Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலரும் நினைவுகள்
5 posters
Page 1 of 1
மலரும் நினைவுகள்
![மலரும் நினைவுகள் Rose](http://padaipali.files.wordpress.com/2010/09/rose.jpg?w=364&h=364)
உன் மயக்கும் பார்வை
என் மனதை ஊடுறுவி
உன் விழி மூடும்போதெல்லாம்
என்னை உன் விழிகள் படமெடுக்க
உன் பட்டு கன்னம் தொட தயங்கி
நின்றபோது உன் கைகள்
என் கைகள் கொண்டு தடவி
அந்த உதடுகள் எத்தனையோ முறை
என் தாகம் தீர்த்ததுண்டு...
உன் அலை அலையான கூந்தல்
அதில் அலட்சிய செருகலாய் ரோஜா
நீள் வட்ட முகம் அதில் தெரியும்
என் எதிர்கால பிரகாசம்
ஒன்றும் மறக்கவில்லையடி...
உன் வயது தான் எனக்கும்
கிழடு தட்டி விட்டது இருவருக்கும்
குடும்பம் ஏற்பட்டுவிட்டது நமக்கு
உன் ஸ்பரிசம் உறைந்து போனதே
நான் அன்று தந்த ஒரு முத்தத்தில்
இந்த ஒரு சுகம் போதுமே நினைத்து
என்னை விட்டு விலகினாயோ?
என் கண்ணில் இன்னும் கண்ணீர்
அழும் என் குரல் கேட்கிறதா உனக்கு
எங்கோ நீ இருந்தாலும் என்
இதய துடிப்பு கேட்கிறதா உனக்கு?
உன் இதய துடிப்பது எனக்கு கேட்கிறதேடி
நீ இருக்கும் இடத்தில் உன் மகிழ்ச்சி
எல்லோரையும் தொத்திக்கொள்ளுமே
ஏன் என்னை மட்டும்
புலம்பவிட்டு மறைந்து விட்டாய்
உன் கண்ணீர் மறைத்த
இறுதி மடல் இன்றும் என்னிடத்தில்
வெற்றுத்தாளாய் நம் காதலின் சாட்சியாய்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மலரும் நினைவுகள் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மலரும் நினைவுகள்
ம்ம்ம் கவிதை கவிதை
மலரும் நினைவுகளில் காதல்
அன்று பிரிந்தாலும் இன்றும் உயிருடன் ஆழ்நெஞ்சில் வாழுகிறது அவளுடனான காதல் அருமை
உணர்வுகளை சுமந்த உயிருள்ள வரிகள் பாராட்டுக்கள் தோழி
மலரும் நினைவுகளில் காதல்
அன்று பிரிந்தாலும் இன்றும் உயிருடன் ஆழ்நெஞ்சில் வாழுகிறது அவளுடனான காதல் அருமை
உணர்வுகளை சுமந்த உயிருள்ள வரிகள் பாராட்டுக்கள் தோழி
Re: மலரும் நினைவுகள்
உங்களின் மலரும் நினைவுகள்மஞ்சுபாஷிணி wrote:
உன் மயக்கும் பார்வை
என் மனதை ஊடுறுவி
உன் விழி மூடும்போதெல்லாம்
என்னை உன் விழிகள் படமெடுக்க
உன் பட்டு கன்னம் தொட தயங்கி
நின்றபோது உன் கைகள்
என் கைகள் கொண்டு தடவி
அந்த உதடுகள் எத்தனையோ முறை
என் தாகம் தீர்த்ததுண்டு...
உன் அலை அலையான கூந்தல்
அதில் அலட்சிய செருகலாய் ரோஜா
நீள் வட்ட முகம் அதில் தெரியும்
என் எதிர்கால பிரகாசம்
ஒன்றும் மறக்கவில்லையடி...
உன் வயது தான் எனக்கும்
கிழடு தட்டி விட்டது இருவருக்கும்
குடும்பம் ஏற்பட்டுவிட்டது நமக்கு
உன் ஸ்பரிசம் உறைந்து போனதே
நான் அன்று தந்த ஒரு முத்தத்தில்
இந்த ஒரு சுகம் போதுமே நினைத்து
என்னை விட்டு விலகினாயோ?
என் கண்ணில் இன்னும் கண்ணீர்
அழும் என் குரல் கேட்கிறதா உனக்கு
எங்கோ நீ இருந்தாலும் என்
இதய துடிப்பு கேட்கிறதா உனக்கு?
உன் இதய துடிப்பது எனக்கு கேட்கிறதேடி
நீ இருக்கும் இடத்தில் உன் மகிழ்ச்சி
எல்லோரையும் தொத்திக்கொள்ளுமே
ஏன் என்னை மட்டும்
புலம்பவிட்டு மறைந்து விட்டாய்
உன் கண்ணீர் மறைத்த
இறுதி மடல் இன்றும் என்னிடத்தில்
வெற்றுத்தாளாய் நம் காதலின் சாட்சியாய்....
என்னுள் மலரச் செய்தது..அந்த பழைய நினைவுகளை....
மிக்க நன்றிகள் அக்கா...உங்கள் கவியை பகிர்ந்தமைக்கு..
![மலரும் நினைவுகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![மலரும் நினைவுகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![மலரும் நினைவுகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலரும் நினைவுகள்
» மலரும் நினைவுகள்
» மலரும் நினைவுகள்.
» மலரும் நினைவுகள்!...........
» மலரும் நினைவுகள்
» மலரும் நினைவுகள்
» மலரும் நினைவுகள்.
» மலரும் நினைவுகள்!...........
» மலரும் நினைவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|