புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
2 Posts - 18%
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
372 Posts - 49%
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
25 Posts - 3%
prajai
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Aug 06, 2012 10:28 pm

சுதந்திரப் பறவை காற்றின் திசைகளில் போகிறது;
சூரியக்கிரணங்களில் சிறகை நனைத்துக்கொள்கிறது;
வானங்களில் ஏறத் துணிவு கொள்கிறது.

கூண்டுப்பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுடன், கட்டப்பட்ட காலுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

சுதந்திரப் பறவை இன்னொரு தென்றலைப் பற்றி நினைத்துக் கொள்கிறது;
மரங்களுக்கடையே ஊடுருவும் காற்றை நினைத்துக் கொள்கிறது;
தனது உணவாகக் காத்திருக்கும் பருத்த புழுக்களை நினைக்கிறது;
வானம் தன்னுடையது என்று நினைக்கிறது.

கூண்டுப்பறவை கனவுகளின் கல்லறை மீது நிற்கிறது;
அதனுடைய நிழல் பயங்கரக் கனவுகளினூடே கூவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுகளுடன், கட்டப்பட்ட கால்களுடன் அது
பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

(மாயா ஏஞ்சலோ)




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 11:06 pm

நல்ல கவிதைப் பகிர்வு. உங்களின் முயற்சிக்கு நன்றி! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 11:57 pm

சூழலின் தாக்கத்தில் சுழலும் எண்ணக் கவிதையின் தமிழாக்கம் நன்று ரங்கராஜன்.




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 07, 2012 1:39 pm

பாராட்டுக்கு நன்றி தோழர்களே!





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 16, 2014 12:01 pm

மாயா எஞ்சலோவின் கவிதையைத் தந்த ரங்கராஜன் சுந்தரவடிவடிவேல் அவர்களுக்கு நன்றி ! கூண்டுக்குள் அந்தப்ப றவையோடு என்னையும் நிறுத்திவிட்டீர்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:27 pm

அருமை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 3:43 pm

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் 3838410834 --
--
மாயா ஏஞ்சலோ
-
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Y7iAeAleQzejJYQ59zQQ+maya_angelo-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 07, 2014 11:42 am

வீட்ல அடபட்டு கிடக்கிர நாங்க பாடலையா, எங்க பாட்ட யாரு கேக்குறது. அது மாதிரிதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 11:49 am

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க
அனைத்தும் இருத்தல் தொடர்பானவை.
எனது எழுத்து முழுக்க,
“நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆனால் தோற்றுவிடக் கூடாது”,

என்பதைத்தான் சொல்கிறது.
-
---
>மாயா ஏஞ்சலோ


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 7:06 pm

ஓகே!!!! ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக