புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திவாகரன் மீது ஜெ. கோபம்? டெல்டா அ.தி.மு.க. அதிர்ச்சி
Page 1 of 1 •
'குடும்ப உறுப்பினர்களின் ஆதிக் கத்தால்... தி.மு.க. ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, எதிர்க் கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இப்படி ஒரு சூழ்நிலை அ.தி.மு.க-வுக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதாலோ என்னவோ... ஜெயலலிதா இப்போது சசிகலா குடும்பத்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அதனால்தான் திவாகரனை தள்ளிவைத்து விட்டார்!’ என்கிறார்கள், விவரம் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
''இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு மன்னார்குடி குடும்ப அரசியல்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ... இந்தத் தேர்தலில் மன்னார்குடி குடும்பத் தாரின் ஆதிக்கத்தை ஜெயலலிதா பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தியே வைத்து இருந்தார்.
முன்பு, அ.தி.மு.க. வேட்பாளர்களை மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதால், அ.தி.மு.க-வினர் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே திரிந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன், அவர் சகோதரர் ராமச் சந்திரன், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன், அக்கா வனிதாவின் மூத்த மகன் தினகரன், தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ், கோவை ராவணன் என நீளும் உறவுப் பட்டியலில் யாரையாவது பிடித்து ஸீட் வாங்கிவிட வேண்டும் என தவம் கிடந்தனர். இந்தத் தேர்தலில்கூட, ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல் மன்னார்குடி குடும்பம் தயாரித்ததுதான். ஏகப்பட்ட குளறுபடிகளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இருந்ததால், அந்தப் பட்டியலில் இருந்து, மன்னார்குடி சிபாரிசு பெற்ற நபர்களை ஜெயலலிதா ஓரளவு குறைத்தார். சசிகலாவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக, திவாகரன் மற்றும் கோவை ராவணன் சிபாரிசுகளை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். திவாகரன் ஆதரவாளர்களுக்கு ஸீட் கொடுக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு வலுவாக இருந்த ஸ்ரீதர் வாண் டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து அ.தி.மு.க-வுக்கு சாதக மாக்கியவர், திவாகரன்.
அ.தி.மு.க-வின் அச்சாணியாக வர்ணிக்கப்படும் மன்னார்குடி தொகுதி யில் போட்டியிட விரும்பியவர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.காமராஜ். ஆனால், திவாகரனி டம் அவர் பணிவு காட்டவில்லை. அதனால், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து மன்னார்குடியில் போட்டியிடச் செய்தார் திவாகரன். மேலும், தன் ஆதரவாளர்களான ஆர்.காமராஜ் (நன்னிலம்), ராம. ராமநாதன் (கும்பகோணம்), வைரமுத்து (திருமயம்) விஜய பாஸ்கர் (விராலிமலை) ஆகியோருக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அறிவிக்கப்படாத அ.தி.மு.க. தலைவர் போலவே திவாகரன் வலம் வந்தார். ஜெயலலிதாவால் 'அண்ணா’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், அ.தி.மு.க. உடைந்த கால கட்டத்திலும் ஜெயலலிதாவுடன் உறுதியாக நின்ற பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர், மன்னார்குடி தலை மையை விரும்பாததால், அவர்களுக்கு ஸீட் கொடுக்கவில்லை. இதில் விதிவிலக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான வைத்தியலிங்கம். மன்னார்குடி குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். ஆனால், எதிர்ப்புகளை மீறி ஒரத்தநாடு தொகுதியில் ஸீட் வாங்கி விட்டார்.
தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் திவாகரன் சிபாரிசு செய்த ராம.ராம நாதனும், மன்னார்குடியில் போட்டி யிட்ட சிவ.ராஜமாணிக்கமும் தோல்வி அடைந்து இருப்பது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வி அடைந்து இருக்கின்றனர். அதுவும், தி.மு.க. அறிமுக வேட்பாளரிடம் தோற்று உள்ளனர்.
இதை பெரும் அவமானமாகக் கருதிய ஜெயலலிதா, திவாகரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா தவிர மற்ற உறவினர்கள் யாரும் வரக்கூடாது என உத்தரவு இட்டார். ஆரம்பத்தில் தயாரித்த அமைச்சர்கள் பட்டியலில், நன்னிலம் ஆர்.காமராஜ் , தஞ்சாவூரில் அமைச்சர் உபயதுல்லாவைத் தோற் கடித்த ரங்கசாமி ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் திவாகரனை சந்தித்தார் என்பதால், ரங்கசாமியும், திவாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஆர். காமராஜும் அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
திவாகரனின் செல்வாக்கு போயஸில் சரிந்துள்ள நிலையில், அந்த அதிகார இடத்தை இப்போது பிடித்து இருக்கிறார் கோவை ராவணன். ஆனால், யாரும் அதிகாரவர்க்கம் மற்றும் காவல் துறைகளில் தலையிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார். இது எல்லாமே கட்சித் தொண் டர்களுக்கு நல்ல அறிகுறி...'' என்கிறார்கள், அந்த நிர்வாகிகள்.
திவாகரன் ஆதரவாளர்களோ, ''அண்ணன் அமைதியாகச் செயல்படக் கூடியவர். தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார். அவருடைய செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது வதந்தி!'' என்கின்றனர்.
''சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனில் திடீரென மின்னுவதும் அதே வேகத்தில் புஸ்வாணம் ஆக்கப்படுவதும் வழக்கம். எந்தக் காரணம் கொண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து ஜெயலலிதா மீளவே முடியாது...'' என்றும் சில நிர்வாகிகள் உறுதிபடச் சொன்னாலும் ஏதோ புகைச்சல் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
''இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு மன்னார்குடி குடும்ப அரசியல்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ... இந்தத் தேர்தலில் மன்னார்குடி குடும்பத் தாரின் ஆதிக்கத்தை ஜெயலலிதா பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தியே வைத்து இருந்தார்.
முன்பு, அ.தி.மு.க. வேட்பாளர்களை மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதால், அ.தி.மு.க-வினர் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே திரிந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன், அவர் சகோதரர் ராமச் சந்திரன், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன், அக்கா வனிதாவின் மூத்த மகன் தினகரன், தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ், கோவை ராவணன் என நீளும் உறவுப் பட்டியலில் யாரையாவது பிடித்து ஸீட் வாங்கிவிட வேண்டும் என தவம் கிடந்தனர். இந்தத் தேர்தலில்கூட, ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல் மன்னார்குடி குடும்பம் தயாரித்ததுதான். ஏகப்பட்ட குளறுபடிகளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இருந்ததால், அந்தப் பட்டியலில் இருந்து, மன்னார்குடி சிபாரிசு பெற்ற நபர்களை ஜெயலலிதா ஓரளவு குறைத்தார். சசிகலாவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக, திவாகரன் மற்றும் கோவை ராவணன் சிபாரிசுகளை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். திவாகரன் ஆதரவாளர்களுக்கு ஸீட் கொடுக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு வலுவாக இருந்த ஸ்ரீதர் வாண் டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து அ.தி.மு.க-வுக்கு சாதக மாக்கியவர், திவாகரன்.
அ.தி.மு.க-வின் அச்சாணியாக வர்ணிக்கப்படும் மன்னார்குடி தொகுதி யில் போட்டியிட விரும்பியவர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.காமராஜ். ஆனால், திவாகரனி டம் அவர் பணிவு காட்டவில்லை. அதனால், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து மன்னார்குடியில் போட்டியிடச் செய்தார் திவாகரன். மேலும், தன் ஆதரவாளர்களான ஆர்.காமராஜ் (நன்னிலம்), ராம. ராமநாதன் (கும்பகோணம்), வைரமுத்து (திருமயம்) விஜய பாஸ்கர் (விராலிமலை) ஆகியோருக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அறிவிக்கப்படாத அ.தி.மு.க. தலைவர் போலவே திவாகரன் வலம் வந்தார். ஜெயலலிதாவால் 'அண்ணா’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், அ.தி.மு.க. உடைந்த கால கட்டத்திலும் ஜெயலலிதாவுடன் உறுதியாக நின்ற பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர், மன்னார்குடி தலை மையை விரும்பாததால், அவர்களுக்கு ஸீட் கொடுக்கவில்லை. இதில் விதிவிலக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான வைத்தியலிங்கம். மன்னார்குடி குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். ஆனால், எதிர்ப்புகளை மீறி ஒரத்தநாடு தொகுதியில் ஸீட் வாங்கி விட்டார்.
தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் திவாகரன் சிபாரிசு செய்த ராம.ராம நாதனும், மன்னார்குடியில் போட்டி யிட்ட சிவ.ராஜமாணிக்கமும் தோல்வி அடைந்து இருப்பது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வி அடைந்து இருக்கின்றனர். அதுவும், தி.மு.க. அறிமுக வேட்பாளரிடம் தோற்று உள்ளனர்.
இதை பெரும் அவமானமாகக் கருதிய ஜெயலலிதா, திவாகரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா தவிர மற்ற உறவினர்கள் யாரும் வரக்கூடாது என உத்தரவு இட்டார். ஆரம்பத்தில் தயாரித்த அமைச்சர்கள் பட்டியலில், நன்னிலம் ஆர்.காமராஜ் , தஞ்சாவூரில் அமைச்சர் உபயதுல்லாவைத் தோற் கடித்த ரங்கசாமி ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் திவாகரனை சந்தித்தார் என்பதால், ரங்கசாமியும், திவாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஆர். காமராஜும் அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
திவாகரனின் செல்வாக்கு போயஸில் சரிந்துள்ள நிலையில், அந்த அதிகார இடத்தை இப்போது பிடித்து இருக்கிறார் கோவை ராவணன். ஆனால், யாரும் அதிகாரவர்க்கம் மற்றும் காவல் துறைகளில் தலையிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார். இது எல்லாமே கட்சித் தொண் டர்களுக்கு நல்ல அறிகுறி...'' என்கிறார்கள், அந்த நிர்வாகிகள்.
திவாகரன் ஆதரவாளர்களோ, ''அண்ணன் அமைதியாகச் செயல்படக் கூடியவர். தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார். அவருடைய செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது வதந்தி!'' என்கின்றனர்.
''சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனில் திடீரென மின்னுவதும் அதே வேகத்தில் புஸ்வாணம் ஆக்கப்படுவதும் வழக்கம். எந்தக் காரணம் கொண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து ஜெயலலிதா மீளவே முடியாது...'' என்றும் சில நிர்வாகிகள் உறுதிபடச் சொன்னாலும் ஏதோ புகைச்சல் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஜெ யின் வளர்ப்பு மகன் என்ன ஆனார்?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|