புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
96 Posts - 49%
heezulia
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
7 Posts - 4%
prajai
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
2 Posts - 1%
sanji
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
223 Posts - 52%
heezulia
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
16 Posts - 4%
prajai
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
5 Posts - 1%
Barushree
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்ன கூறி இருப்பார்...? Poll_c10என்ன கூறி இருப்பார்...? Poll_m10என்ன கூறி இருப்பார்...? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கூறி இருப்பார்...?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jun 16, 2011 2:13 am

பதவி வெற்றிடம் ஒன்றிற்காக X நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார், அங்கே நேர்முகங் காணும் அதிகாரி Xயிடம்,
இலகுவாக 10க் கேள்விகள் கேட்கவா? அல்லது கடினமாக ஒரு கேள்வி கேட்கவா? என்று கேட்டார்.
அதற்கு X கடினமாக ஒரு கேள்வியைக் கேளுங்கள் என்றதும்,
அதிகாரி ''விதையிலிருந்து மரம் வந்ததா?'' அல்லது ''மரத்திலிருந்து விதை வந்ததா?''என்று ஒரு கடினமான கேள்வியைக் கேட்டார்.
சிறிது யோசனை செய்த X ''விதையிலிருந்துதான் மரம் வந்தது'' என்றதும்,
அது எப்படி? என்று அதிகாரி கேட்டார்.
அதற்கு X ஒரு பதிலைக் கூறினார்.
அந்த பதிலைக் கேட்டதும் அதிகாரி உடனே Xக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார்.
X அப்படி என்ன கூறியிருப்பார்?
கூறுங்கள் பார்க்கலாம்.............?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 16, 2011 2:23 am

மரத்திலிருந்து கனிதான் வரும் விதை வராது
ஆனால் விதையிலிருந்து மரம் வரும் ஓகே
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே



என்ன கூறி இருப்பார்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jun 16, 2011 2:41 am

அப்புகுட்டி wrote:மரத்திலிருந்து கனிதான் வரும் விதை வராது
இல்லை, கேள்வியை நன்றாக வாசியுங்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 8:23 am

நல்லாவே குழப்புறீங்க றினா! என்ன கூறி இருப்பார்...? 230655



என்ன கூறி இருப்பார்...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 16, 2011 10:37 am

வணக்கம் நண்பர்களே

பதில் :
x இடம் அதிகாரி கடினமான ஒரு கேள்வி என்றுதான் சொன்னார் ஆனால் விதையில் இருந்துதான் மரம் வந்தது என்று x சொன்னதும் அதிகாரி அது எப்படி என்று இரண்டாவது கேள்வி கேட்டதால் x அதை சுட்டி காட்டினார் இந்த அணுகுமுறை பிடித்தால் அதிகாரி x க்கு பதவி வழங்கினார் .

சிறு குறிப்பு :
நான் பழைய உறுப்பினர் புதிய பதிவாளர்
பெயர் : ரஞ்சித்
பணி :இணைய வலை கட்டமைப்பாளர்
பணிவிடம் : விநாயக மிஷன் பல்கலைகழகம் ,சேலம் மாவட்டம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 16, 2011 10:56 am

ஒண்ணு கேட்கிறேன்னு சொல்லிபுட்டு ரெண்டாவது கேள்வி கேட்ட எப்புடி பாசு!
இதுதான் பதில்..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 16, 2011 11:06 am

ranjithkumar.mani wrote:வணக்கம் நண்பர்களே

பதில் :
x இடம் அதிகாரி கடினமான ஒரு கேள்வி என்றுதான் சொன்னார் ஆனால் விதையில் இருந்துதான் மரம் வந்தது என்று x சொன்னதும் அதிகாரி அது எப்படி என்று இரண்டாவது கேள்வி கேட்டதால் x அதை சுட்டி காட்டினார் இந்த அணுகுமுறை பிடித்தால் அதிகாரி x க்கு பதவி வழங்கினார் .

சிறு குறிப்பு :
நான் பழைய உறுப்பினர் புதிய பதிவாளர்
பெயர் : ரஞ்சித்
பணி :இணைய வலை கட்டமைப்பாளர்
பணிவிடம் : விநாயக மிஷன் பல்கலைகழகம் ,சேலம் மாவட்டம்
என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110 என்ன கூறி இருப்பார்...? 2825183110



என்ன கூறி இருப்பார்...? Uஎன்ன கூறி இருப்பார்...? Dஎன்ன கூறி இருப்பார்...? Aஎன்ன கூறி இருப்பார்...? Yஎன்ன கூறி இருப்பார்...? Aஎன்ன கூறி இருப்பார்...? Sஎன்ன கூறி இருப்பார்...? Uஎன்ன கூறி இருப்பார்...? Dஎன்ன கூறி இருப்பார்...? Hஎன்ன கூறி இருப்பார்...? A
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 16, 2011 11:12 am

றினா wrote:பதவி வெற்றிடம் ஒன்றிற்காக X நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார், அங்கே நேர்முகங் காணும் அதிகாரி Xயிடம்,
இலகுவாக 10க் கேள்விகள் கேட்கவா? அல்லது கடினமாக ஒரு கேள்வி கேட்கவா? என்று கேட்டார்.
அதற்கு X கடினமாக ஒரு கேள்வியைக் கேளுங்கள் என்றதும்,
அதிகாரி ''விதையிலிருந்து மரம் வந்ததா?'' அல்லது ''மரத்திலிருந்து விதை வந்ததா?''என்று ஒரு கடினமான கேள்வியைக் கேட்டார்.
சிறிது யோசனை செய்த X ''விதையிலிருந்துதான் மரம் வந்தது'' என்றதும்,
அது எப்படி? என்று அதிகாரி கேட்டார்.
அதற்கு X ஒரு பதிலைக் கூறினார்.
அந்த பதிலைக் கேட்டதும் அதிகாரி உடனே Xக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார்.
X அப்படி என்ன கூறியிருப்பார்?
கூறுங்கள் பார்க்கலாம்.............?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 11:17 am

சிவா wrote:நல்லாவே குழப்புறீங்க றினா! என்ன கூறி இருப்பார்...? 230655

புன்னகை புன்னகை



anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Thu Jun 16, 2011 4:40 pm

எக்ஸ் கூறிய பதில் எப்படி சரியானது என்று அவர் இரண்டாவது கேள்வி கேட்டதை எக்ஸ் கூறியதால் அவருக்கு பதவி கிடைத்தது ....



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக