்போம் தானே ?
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|