புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
7 Posts - 3%
prajai
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%
sanji
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
18 Posts - 4%
prajai
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_m10ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 14, 2011 7:29 pm

பிரதமர் மன்மோகன்சிங்கை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நண்பகலில் சந்தித்து பேசினார். முதல்வரை வரவேற்க பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
.
தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அப்போது அவர் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா 3வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று புதுடெல்லி வந்தார். அவருக்கு அதிமுக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பிஜேபி முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இன்று காலை அதிமுக நாடாளு மன்ற உறுப்பினர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இன்று நண்பகலில் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல்வரை வரவேற்க பிரதமர் அலுவலகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஜெயலலிதா வருகையின் போது எத்தகைய சோதனை இல்லாத அளவுக்கு அவரை வரவேற்க வசதியாக சிறப்பு ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் செய்ததுடன் அவரை வரவேற்க பிரதமர் அலுவலக கார் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

பிரதமர் அலுவலகம் அனுப்பிய காரில் ஜெயலலிதா சரியாக 12 மணி அளவில் புதுடெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு வந்தõர். இதனால் அந்த கார் எந்த சோதனையும் இன்றி பிரதமர் இல்லத்துக்குள் அவர் வந்தபோது எந்தவித தடங்கலும், சோதனையுமின்றி சென்று பிரதமரை சந்தித்தார். பிரதமருக்கு மலர் கொத்தை வழங்கினார். தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்று இருப்பதற்கு பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் கொண்ட மனு ஒன்றை பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார். பிரதமரிடம்பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: பிரதமருடனான சந்திப்பு எப்படி அமைந்தது?

பதில்: மிக சிறப்பாக அமைந்தது.

கே: மத்திய அரசுடனான உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

ப: எங்களுடைய தேர்தல் அறிக்கையில் அது பற்றி குறிப்பிட்டுள்ளோம். கவர்னர் உரையிலும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். தமிழக மக்கள் நலன் கருதி மத்திய அரசுடன் இணக்கமான உறவு கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை கொள்ள நாங்கள் விரும்ப வில்லை.

கே: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி....

ப: உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதால் நான் இதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

கே: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்படும் புகார்கள் பற்றி....

ப: மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் தனது பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அப்படி அவர் பதவி விலக மறுத்தால் அவரை அமைச்சரவையிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும்.

கே: பிரதமருடனான தங்களுடைய சந்திப்பால் திமுக கவலை அடைந்திருப்பதாகவும், அணி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறதே?

ப: திமுக கவலை அடைந்திருப்பதாக நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அணி மாற்றம் ஏற்படும் என்று முன்கூட்டி கருத்து கூற இயலாது.

கே: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவினர் மீதான நடவடிக்கைகள் பற்றி....

ப: இந்த புகாரில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவினர் பலர் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். சிலர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். இவர்கள் மீது நானோ, எங்கள் அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் குறித்து விசாரணை நடத்தி திமுக அங்கம் வகிக்கும் மத்தியஅரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

கே: அன்னாஹசாரேவின் போராட்டம் குறித்து....

ப: ஜனநாயகத்தில் போராடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.

கே: இலங்கை தமிழர் பிரச்சனை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமருடன் விவாதித்தீர்களா?

ப: இலங்கை பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து 2 முக்கிய தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளோம். மேலும் இலங்கை செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் என்னை சந்தித்து விட்டு செல்ல பிரதமர் வலியுறுத்தி இருந்தார். இன்று பிரதமரை சந்தித்து பேசியபோது அவரும் உடன் இருந்தார். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடம் முக்கியமாக வலியுறுத்தினேன்.

இலங்கை தமிழர் பிரச்சனையை தொடர்ந்து அங்கு முகாம்களில் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக வெவ்வேறு விதமான புள்ளி விவரங்கள் கூறப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். தமிழர்கள் தங்களது இருப்பிடத்திற்கே சென்று வசிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.

மீனவர்கள் மீதான தாக்குதலை பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது இந்த பிரச்சனைக்கான முக்கிய காரணம் என்று பிரதமரிடம் தெரிவித்தேன்.

கே: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவேன் என்று சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தீர்களே....

ப: அப்போது இருந்த நிலையில் அவ்வாறு கூறியிருந்தேன். ஆனால் திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருகிறது. எனவே காங்கிரசுக்கு ஆதரவு தருவது பற்றிய கேள்வி எழவில்லை.

கே: சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

ப: பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம். கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்தபோது உகாண்டாவின் இடிஅமின் ஆட்சியில் இருப்பதுபோல மக்கள் உணர்ந்தனர்.

-மாலை சுடர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 14, 2011 7:33 pm

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் ( தேர்தல் முறைகேடு) , மற்றும் தயாநிதி ( ஸ்பெக்ட்ரம் ஊழல் ) ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வலியுறுத்தினார். முன்னதாக பிரதம‌ரை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக 30 பக்கம் கொண்ட கோரிக்கை மகஜரை அவர் வழங்கினார்.

சந்திப்பிற்கு பின்னர் நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு ‌ஜெ., அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2009 தேர்தலில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இத‌ைனை அ.தி.மு.க., ‌‌தொடர்‌ந்து கூறி வருகிறது. இவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். எங்களது கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார். டேட்டா என்ட்ரி செய்யும் ஆப்ரேட்டர் மூலம் இதி்ல குளறுபடி செய்து விட்டார். அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த பிரச்னை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்று நாட்டை ஏமாற்றியிருக்கிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம் . எனவே அவர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி அவரே பதவி விலகியிருக்க வேண்டும் அவர் பதவி விலகாததால் தயாநிதியை, பிரதமர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின்போது அவர்கள் தங்களுக்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்தனர். குடும்ப ஆட்சியே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எவ்வித கவலையும் அடையவில்லை என்றார். தி.மு.க.,வினர் மீது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது தி.மு.க.,மீது தாம் எதுவும் கிரிமினல் வழக்கு போட யாருக்‌கும் சிக்னல் கொடுக்கவில்லை என்றார்.

அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி :

ஜெ.,யின் குற்றச்சாட்டிற்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது கருத்து தெரிவிப்பது தவறு. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஜெ., எப்போதும் கோர்ட்டை மதிப்பதில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

- தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 7:46 pm

தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது

இவர் மட்டும் மந்திரி பதவியில் இருக்கலாமா



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 14, 2011 8:02 pm

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் தயாநிதி ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வலியுறுத்தினார்.

ஜெ.-வின் இந்தத் துணிச்சல் கண்டு டில்லி மீடியாக்கள் திகைத்தன....





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 14, 2011 8:14 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக