புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்துப் பாலகன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி
கருவறையிலும் வேதனையடைந்தேன்
அன்னைவழி அவலங்களுடன்
தினமும் கதறியழுவாள்
தினமும் வெருண்டோடுவாள்
என்ன நடக்கிறதென்றுபுரியாது
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன்
நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து
ஐயோ என்றழுததென்மனம்
சின்னாபின்னமாகிய உடல்களும்
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில்
என் உலகத்து ஜனனம்
நான் பசியால் அழுதபோது
பட்டிணியில் கிடந்த என்தாயின்
மார்பில் தொங்கியும்
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன்
இத்தனை கொடுமைக்காரனா கடவுளென்று
நித்தமும் கண்ட அவஸ்தையில்
நொந்த மனதுடன் நையப்புடைத்த
நாட்களதிகம்
உலகம் திரும்பிப்பார்த்திடாத
ஈழத்து மண்ணை
எரியவைத்து சாம்பலாக்கி
சுடுகாடாய் மாற்றிய போதும்
தப்பியது என்னுயிரும்
வெறிகொண்டது என்மனமும்
வேதனைகள் மறக்கவில்லை
சோதனைகள் வாழ்வாகி
அங்குமிங்கும் அலைந்த நிலை
கண்முன்னே கற்பிழந்த அக்காக்களும்
என் முன்னே கட்டிவைத்து சுடப்பட்ட அண்ணாக்களும்
கதறி அழுதபோது உயிர்மாய்த்திட
உள்ளம்தான் நாடியது
நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்
கடந்தகால அழிவின் எச்சங்கள்
எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல
வேண்டாமென்றுதான் மனம் இன்று துடிக்கிறது
காரணம் அதை தாங்கும் இதயம்
ஈழத்துக்கு இனியுமில்லை
ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்
உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள்
ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும்
எங்காவது உயிர்வாழ்ந்திட
இனியாவது வழிசெய்யுங்கள்
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள்
நேசமுடன் ஹாசிம்
நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்
அவலங்கள் தொடராது முடிந்திட வேண்டும்
அவனியில் யாவரும் நலம் பெற வேண்டும்
அத்தனை துன்பமும் மடிந்திட வேண்டும்
அன்னை பூமியில் அகமகிழ வேண்டும்...
அன்பு ஹாஷிமே
கனவு மெய்ப்படும், காலம் கனியும் விரைவில்...
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்
அவலங்கள் தொடராது முடிந்திட வேண்டும்
அவனியில் யாவரும் நலம் பெற வேண்டும்
அத்தனை துன்பமும் மடிந்திட வேண்டும்
அன்னை பூமியில் அகமகிழ வேண்டும்...
அன்பு ஹாஷிமே
கனவு மெய்ப்படும், காலம் கனியும் விரைவில்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
அப்துல்லாஹ் wrote:நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்
அவலங்கள் தொடராது முடிந்திட வேண்டும்
அவனியில் யாவரும் நலம் பெற வேண்டும்
அத்தனை துன்பமும் மடிந்திட வேண்டும்
அன்னை பூமியில் அகமகிழ வேண்டும்...
அன்பு ஹாஷிமே
கனவு மெய்ப்படும், காலம் கனியும் விரைவில்...
மிக்க நன்றி சகோ
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:
அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி
கருவறையிலும் வேதனையடைந்தேன்
அன்னைவழி அவலங்களுடன்
தினமும் கதறியழுவாள்
தினமும் வெருண்டோடுவாள்
என்ன நடக்கிறதென்றுபுரியாது
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன்
நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து
ஐயோ என்றழுததென்மனம்
சின்னாபின்னமாகிய உடல்களும்
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில்
என் உலகத்து ஜனனம்
நான் பசியால் அழுதபோது
பட்டிணியில் கிடந்த என்தாயின்
மார்பில் தொங்கியும்
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன்
இத்தனை கொடுமைக்காரனா கடவுளென்று
நித்தமும் கண்ட அவஸ்தையில்
நொந்த மனதுடன் நையப்புடைத்த
நாட்களதிகம்
உலகம் திரும்பிப்பார்த்திடாத
ஈழத்து மண்ணை
எரியவைத்து சாம்பலாக்கி
சுடுகாடாய் மாற்றிய போதும்
தப்பியது என்னுயிரும்
வெறிகொண்டது என்மனமும்
வேதனைகள் மறக்கவில்லை
சோதனைகள் வாழ்வாகி
அங்குமிங்கும் அலைந்த நிலை
கண்முன்னே கற்பிழந்த அக்காக்களும்
என் முன்னே கட்டிவைத்து சுடப்பட்ட அண்ணாக்களும்
கதறி அழுதபோது உயிர்மாய்த்திட
உள்ளம்தான் நாடியது
நாட்கள் நகர்கிறது
வாழ்வில் விடியலைமாத்திரம்
மனங்கள் தேடுகிறது
வடுக்கள் மாறதபோதும்
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள்
கடந்தகால அழிவின் எச்சங்கள்
எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல
வேண்டாமென்றுதான் மனம் இன்று துடிக்கிறது
காரணம் அதை தாங்கும் இதயம்
ஈழத்துக்கு இனியுமில்லை
ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்
உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள்
ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும்
எங்காவது உயிர்வாழ்ந்திட
இனியாவது வழிசெய்யுங்கள்
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள்
உங்களின் வரிகளில் உயிர் போன
பல ஈழமக்களின் துயரங்கள் என் கண்முன்னே தெரிகிறது..
நம் இனத்திற்கு விடியல்கள்
விரைவில் வரும் நண்பா...
வீழ்ந்து போக மாட்டோம்...நாம்..
///ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்
உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள் ///
நியாமான வரிகள்! சிறந்த சமுதாயக் கவிதை ஹாசிம்!
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்
உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள் ///
நியாமான வரிகள்! சிறந்த சமுதாயக் கவிதை ஹாசிம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ஹாசிம் wrote:
உங்களின் வரிகளில் உயிர் போன
பல ஈழமக்களின் துயரங்கள் என் கண்முன்னே தெரிகிறது..
நம் இனத்திற்கு விடியல்கள்
விரைவில் வரும் நண்பா...
வீழ்ந்து போக மாட்டோம்...நாம்..
நன்றி நண்பா உண்மையில் உறவுகளின் நிலை மாறவேண்டும்
சமாதானம் என்றும் நிலவ வேண்டும் இறைவன் துணைபுரிவான்
நேசமுடன் ஹாசிம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கண்ணீர் சிந்த வைக்கிறது உங்கள் கவிதை.
சிவா wrote:///ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை அழித்திடாதீர்கள்
உங்களின் நகர்வுகளில்
எங்களை கேடயங்ளாக்கும்
அரக்க குணமுடையவர்களென்பதை
மனதில் கொள்ளுங்கள் ///
நியாமான வரிகள்! சிறந்த சமுதாயக் கவிதை ஹாசிம்!
மிக்க நன்றி அண்ணா இன்றைய நிலவரம் உணர்ந்த போது எழுதிய கவிதைதான் அண்ணா
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|