Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
+2
Manik
ந.கார்த்தி
6 posters
Page 1 of 1
அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
“அவன் இவன்” படத்திற்காக நான் பெற்ற துன்பங்களை சொல்ல முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமேல், அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் நடிகர் விஷால். டைரக்டர் பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் படம் “அவன் இவன்”. படத்தில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் விஷால், படம் குறித்தும், தன்னுடைய நடிப்பு அனுபவங்கள் குறித்தும் கூறியதாவது,
“அவன் இவன்” படத்தில் நானும், ஆர்யாவும் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 நாட்கள் படத்தில் நடித்தேன். அதுவும் ஒரு கண் மாறு கண்ணாக. இப்படி நடித்த போது எனக்கு ஏற்பட்ட துன்பங்களை சொல்ல முடியாது. தினமும் சூட்டிங் முடிந்து இரவு ஹோட்டலில் தங்கும் போது தலை மற்றும் கண் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். எப்படா படத்தின் சூட்டிங் முடியும் என்று இருந்தது. கோடி, கோடியாக கொடுத்தாலும் இனிமேல் இதுபோன்ற கேரக்டரில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
பொதுவாக பாலா, அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்ட மாட்டார். ஆனால் இந்தபடத்தில் ஒரு காட்சியில் நான் 70 அடி உயர மரத்தில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி. இந்தகாட்சியில் யாருடைய துணையும் இன்றி நானே தைரியமாக நடித்தேன். இந்தகாட்சியை படமாக்கிய பின்னர், அதை பார்த்த பாலா கலங்கிவிட்டார். எப்படி நடிச்ச…?என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார். உனக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.
இந்தபடம் முழுக்க மாறு கண்ணுடன் நடித்துள்ளேன். இதுவரை யாரும் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது இல்லை. ஆகையால் இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் நடிக்க நிறைய சிரமப்பட்டாலும், நிச்சயம் இந்தபடம் எனக்கு விருது வாங்கி தரும் படமாக இருக்கும். அப்படி எனக்கு கிடைத்தால் அந்த பெருமை ஆர்யாவையே சாரும். காரணம் இந்தபடத்தில் என்னை நடிக்க வைத்தது அவன் தான். எனக்கும், அவனுக்கும் இடையிலான நட்பு, 16 வருட நட்பு. அவன் ஒரு அதிசியப்பிறவி. அவனுக்கு கர்வம், போட்டி, பொறாமை போன்றவை எதுவும், கிடையாது. சில காட்சிகளில் எனக்கும் பெயர் கிடைக்கும் என்பது அவனுகே தெரியும், ஆனாலும் அவன் பொறாமைப்படவில்லை.
தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். திருமணத்திற்கு இப்போது அவசரம் வேண்டாம் என நினைக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமா
“அவன் இவன்” படத்தில் நானும், ஆர்யாவும் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 நாட்கள் படத்தில் நடித்தேன். அதுவும் ஒரு கண் மாறு கண்ணாக. இப்படி நடித்த போது எனக்கு ஏற்பட்ட துன்பங்களை சொல்ல முடியாது. தினமும் சூட்டிங் முடிந்து இரவு ஹோட்டலில் தங்கும் போது தலை மற்றும் கண் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். எப்படா படத்தின் சூட்டிங் முடியும் என்று இருந்தது. கோடி, கோடியாக கொடுத்தாலும் இனிமேல் இதுபோன்ற கேரக்டரில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
பொதுவாக பாலா, அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்ட மாட்டார். ஆனால் இந்தபடத்தில் ஒரு காட்சியில் நான் 70 அடி உயர மரத்தில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி. இந்தகாட்சியில் யாருடைய துணையும் இன்றி நானே தைரியமாக நடித்தேன். இந்தகாட்சியை படமாக்கிய பின்னர், அதை பார்த்த பாலா கலங்கிவிட்டார். எப்படி நடிச்ச…?என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார். உனக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.
இந்தபடம் முழுக்க மாறு கண்ணுடன் நடித்துள்ளேன். இதுவரை யாரும் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது இல்லை. ஆகையால் இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் நடிக்க நிறைய சிரமப்பட்டாலும், நிச்சயம் இந்தபடம் எனக்கு விருது வாங்கி தரும் படமாக இருக்கும். அப்படி எனக்கு கிடைத்தால் அந்த பெருமை ஆர்யாவையே சாரும். காரணம் இந்தபடத்தில் என்னை நடிக்க வைத்தது அவன் தான். எனக்கும், அவனுக்கும் இடையிலான நட்பு, 16 வருட நட்பு. அவன் ஒரு அதிசியப்பிறவி. அவனுக்கு கர்வம், போட்டி, பொறாமை போன்றவை எதுவும், கிடையாது. சில காட்சிகளில் எனக்கும் பெயர் கிடைக்கும் என்பது அவனுகே தெரியும், ஆனாலும் அவன் பொறாமைப்படவில்லை.
தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். திருமணத்திற்கு இப்போது அவசரம் வேண்டாம் என நினைக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
அப்படிப்பட்ட நடிப்பா அப்ப கண்டிப்பா இந்த படத்தை தியேட்டர்லதான் பாக்கனும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
அப்போ அவ்ளோ மோசமாகவா நடிச்சிருக்கிறார்
நேசமுடன் ஹாசிம்
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
நானும் கேள்விப்பட்டேன் அருமயக படம் வந்துள்ளது
விஷாலுக்கு வாழ்த்துக்கள்
விஷாலுக்கு வாழ்த்துக்கள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
Manik wrote:அப்படிப்பட்ட நடிப்பா அப்ப கண்டிப்பா இந்த படத்தை தியேட்டர்லதான் பாக்கனும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்
» விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது
» இவன் அவன்
» அவன்-இவன் ஒரு பார்வை
» கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்
» விஷால் வோட்கா…! ஆர்யா கஞ்சா..! அவன் இவன் ரகசியம் உடைந்தது
» இவன் அவன்
» அவன்-இவன் ஒரு பார்வை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|