Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
+7
Tamilzhan
சிவா
ANTHAPPAARVAI
சதாசிவம்
dsudhanandan
உதயசுதா
மகா பிரபு
11 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
First topic message reminder :
திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!
Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:52 am; edited 4 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
Tamilzhan wrote:நல்லா தேடுங்க டப்பாவுலதான் வெச்சேன்...
இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி
செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை!
எந்த டப்பாவுல வாச்சீருக்கேங்க ...எங்க அண்ணனுக்கு நான் எடுத்துதறேன்.....
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
அம்மி மிதித்தல்
அம்மி மிதித்தல்:
அக்கினிக்கு வலபக்கம் உள்ள அம்மி மீது மணமகளின் வலக்கால் கட்டை விரலை பிடித்து மணமகன் வைக்க வேண்டும். அப்போது மெட்டி, காலாழி, பீலி போன்றவற்றை காலில் போடுவார்கள்.
அம்மி மிதத்தலின் பொருள்: இந்த கல்லைப் போன்று நீயும் நிலையாக இருக்க கடவாய். உன் மனமும் உறுதியாக இருக்க கடவாய். உனக்கு தீங்கு நேராமல் ஒழியட்டும் என்பதே.
கற்பு வரம் வாங்குவதே இச்சடங்கின் கருத்தாகும்.
இந்நிகழ்வை "பெருங்கதை" யில் உதயணன் வாசவதத்தைக்கு நடந்த திருமணத்தை பற்றிய பாடலில்,
செந்தளிர்ச் சீறடி செவ்வனம் பற்றிப்
போகமும் கற்பும் புணர்ந்துடன் நிற்கென
ஆகுபொருள் கூறி அம்மிமுதல் உறீஇ...
என பாடப் பட்டுள்ளது.
அக்கினிக்கு வலபக்கம் உள்ள அம்மி மீது மணமகளின் வலக்கால் கட்டை விரலை பிடித்து மணமகன் வைக்க வேண்டும். அப்போது மெட்டி, காலாழி, பீலி போன்றவற்றை காலில் போடுவார்கள்.
அம்மி மிதத்தலின் பொருள்: இந்த கல்லைப் போன்று நீயும் நிலையாக இருக்க கடவாய். உன் மனமும் உறுதியாக இருக்க கடவாய். உனக்கு தீங்கு நேராமல் ஒழியட்டும் என்பதே.
கற்பு வரம் வாங்குவதே இச்சடங்கின் கருத்தாகும்.
இந்நிகழ்வை "பெருங்கதை" யில் உதயணன் வாசவதத்தைக்கு நடந்த திருமணத்தை பற்றிய பாடலில்,
செந்தளிர்ச் சீறடி செவ்வனம் பற்றிப்
போகமும் கற்பும் புணர்ந்துடன் நிற்கென
ஆகுபொருள் கூறி அம்மிமுதல் உறீஇ...
என பாடப் பட்டுள்ளது.
Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:33 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
சிவா அண்ணாவுக்கு நன்றி . தலைப்பின் பெயரை மாற்றிய மகாவுக்கும் நன்றி
அருந்ததி பார்த்தல்
அம்மி மிதித்த பிறகு செய்யும் சடங்கு அருந்ததி பார்த்தல். வசிஷ்டரின் மனைவி அருந்ததி, தன் கற்பு நிலையில் சிறந்து விளங்கியதால் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரம் ஆக கணவனிடம் வரம் பெற்றாள். துருவ நட்சத்திரம் வானத்தில் ஒரே இடத்தில் இருக்கும். அதை வைத்து கொண்டு தான், திசையை கண்டு பிடிப்பார்கள். அது போல் பெண் தன் நிலையில் தவறாது, கற்பு நிலையில் சிறந்து, அடுத்தவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
அடுத்து
எண் வகை திருமணத்தை பற்றி பார்ப்போம்.
அருந்ததி பார்த்தல்
அம்மி மிதித்த பிறகு செய்யும் சடங்கு அருந்ததி பார்த்தல். வசிஷ்டரின் மனைவி அருந்ததி, தன் கற்பு நிலையில் சிறந்து விளங்கியதால் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரம் ஆக கணவனிடம் வரம் பெற்றாள். துருவ நட்சத்திரம் வானத்தில் ஒரே இடத்தில் இருக்கும். அதை வைத்து கொண்டு தான், திசையை கண்டு பிடிப்பார்கள். அது போல் பெண் தன் நிலையில் தவறாது, கற்பு நிலையில் சிறந்து, அடுத்தவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
அடுத்து
எண் வகை திருமணத்தை பற்றி பார்ப்போம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
நன்றி சதாசிவம்.
தங்களின் பங்களிப்பால் இந்த தொடர் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தொடருங்கள்......,
தங்களின் பங்களிப்பால் இந்த தொடர் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தொடருங்கள்......,
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
அருந்ததியைக் காட்டுவது பற்றி வில்லி பாரத பாடல்:
என்று திரௌபதி குறிப்பிடப்படுகிறாள்.
விண்ணில் அங்கு அருகில்
தோன்றும் தேருவட மீன்அன்றி
மண்ணில் அங்கு உவமைசொல்ல
மடந்தையர் யாரு மில்லாப்
பண்நலம் கடந்த மென்சொல் பாவை.
தோன்றும் தேருவட மீன்அன்றி
மண்ணில் அங்கு உவமைசொல்ல
மடந்தையர் யாரு மில்லாப்
பண்நலம் கடந்த மென்சொல் பாவை.
என்று திரௌபதி குறிப்பிடப்படுகிறாள்.
Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:37 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
நன்றி மகாபிரபு, திருமணம் குறித்து பல தகவல்கள் சேகரித்தூள்ளேன்.
நேரம் கிடைக்கும் போது, இதில் தொடருகிறேன்.
நன்றி
நேரம் கிடைக்கும் போது, இதில் தொடருகிறேன்.
நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
எண் வகை திருமணங்கள்
மனு தர்ம சாஸ்திரப்படி, திருமணங்கள் 8 வகையாக பிரிக்கப் படுகிறது. அவை
1. பிரஹ்ம விவாகம் : ஒரு ஆடவனுக்கு பிரமச்சரிய நிலை முடிந்த பிறகு, அவனது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு அனைவரின் விருப்புடன் நடப்பது.
2. தெய்வ விவாகம் : திருமண வயது வந்த பெண்ணுக்கு கோவிலில் உள்ள பூசாரிக்கு திருமணம் செய்து கொடுப்பது.
3. அர்ஷா விவாகம் : பெண்ணின் தந்தையின் விருப்பத்துடன், அவருக்கு பசு, காளை ஆகியவற்றை தானமாக கொடுத்து திருமணம் செய்து கொள்வது.
4. பிராஜபத்ய விவாகம்: இது பெண்ணின் தந்தை பெண்ணை ஆடவரின் கையில் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது.
5. காந்தர்வ விவாகம் : ஆண், பெண் இருவரும் விரும்பி,
பெற்றோருக்கு தெரியாமல் செய்வது.
6. அசுர விவாகம் : பெண்ணின் தந்தைக்கு பணம், பொருள் கொடுத்து பெண்ணின் விருப்பம் இல்லாமல் செய்வது.
7. ரக்க்ஷஷா விவாகம் : பெண், அவளது பெற்றோரின் விருப்பம் இல்லாமல் அனைவரின் முன்னிலையில், ஆண் தன் வீரத்தை காட்ட தூக்கி சென்று திருமணம் செய்வது.
8. பைஷச விவாகம்: பெண்ணுக்கு தெரியாமல், அவளை மயக்கம் அடைய செய்து திருமணம் செய்வது.
இதில் முதல் 4 சிறந்த விவாகம் என்றும், அடுத்து 4 முறையற்ற விவாகம் என்றும், ஒன்றை விட அடுத்த எண் தாழ்தது என்றும் கூறப்படுகிறது.
