புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவின் அடுத்த தொல்லை "பிரம்மபுத்திரா' ?
Page 1 of 1 •
இந்தியா மற்றும் பங்காளதேஷ் நாடுகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்
பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த பகுதிக்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இந்தியா - சீனா இடையே ஒரு புதிய மோதலுக்கு வழி வகுக்கலாமமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு தனி விசா,அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் கொண்டாடுவது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைவது என இந்தியாவை கடந்த காலங்களில் பல வகைகளில் சீண்டி வந்துள்ளது சீனா.
பிரம்மபுத்திரா, சீனாவின ஆதிக்கத்திற்குட்பட்ட திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு,இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது.
மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு 1,700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது.
பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்த நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது.
இவ்வாறு இந்தியாவுக்கு, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின் வளத்திற்கு ஆதாரமான பிரம்மபுத்திரா நதியை வைத்து, சீனா அவ்வப்போது கொடுத்து வரும் குடைச்சல்களில் ஒன்றுதான் தற்போதைய நதியை திருப்பிவிடும் பிரச்சனை.
ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு முன்னர் பிரம்மபுத்திரா நதியின் மீது,மின் உற்பத்திக்கான நீர் மின்திட்டத்திற்காக சீனா நீர் தேக்கம் ஒன்றை கட்டுவதாக வெளியான செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் பி.கே.பன்சால் இடம் கேட்டபோது, "பிரம்மபுத்திரா மீது சீனா கட்டுவது நீர்த் தேக்கம் அல்ல என்றும்,நீர் மின்திட்டத்திற்கான ஒரு சிறிய அணைதான் என்றும் கூறியிருந்தார்.
நமது எல்லையில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் அணை கட்டப்படுகிறது. இப்படிப்பட்ட 15 அணைகளை சீனா கட்டியுள்ளது. அவர்கள் நாட்டில் ஓடும் நதியின் பகுதி மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை. நம்மைப் பொறுத்தவரை பிரம்மபுத்திரா நதியில் நமக்கு வரவேண்டிய 79 பில்லியன் கன மீட்டர் நீர் வரவேண்டும்.அந்த நீர் திசை திருப்பப்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் தற்போது பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ளது.
இவ்வாறு சீனாவின் வடமேற்கு பகுதிக்கு, குறிப்பாக சின்ஜியான் மாகாணத்திற்கு பிரம்மபுத்திரா (சீனாவில் ஸாங்போ) நதியை திருப்பிவிடுவது தொடர்பாக சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழு, புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த திட்டம் அமலானால், அது முந்தைய அணைக்கட்டும் திட்டம் போன்றல்லாமல், இந்தியாவுக்குள் வரும் நீர்வரத்தை குறைத்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார்கள் இந்திய நீர் வள நிபுணர்கள்.
ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சீனா உறுதியாக இருக்கிறது. இதனை சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி வாங் குவாங்கியான் உறுதிபடுத்தியுள்ளார்.
ஸாங்போ (பிரம்மபுத்திரா) நதியை,மலைப்பாதையிலிருந்து வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட்டால், அது நிச்சயம் ஆண்டுதோறும் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்கிறார் குவாங்கியான்.
சீன மாகாணத்தின் வறட்சி பிரச்சனை தீர்ந்துவிடும்;ஆனால் பிரம்மபுத்திராவில் நீர் வரத்து குறைந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியின் பிடிக்குள் சிக்கிக்கொள்ளுமே...?
இந்தியாவின் மத்திய அரசுக்கு சீனாவின் இந்த திட்டம் குறித்து ஏதேனும் தெரியுமா? இதனை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதா? என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, இந்தியா இது குறித்து கவலை அடைந்துள்ளதாகவும், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து இது குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும், நிலைமையை அவதானிக்க தூதரக ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.
இந்த பிரச்சனையை உடனடியாக சீன அரசின் கவனத்திற்கு மத்திய அரசு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று பா.ஜனதா பேச்சாளர் பிரகாஷ் ஜாவேத்கர் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சீன அதிகாரிகள் அளிக்கும் வெற்று வாக்குறுதிகளை கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவது போன்று இந்த முறையும், இந்திய மத்திய அரசு அமைதியாக இருந்தால், அது பின்னாளில் ஒட்டுமொத்த பிரம்மபுத்திர நதி நீரையும் பல அமைகளை கட்டி தங்களுக்கு திருப்பிவிடக்கூடிய அளவிற்கு சீனாவுக்கு துணிச்சலைக் கொடுத்துவிடும்.
எனவே போர்க்குற்றத்திலிருந்து இலங்கையை முட்டுக்கொடுத்து காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையை, இந்திய காங்கிரஸ் அரசு பிரம்மபுத்திரா விடயத்திலும் காட்டினால் நன்றாக இருக்கும்.
இந்தியா நிலை என்ன?
""பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து, சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, சீனா வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே சீனா அணை கட்டி நீரை மடை மாற்றம் செய்வதால், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சி வற்புறுத்தி வருகிறது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிடுகையில், "பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து சீனாவிடம் அறிக்கை கேட்போம். அந்நாடு அளிக்கும் அறிக்கையின் பேரில், நாம் ஆய்வு செய்து இந்த விஷயத்தை தூதரக மட்டத்தில் விவாதித்து தீர்வு காண்போம்' என்றார்.
gm
பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த பகுதிக்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இந்தியா - சீனா இடையே ஒரு புதிய மோதலுக்கு வழி வகுக்கலாமமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு தனி விசா,அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் கொண்டாடுவது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைவது என இந்தியாவை கடந்த காலங்களில் பல வகைகளில் சீண்டி வந்துள்ளது சீனா.
பிரம்மபுத்திரா, சீனாவின ஆதிக்கத்திற்குட்பட்ட திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு,இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது.
மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு 1,700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது.
பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்த நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது.
இவ்வாறு இந்தியாவுக்கு, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின் வளத்திற்கு ஆதாரமான பிரம்மபுத்திரா நதியை வைத்து, சீனா அவ்வப்போது கொடுத்து வரும் குடைச்சல்களில் ஒன்றுதான் தற்போதைய நதியை திருப்பிவிடும் பிரச்சனை.
ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு முன்னர் பிரம்மபுத்திரா நதியின் மீது,மின் உற்பத்திக்கான நீர் மின்திட்டத்திற்காக சீனா நீர் தேக்கம் ஒன்றை கட்டுவதாக வெளியான செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் பி.கே.பன்சால் இடம் கேட்டபோது, "பிரம்மபுத்திரா மீது சீனா கட்டுவது நீர்த் தேக்கம் அல்ல என்றும்,நீர் மின்திட்டத்திற்கான ஒரு சிறிய அணைதான் என்றும் கூறியிருந்தார்.
நமது எல்லையில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் அணை கட்டப்படுகிறது. இப்படிப்பட்ட 15 அணைகளை சீனா கட்டியுள்ளது. அவர்கள் நாட்டில் ஓடும் நதியின் பகுதி மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை. நம்மைப் பொறுத்தவரை பிரம்மபுத்திரா நதியில் நமக்கு வரவேண்டிய 79 பில்லியன் கன மீட்டர் நீர் வரவேண்டும்.அந்த நீர் திசை திருப்பப்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் தற்போது பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ளது.
இவ்வாறு சீனாவின் வடமேற்கு பகுதிக்கு, குறிப்பாக சின்ஜியான் மாகாணத்திற்கு பிரம்மபுத்திரா (சீனாவில் ஸாங்போ) நதியை திருப்பிவிடுவது தொடர்பாக சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழு, புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த திட்டம் அமலானால், அது முந்தைய அணைக்கட்டும் திட்டம் போன்றல்லாமல், இந்தியாவுக்குள் வரும் நீர்வரத்தை குறைத்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார்கள் இந்திய நீர் வள நிபுணர்கள்.
ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சீனா உறுதியாக இருக்கிறது. இதனை சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி வாங் குவாங்கியான் உறுதிபடுத்தியுள்ளார்.
ஸாங்போ (பிரம்மபுத்திரா) நதியை,மலைப்பாதையிலிருந்து வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட்டால், அது நிச்சயம் ஆண்டுதோறும் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்கிறார் குவாங்கியான்.
சீன மாகாணத்தின் வறட்சி பிரச்சனை தீர்ந்துவிடும்;ஆனால் பிரம்மபுத்திராவில் நீர் வரத்து குறைந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியின் பிடிக்குள் சிக்கிக்கொள்ளுமே...?
இந்தியாவின் மத்திய அரசுக்கு சீனாவின் இந்த திட்டம் குறித்து ஏதேனும் தெரியுமா? இதனை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதா? என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, இந்தியா இது குறித்து கவலை அடைந்துள்ளதாகவும், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து இது குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும், நிலைமையை அவதானிக்க தூதரக ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.
இந்த பிரச்சனையை உடனடியாக சீன அரசின் கவனத்திற்கு மத்திய அரசு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று பா.ஜனதா பேச்சாளர் பிரகாஷ் ஜாவேத்கர் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சீன அதிகாரிகள் அளிக்கும் வெற்று வாக்குறுதிகளை கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவது போன்று இந்த முறையும், இந்திய மத்திய அரசு அமைதியாக இருந்தால், அது பின்னாளில் ஒட்டுமொத்த பிரம்மபுத்திர நதி நீரையும் பல அமைகளை கட்டி தங்களுக்கு திருப்பிவிடக்கூடிய அளவிற்கு சீனாவுக்கு துணிச்சலைக் கொடுத்துவிடும்.
எனவே போர்க்குற்றத்திலிருந்து இலங்கையை முட்டுக்கொடுத்து காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையை, இந்திய காங்கிரஸ் அரசு பிரம்மபுத்திரா விடயத்திலும் காட்டினால் நன்றாக இருக்கும்.
இந்தியா நிலை என்ன?
""பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து, சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, சீனா வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே சீனா அணை கட்டி நீரை மடை மாற்றம் செய்வதால், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சி வற்புறுத்தி வருகிறது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிடுகையில், "பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து சீனாவிடம் அறிக்கை கேட்போம். அந்நாடு அளிக்கும் அறிக்கையின் பேரில், நாம் ஆய்வு செய்து இந்த விஷயத்தை தூதரக மட்டத்தில் விவாதித்து தீர்வு காண்போம்' என்றார்.
gm
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ங்கொய்யால !! இவனுங்க ஆட்டத்தை சீக்கிரம் அடக்கணும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|