புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_c10சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_m10சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_c10சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_m10சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_c10சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_m10சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 11, 2011 9:11 am

1. அண்ணா ஒரு தலைப்பில் இரண்டு பதிவுகள் இருக்கு இல்லையா? அதை இணைக்கும் பொது இரண்டு பதிவிலும் இருக்கும் கருத்துக்கள் கடைசியில் வராதா? ( அதாவது இரண்டு பதிவும் கருத்து இருக்கு அது இணைக்கும் பொது ஒரு பதிவு அதனுடைய கருத்து மற்றும் இணைத்த பதிவு அதனுடைய கருத்து இப்படி தான் இணைக்க முடிகிறது....)

அப்படி இல்லாமல் பதிவுகள் மட்டும் முதலிலும் கருத்துக்கள் பின்பு வரும் படி பதிக்க முடியாதா?


2. இப்போது நான் சிதரிக்கிடக்கும் யோகா பதிவை இணைக்க நினைக்கிறேன் ..... அதனை இணைக்கும் பொது கருத்தும் இடையில் வரும் தானா? அதனை கடைசியாக வார வைக்க முடியாதா?


3. அதே போல் ஒரு நல்ல பதிவில் அரட்டை ஆரம்பிக்கும் பொது அந்த அரட்டை உண்டான கருத்தை மட்டும் காப்பி போஸ்ட்டு பண்ணாம அதை அப்படியே அரட்டைக்கு ( எந்த கருத்தில் இருந்து அரட்டை ஆரம்பிக்குதோ ) மூவ் பண்ண முடியாதா?


இவை அனைத்துக்கும் விளக்கம் வேண்டுயம் அண்ணா.....


இதனை தனி மடலில் கேட்டு இருப்பேன்..... ஆனால் இதனை அனைவரும் அறிய வேண்டும் என்று இங்கு கேட்கிறேன்....


கேட்டது தவறாக இருந்தால் மன்னிக்கவும்... சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 11, 2011 9:16 am

இத மாதிரியான சின்ன சின்ன சந்தேகத்தையெல்லாம் சிவாட்ட கேளு
பெரிய அறிவு பூர்வமான சந்தேகமா இருந்தா என்கிட்ட கேளு தாமு
மண்டையில் அடி
ஏன் மேன் சொல்லிகிட்டு இருக்கும் போது அடிக்கற
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 11, 2011 9:19 am

முரளிராஜா wrote:இத மாதிரியான சின்ன சின்ன சந்தேகத்தையெல்லாம் சிவாட்ட கேளு
பெரிய அறிவு பூர்வமான சந்தேகமா இருந்தா என்கிட்ட கேளு தாமு
மண்டையில் அடி
ஏன் மேன் சொல்லிகிட்டு இருக்கும் போது அடிக்கற
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதிர்ச்சி

ஓ உனக்கு அவ்வளவு அறிவா ? பார்த்து மேன் அது கொழுப்ப இருக்கப் பொது சிரி சிரி சிரி

அடிப்பான் தெரிஞ்ச்சுதான ஒட்டுற சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 9:57 am

தாமு wrote:1. அண்ணா ஒரு தலைப்பில் இரண்டு பதிவுகள் இருக்கு இல்லையா? அதை இணைக்கும் பொது இரண்டு பதிவிலும் இருக்கும் கருத்துக்கள் கடைசியில் வராதா? ( அதாவது இரண்டு பதிவும் கருத்து இருக்கு அது இணைக்கும் பொது ஒரு பதிவு அதனுடைய கருத்து மற்றும் இணைத்த பதிவு அதனுடைய கருத்து இப்படி தான் இணைக்க முடிகிறது....)

phpBB3 மென்பொருள் தானாக தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் பதிவுகளை இணைக்கிறது. இதில் நாம் தலையிட முடியாது.

அப்படி இல்லாமல் பதிவுகள் மட்டும் முதலிலும் கருத்துக்கள் பின்பு வரும் படி பதிக்க முடியாதா?

முதலில் பதிவிட்ட பிறகுதானே கருத்துக்கள் வரும்! பதிவே இல்லாமல் எப்படி கருத்துகள் எழுதுவார்கள்?

2. இப்போது நான் சிதரிக்கிடக்கும் யோகா பதிவை இணைக்க நினைக்கிறேன் ..... அதனை இணைக்கும் பொது கருத்தும் இடையில் வரும் தானா? அதனை கடைசியாக வார வைக்க முடியாதா?

phpBB3 மென்பொருள் தானாக தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் பதிவுகளை இணைக்கிறது. இதில் நாம் தலையிட முடியாது.

3. அதே போல் ஒரு நல்ல பதிவில் அரட்டை ஆரம்பிக்கும் பொது அந்த அரட்டை உண்டான கருத்தை மட்டும் காப்பி போஸ்ட்டு பண்ணாம அதை அப்படியே அரட்டைக்கு ( எந்த கருத்தில் இருந்து அரட்டை ஆரம்பிக்குதோ ) மூவ் பண்ண முடியாதா?

அவ்வாறு செய்ய முடியும். Split Topic என்பதை அழுத்தி தேவையில்லாத கருத்துக்களை அரட்டைப் பகுதிக்கோ அல்லது வேறு பகுதிக்கோ மாற்றலாம். ஆனால் இதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும், நம் வேலைகளை விட்டு இவற்றைச் செய்ய முடியுமா என்பதையும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நாம் அனைவரும் இணைந்து வேலைக்கு ஆட்களை நியமித்தால் இது சாத்தியமே!


இவை அனைத்துக்கும் விளக்கம் வேண்டுயம் அண்ணா.....

போதுமான விளக்கம் அளித்து விட்டேன் என்றே நினைக்கிறேன் தாமு. மேலும் சந்தேகங்கள் இருந்தால் எழுதுங்கள்!


இதனை தனி மடலில் கேட்டு இருப்பேன்..... ஆனால் இதனை அனைவரும் அறிய வேண்டும் என்று இங்கு கேட்கிறேன்....

நன்றி தாமு!

கேட்டது தவறாக இருந்தால் மன்னிக்கவும்... சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? 440806

நிச்சயம் தங்களின் கேள்விகளில் எந்தத் தவறும் இல்லை!




சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 11, 2011 10:26 am

நல்ல கேள்வி

சிறந்த விளக்கம் அண்ணா

நன்றி இருவருக்கும் இதன் மூலம் நானும் அறிந்து கொண்டேன் சிவா அண்ணா என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்? 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 13, 2011 11:31 am

1. ஓக்கே அண்ணா

2. ஓக்கே அண்ணா

நன்றி நன்றி


3. அதே போல் ஒரு நல்ல பதிவில் அரட்டை ஆரம்பிக்கும் பொது அந்த அரட்டை உண்டான கருத்தை மட்டும் காப்பி போஸ்ட்டு பண்ணாம அதை அப்படியே அரட்டைக்கு ( எந்த கருத்தில் இருந்து அரட்டை ஆரம்பிக்குதோ ) மூவ் பண்ண முடியாதா?

அவ்வாறு செய்ய முடியும். Split Topic என்பதை அழுத்தி தேவையில்லாத கருத்துக்களை அரட்டைப் பகுதிக்கோ அல்லது வேறு பகுதிக்கோ மாற்றலாம். ஆனால் இதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும், நம் வேலைகளை விட்டு இவற்றைச் செய்ய முடியுமா என்பதையும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நாம் அனைவரும் இணைந்து வேலைக்கு ஆட்களை நியமித்தால் இது சாத்தியமே!



பழைய பதிவுகளை மற்ற முடிவது கடினம் தான்..... ஆனால் இனி வரும் பதிவில் மாற்றலாம் இல்லையா?

Split Topic விளக்கமாக சொல்லுங்கள் அண்ணா..... இனி வரும் பதிவில் மாற்றலாம் தானா?

இப்ப தான் அண்ணா பர்ர்த்தேன்.... மன்னிக்கவும். நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக