புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
புதுடில்லி, இந்தியா: சோமாலியக் கடற்கொள்ளையரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஆறு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு, இன்று இந்தியா வந்தடைந்தனர். இவர்களது விடுதலைக்கு உதவியது இந்திய அரசல்ல, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்!
10 மாதங்களுக்குமுன், எகிப்திய கப்பல் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் சோமாலியக் கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த 22 மாலுமிகளும் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 2.1 மில்லியன் டொலர் பணம் கொடுக்க வேண்டும் என அறிவித்தனர் கொள்ளையர்கள்.
பணயக் கைதிகளாக்கப்பட்ட 22 பேரில் 6 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர், 11 எகிப்தியர்கள், 1 ஸ்ரீலங்கன் ஆகியோர் இருந்தனர். இவர்களை விடுவிக்க, கப்பல் நிறுவனமோ, அவற்றின் மாலுமிகளின் நாடுகளோ, ஓரளவுக்குமேல் முயற்சிக்கவில்லை.
இந்த நிலையில் 22 மாலுமிகளையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அன்சார் பேர்னி. இவர் கொள்ளையருடன் பேச்சுக்களை நடாத்தினார். அவர்கள் பணம் கொடுத்தால்தான் பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
இதையடுத்து அன்சார் பேர்னி, பாகிஸ்தானில் நன்கொடைகள் மூலம் பணம் திரட்டத் தொடங்கினார். அப்படிச் சேர்ந்த 2.1 மில்லியன் டொலர் பணத்தைக் கொடுத்து, 22 மாலுமிகளையும் மீட்டிருக்கிறார்.
இந்த பாகிஸ்தானியரால், பாகிஸ்தானில் திரட்டப்பட்ட நன்கொடைகள்மூலம் மீட்கப்பட்ட 6 இந்தியர்களும்தான், இன்று இந்தியா வந்தடைந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமி என்.கே. சர்மாவின் மனைவி மது சர்மா, “நாம் இந்திய அரசிலுள்ள கிட்டத்தட்ட சகல அமைச்சர்களையும் ஒவ்வொருவராகச் சந்தித்து உதவி கோரினோம். யாரும் உதவவில்லை. ஆனால், எங்கோ பாகிஸ்தானில் இருந்த அன்சார் பேர்னி, நாங்கள் கேட்காமலேயே உதவினார். அவரின் உதவியால்தான் எனது கணவரை உயிருடன் பார்க்க முடிந்துள்ளது” என்றார் கண்ணீருடன்.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி வாய்திறக்கவே விரும்பவில்லை. சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பதால், இந்திய கடற்படையிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இந்திய கடற்படையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது!
இந்திய கடற்படை அதிகாரி கொமடோர் மாதவன், “கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அந்தக் கப்பல் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதோ, அந்த நிறுவனம்தான் பொறுப்பு. இதில் நாம் (இந்திய கடற்படை) செய்வதற்கு ஏதுமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பு
10 மாதங்களுக்குமுன், எகிப்திய கப்பல் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் சோமாலியக் கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த 22 மாலுமிகளும் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 2.1 மில்லியன் டொலர் பணம் கொடுக்க வேண்டும் என அறிவித்தனர் கொள்ளையர்கள்.
பணயக் கைதிகளாக்கப்பட்ட 22 பேரில் 6 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர், 11 எகிப்தியர்கள், 1 ஸ்ரீலங்கன் ஆகியோர் இருந்தனர். இவர்களை விடுவிக்க, கப்பல் நிறுவனமோ, அவற்றின் மாலுமிகளின் நாடுகளோ, ஓரளவுக்குமேல் முயற்சிக்கவில்லை.
இந்த நிலையில் 22 மாலுமிகளையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அன்சார் பேர்னி. இவர் கொள்ளையருடன் பேச்சுக்களை நடாத்தினார். அவர்கள் பணம் கொடுத்தால்தான் பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
இதையடுத்து அன்சார் பேர்னி, பாகிஸ்தானில் நன்கொடைகள் மூலம் பணம் திரட்டத் தொடங்கினார். அப்படிச் சேர்ந்த 2.1 மில்லியன் டொலர் பணத்தைக் கொடுத்து, 22 மாலுமிகளையும் மீட்டிருக்கிறார்.
இந்த பாகிஸ்தானியரால், பாகிஸ்தானில் திரட்டப்பட்ட நன்கொடைகள்மூலம் மீட்கப்பட்ட 6 இந்தியர்களும்தான், இன்று இந்தியா வந்தடைந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமி என்.கே. சர்மாவின் மனைவி மது சர்மா, “நாம் இந்திய அரசிலுள்ள கிட்டத்தட்ட சகல அமைச்சர்களையும் ஒவ்வொருவராகச் சந்தித்து உதவி கோரினோம். யாரும் உதவவில்லை. ஆனால், எங்கோ பாகிஸ்தானில் இருந்த அன்சார் பேர்னி, நாங்கள் கேட்காமலேயே உதவினார். அவரின் உதவியால்தான் எனது கணவரை உயிருடன் பார்க்க முடிந்துள்ளது” என்றார் கண்ணீருடன்.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி வாய்திறக்கவே விரும்பவில்லை. சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பதால், இந்திய கடற்படையிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இந்திய கடற்படையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது!
இந்திய கடற்படை அதிகாரி கொமடோர் மாதவன், “கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அந்தக் கப்பல் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதோ, அந்த நிறுவனம்தான் பொறுப்பு. இதில் நாம் (இந்திய கடற்படை) செய்வதற்கு ஏதுமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பு
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
வால்க வால்க
முதலில் அன்சார் பேர்னிக்கு வாழ்த்துக்கள்!
இந்திய அரசின், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்றுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை!
இந்திய அரசின், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்றுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|