புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
62 Posts - 39%
heezulia
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
10 Posts - 6%
prajai
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
4 Posts - 3%
mruthun
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
21 Posts - 5%
prajai
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
7 Posts - 2%
mruthun
கண்ணீர்க் கறை Poll_c10கண்ணீர்க் கறை Poll_m10கண்ணீர்க் கறை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்க் கறை


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 13, 2011 1:56 pm

கண்ணீர்க் கறை Tears1


மறைந்தும் மறையாத மஞ்சள் சூரியனாய் நீ
உன் முகம் உள்வாங்கிய ஓயாத அலைகடலாய் நான்
வெளித்தள்ளும் சிப்பிகளாய் வேகாத உன் நினைவுகள்
மாலையும் இரவும் மயங்கிடும் கணத்தில் உன்னுடன்
சிணுங்கி கிறங்கி பின் இணங்கிக் களைப்புடன் காதலானேன்
மாலைகளின் மங்கியஒளியில் கறைபடிந்த காதலாய் நான்மட்டும்
கூதர்க் காற்றின் குளிராய் நடுக்குகிறது உன் வெறுமை
நடுக்கடலின் அரவமில்லாத நடுநிசியாய் என் உள்ளம்
கடலாடி முத்துக்குளித்து கரை சேர்க்கும் பொருள் போல்
உடலாடி உட்புகுந்து உறவாடியவனே
உப்புக்கரிக்குமென் கண்ணீரைக் கரை சேர்ப்பாயா
கனவுப் புகைக் கூண்டில் கையறுநிலையில் நான்
திசைஏதும் அறியாமல் உள்ளுக்குள் முடங்குகிறேன்
அடங்கி ஒடுங்கி உன் வரவுக்காய் வாசல் நோக்கி
அழுதழுது ஓய்வதன்றி வேறேதும் அறிகிலேனே







மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீர்க் கறை Aகண்ணீர்க் கறை Bகண்ணீர்க் கறை Dகண்ணீர்க் கறை Uகண்ணீர்க் கறை Lகண்ணீர்க் கறை Lகண்ணீர்க் கறை Aகண்ணீர்க் கறை H
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 13, 2011 2:04 pm

வேதனைகள் நிறம்பிய வரிகள் அருமையாக உள்ளது அப்துல்லாஹ் பாய்யா
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி



கண்ணீர்க் கறை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 13, 2011 2:17 pm

நன்றி அப்பு
அதென்ன பையா அல்லது பாயா?
தங்களின் பின்னூட்டத்திர்க்கு என் அன்பும் மகிழ்வும்....





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீர்க் கறை Aகண்ணீர்க் கறை Bகண்ணீர்க் கறை Dகண்ணீர்க் கறை Uகண்ணீர்க் கறை Lகண்ணீர்க் கறை Lகண்ணீர்க் கறை Aகண்ணீர்க் கறை H
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 13, 2011 2:20 pm

அப்துல்லாஹ் wrote:நன்றி அப்பு
அதென்ன பையா அல்லது பாயா?
தங்களின் பின்னூட்டத்திர்க்கு என் அன்பும் மகிழ்வும்....

அண்ணா என்பதை அப்படி சொன்னேன்
நன்றி உடன் பிறப்பே
தொடருங்கள் உங்கள் சிந்தனைகளை இங்கு வரிகளாக
எங்கள் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு
கண்ணீர்க் கறை 224747944 கண்ணீர்க் கறை 224747944



கண்ணீர்க் கறை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 3:20 pm

ஆழமான வரிகள் அருமை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக