புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
65 Posts - 63%
heezulia
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
1 Post - 1%
viyasan
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
257 Posts - 44%
heezulia
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
17 Posts - 3%
prajai
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனித்துளியும் பாலும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 3:37 pm

புதுக்கோட்டை என்ற நகரத்தில் நஞ்சன்குண்டு என்ற பெருஞ்செல்வர் இருந்தார். அவர் ஏவும் வேலைகளைச் செய்வதற்கு நிறைய வேலையாட்கள் இருந்தனர். அதனால், அவர் எந்த வேலையும் செய்வது இல்லை. சுவையான உணவு வகைகளை வயிறு முட்ட உண்பார். ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்தார்.

நாளாக நாளாக அவர் உடல்நிலை கெடத் தொடங்கியது. அவரால் படுக்கையை விட்டே எழுந்திருக்க முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை; உயிர் வாழ்வதே அவருக்குச் சுமையாகத் தோன்றியது.

புகழ் பெற்ற மருத்துவரிடம் சென்ற அவர், "எவ்வளவு செலவு ஆனாலும் கவலை இல்லை. நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன். என்னை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள்!'' என்றார்.

அவர் உடல்நிலையைச் சோதித்தார் மருத்துவர். அவர் என்னென்ன உண்கிறார். எப்படி வாழ்கிறார் என்பதையும் விசாரித்து அறிந்தார்.

"நான் சொல்கிறபடி செய்யுங்கள். ஒரே வாரத்தில் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும்,'' என்றார் மருத்துவர்.

"என்ன செய்ய வேண்டும்?'' என்று ஆர்வத்துடன் கேட்டார் அவர்.

"கதிரவன் தோன்றுவதற்கு முன் அதிகாலையில் எழுந்திருங்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கே இலைகளின் மேல் பனித்துளிகள் படிந்திருக்கும். அவற்றில் ஐந்து சொட்டு திரட்டுங்கள். அதை ஒரு குவளை பாலில் விட்டுக் கலக்கிக் குடியுங்கள். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பாருங்கள்,'' என்றார் மருத்துவர்.

ஒருவாரம் சென்றது. மீண்டும் மருத்துவரைச் சந்தித்தார் அவர். "நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் மோசமாகி விட்டது,'' என்றார்.

"உங்கள் உடல்நிலை தேறி இருக்க வேண்டுமே. ஐந்து சொட்டுப் பனித்துளியை நீங்கள் எப்படி திரட்டினீர்கள்?'' என்று கேட்டார் மருத்துவர்.

"என் வேலையாட்கள் கொண்டு வந்து தந்தனர்!'' என்றார் அவர்.

"நீங்களே அதிகாலையில் எழுந்து, ஐந்து சொட்டுப் பனித்துளியைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து வேலை செய்யும். இல்லையேல் வேலை செய்யாது. ஒருமாதம் சென்று மீண்டும் வந்து என்னைப் பாருங்கள்!'' என்றார் மருத்துவர்.

ஒருமாதம் சென்றது. மருத்துவரிடம் வந்த அவர், "நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல்நிலை தேறி உள்ளது. இப்போது என்னால் ஓடவும் முடிகிறது. பனித்துளிக்கும் பாலுக்கும் இவ்வளவு ஆற்றலா? என்னால் நம்ப முடியவில்லையே!'' என்று வியப்புடன் கேட்டார்.

"உங்கள் உடல்நிலை தேறியது பனித்துளியாலும், பாலினாலும் அல்ல. நீங்கள் அதிகாலையில் எழுந்தீர்கள். ஐந்து சொட்டுப் பனித்துளியை எடுப்பதற்காகப் பலமுறை குனிந்து குனிந்து எழுந்தீர்கள். நல்ல உடற்பயிற்சி செய்தீர்கள். அந்த உடல்பயிற்சிதான் உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது!'' என்றார் மருத்துவர்.

"இனி நான் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வேன். என் உடல்நிலையை நன்றாக வைத்துக் கொள்வேன். அதிகம் சாப்பிட மாட்டேன்!'' என்றார் பணக்காரர்.


சிறுவர் மலர்



பனித்துளியும் பாலும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 3:39 pm

நல்ல கதை அண்ணா புன்னகை



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 16, 2011 3:40 pm

கதை நல்லாயிருக்கு அங்கிள் ... தாங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 16, 2011 3:43 pm

கதை அருமை அண்ணா நீங்களும் இதே போல தான்................

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 16, 2011 3:44 pm

சூப்பர்...... பாடகன்



பனித்துளியும் பாலும் Dove_branch
பனித்துளியும் பாலும் Dபனித்துளியும் பாலும் Iபனித்துளியும் பாலும் Vபனித்துளியும் பாலும் Yபனித்துளியும் பாலும் Aபனித்துளியும் பாலும் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக