Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு எம்எல்ஏக்கள் குழு; பயணிகள் கப்பலை நிறுத்த வேண்டும்- பிரதமரிடம் ஜெ. கோரிக்கை
2 posters
Page 1 of 1
இலங்கைக்கு எம்எல்ஏக்கள் குழு; பயணிகள் கப்பலை நிறுத்த வேண்டும்- பிரதமரிடம் ஜெ. கோரிக்கை
டெல்லி & தூத்துக்குடி: நேற்று துவக்கி வைக்கப்பட்ட தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை உடனடியாக நிறுத்துமாறு டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக துவக்க விழாவை தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் புறக்கணித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிளமிங்கோ லைனர்ஸ் என்ற நிறுவனம் 'ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பலை தூத்துக்குடி-கொழும்பு இடையே இயக்குறது. இந்தக் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஆனால், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி கடந்த வாரம் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்நிலையில் கப்பல் சேவை துவக்க விழா அழைப்பிதழில் பெயர் இடம் பெற்றிருந்தும் கூட தூத்துக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் செல்லபாண்டியன் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள் இந்த விழாவை புறக்கணித்துவிட்டனர்.
இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, தவறான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கப்பல் சேவையை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமரிடம் அவர் அளித்த மனுவில், இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழவும், முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் உடனடியாக மறு குடியேற்றம் செய்யப்படவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்த பிற நாடுகளுடன் இணைந்து இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக மக்கள் பெரிதும் ஆதரித்துள்ளனர். இந் நிலையில், தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் மிகத் தவறான நேரத்தில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இலங்கைக்கு எம்எல்ஏக்கள் குழு அனுப்ப கோரிக்கை:
இலங்கையில் சிங்களருக்கு இணையான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப் வேண்டும். முகாம்களில் உள்ள தமிழகர்கள் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல் தெரிந்தாக வேண்டும்.
தமிழகர்கள் பற்றிய விவரங்கள் இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. எனவே இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய எம்எல்ஏக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று அதில் கோரியுள்ளார் ஜெயலலிதா.
முன்னதாக நேற்று மாலை இந்த கப்பல் சேவையை துவக்கி வைத்து வாசன் பேசுகையில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 1907 ஜூன் மாதம் இரு சுதேசி கப்பல்களை வ.உ.சி. இயக்கினார். பின்னர், அது ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் இங்கிருந்து கொழும்பிவுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது. இதன் மூலம் வ.உ.சி. கண்ட கனவு நிறைவேறியுள்ளது.
இந்த விழா தொடர்பாக மத்திய கப்பல் துறை அமைச்சகம் மூலம் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, துறைமுகத் தலைவர் மூலம் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் அங்கு சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
விரைவில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்கான, ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
கட்டண விவரம்:
ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பலில் கொழும்பு செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2,990, அதிகபட்ச கட்டணம் ரூ. 19,550 ஆகும்.
கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வர குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,128, அதிகபட்ச கட்டணம் ரூ. 20,470 ஆகும்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|