மனு தர்ம சாஸ்திரப்படி, திருமணங்கள் 8 வகையாக பிரிக்கப் படுகிறது. அவை
1. பிரஹ்ம விவாகம் : ஒரு ஆடவனுக்கு பிரமச்சரிய நிலை முடிந்த பிறகு, அவனது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு அனைவரின் விருப்புடன் நடப்பது.
2. தெய்வ விவாகம் : திருமண வயது வந்த பெண்ணுக்கு கோவிலில் உள்ள பூசாரிக்கு திருமணம் செய்து கொடுப்பது.
3. அர்ஷா விவாகம் : பெண்ணின் தந்தையின் விருப்பத்துடன், அவருக்கு பசு, காளை ஆகியவற்றை தானமாக கொடுத்து திருமணம் செய்து கொள்வது.
4. பிராஜபத்ய விவாகம்: இது பெண்ணின் தந்தை பெண்ணை ஆடவரின் கையில் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது.
5. காந்தர்வ விவாகம் : ஆண், பெண் இருவரும் விரும்பி,
பெற்றோருக்கு தெரியாமல் செய்வது.
6. அசுர விவாகம் : பெண்ணின் தந்தைக்கு பணம், பொருள் கொடுத்து பெண்ணின் விருப்பம் இல்லாமல் செய்வது.
7. ரக்க்ஷஷா விவாகம் : பெண், அவளது பெற்றோரின் விருப்பம் இல்லாமல் அனைவரின் முன்னிலையில், ஆண் தன் வீரத்தை காட்ட தூக்கி சென்று திருமணம் செய்வது.
8. பைஷச விவாகம்: பெண்ணுக்கு தெரியாமல், அவளை மயக்கம் அடைய செய்து திருமணம் செய்வது.
இதில் முதல் 4 சிறந்த விவாகம் என்றும், அடுத்து 4 முறையற்ற விவாகம் என்றும், ஒன்றை விட அடுத்த எண் தாழ்தது என்றும் கூறப்படுகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
மடலேறுதல்:
மடலேறுதல் என்பது தலைவன் விரும்பிய தலைவி அவனுக்கு கிடைக்காத நிலை வரும் போது, பனை ஓலையால் குதிரை செய்து, தலைவியின் படத்தை வரைந்து, அதை தன் கைகளில் ஏந்தி தலைவியின் ஊருக்கு சென்று முச்சந்தியில் அந்த குதிரை மீது அமர்ந்து உண்ணா நோன்பை தலைவன் மேற்கொள்வான். அதை பார்த்த ஊர்மக்கள் அவனுக்காக இரங்கி, தலைவியின் வீட்டில் பேசி அவனுக்கு மணம் முடித்து வைப்பர். ஆனால் இந்த மடலேறுதலை ஆண்கள் மட்டுமே செய்வர்.
Last edited by மகா பிரபு on Fri Jun 17, 2011 10:42 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
எங்கே இந்த காலத்தில் எல்லாம் பெண்கள் அல்லவா தன்னை ஏமாற்றிய
பையனின் இல்லம் முன்பு போராட்டம் நடத்கிறார்கள்.
அருமையான தொடர் அண்ணா . இன்றைய தலைமுறை அறிந்து புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.
பையனின் இல்லம் முன்பு போராட்டம் நடத்கிறார்கள்.
அருமையான தொடர் அண்ணா . இன்றைய தலைமுறை அறிந்து புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.
மிதிலா- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010
Re: அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
நன்றி MITHILA.
காலம் மாறிவிட்டதல்லவா!
அதனால் ஆண்களுக்கு நிகராக எல்லா செயல்களையும் பெண்களும் செய்கிறார்கள். அவ்வளவுதான்.
காலம் மாறிவிட்டதல்லவா!
அதனால் ஆண்களுக்கு நிகராக எல்லா செயல்களையும் பெண்களும் செய்கிறார்கள். அவ்வளவுதான்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தமிழ்த் திருமண முறைகள்
» அறிய வேண்டிய குறிப்புகள்
» சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
» வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்
» 1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்
» அறிய வேண்டிய குறிப்புகள்
» சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
» வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்
» 1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|