புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
48 Posts - 33%
i6appar
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
48 Posts - 33%
i6appar
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_m10படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே..


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 9:17 pm

First topic message reminder :

படம் பார்த்து ..முடிந்தால் நாலு வரிக் கவிதை சொல்லுங்களே.. - Page 5 20090904





வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 1:45 am

நீயும் நானும்
ஒன்றாக தானே பிறந்தோம்;
இடையில் - நீ எப்படி குரங்கானாய்?
நானெப்படி மனிதனானேன்?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 2:22 am

meenuga wrote:
நிலா...
ஏழைகளின் இலவச மின்சாரம் ..
நிலாவெளிச்சம்..

அருமை மீனு, நூறு புத்தகம் படித்தால்'ஒரு புத்தகம் எழுதணும், எல்லோருமே மிக நன்றாக எழுதுகிறீர்கள். எழுதுவதை பிற்பாடு புத்தகமாகவும் போட்டு வையுங்கள், நாளைய சந்ததிக்கு உதவும்! கலக்குங்க..

சுதந்திரமாக திரிந்த என்னை
சிறைப்படுத்தி
உன் வறுமையை
என்னிலும்
திணித்துவிட்டாயே!
_சிவா

தமிழன் இன்னலைக் கண்டு
கோழையாகிக் குறுகிய குவலயம்;
ஆரிய ஊமையாய் அடங்கிப்போனது,

சீரிய புலவர் சிலிர்த்து எழுந்தனர்
சிறைக்குள் அடைத்துச் சிரித்தன பேய்கள்;

மறைத்தன ஊடக மாக்கள் கூட்டம் -
விழிகளில் கண்ணீர் வழிந்திட வேண்டாம்,

அழிவதே ஆயினும் அமர் களம் புகுவோம் -
வீழ்ந்திடில் சொர்க்கம்; வாழ்ந்திடில் ஈழம்!

தாழ்ந்து.. பணிந்து.. வாழ்தலே நரகம்!!
_நந்திதா

என் அன்னை எனைப்பிரிந்ததால்
நி என்னைப்பற்றிக்கொண்டாயே
என்னை எடுத்தது உன் சுயநலத்துக்கு என்றாலும்
இனி என்றும் உன்னை விட்டுப்பிரியமாட்டேன்
-ரூபன்

பெண்ணுக்கும் குரங்கிற்க்கும்
உள்ள வித்தியாசம்..?
குரங்கு மரம் ஏறும்..!
பெண்ணுக்கு மதம் ஏறும்..!
-தமிழன்

எழுத முயற்சித்தவர்களே; எழுதிப் படைக்கிறார்கள், முயல்க! வெல்க!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:05 pm

vidhyasagar wrote:நீயும் நானும்
ஒன்றாக தானே பிறந்தோம்;
இடையில் - நீ எப்படி குரங்கானாய்?
நானெப்படி மனிதனானேன்?

அட அட அருமை வித்யாசாகர் ..என்ன ஒரு சிந்தனை உங்களுக்கு ..நல்ல கவிதை ..பாராட்டுக்கள்..
உங்கள் வரிங்களில் இருந்தே ..இதோ


உன்னில் இருந்து தானே நாம் உருவாகினோம்..
ஆனா நீங்க இப்பவும் நீங்களாக இருக்கின்றீர்கள் ..
ஆனா நாம தான் பல சமயம் நீங்கள் ஆகவும்...
சில சமயம் நாமாகவும் இருக்கின்றோம்..




வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 10:41 pm

நீங்கள் என்னையும்
நான் உங்களையும்
மாறி மாறி உருவாக்கி கொள்ளும்
வித்தையில் தானே -
நாகரிகம் இத்தனை தூரம் வளர்ந்தது மீனு..

காலம் தன்னை தானே மாற்றிக் கொண்டும்
மாற்றத்தினால் தன்னை வளர்த்துக் கொண்டுமே
இருக்கிறது;

இடையே நாமெல்லாம் - நாமானதே
காலத்தின்; கவிதையின் வளர்ச்சியும்!

உங்கள் வரிகளும் அருமை.. வாழ்த்துக்கள், நன்றியும்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:47 pm

நான் உங்கள் கவிதை ரசிகை .. நான் மட்டும் இல்லை ஈகரை வாசகர்கள் எல்லோருமே ஆர்வமாக படிப்போம் ... இன்று ஈகரையில் பலரை காணவில்லை.. விடுமுறை நாள் ஆதலாலோ ?? தெரியவில்லை..
உங்கள் இதய ராணி நலமாக உள்ளாரா..இப்போது உடல் நலமாக இருக்கின்றார் தானே.. உங்கள் குழந்தைகளின் பெயரும் மிக அழகான தமிழ் பெயராக இருப்பது..மேலும் அழகு.. ஒரு பர்சனல் கேள்வி.. உங்கள் மனைவிக்காக..குழந்தைகளுக்காக கவிதைகள் எழுதி உள்ளீர்களா.. ? விரும்பினால் மட்டும் சொல்லுங்கள் நண்பரே..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 12, 2009 11:03 pm

L-லோரும்
O-ருமுறை
V-ரும்புவது
E-ளமை

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 11:08 pm

அப்படியா??? நான்கூட யாரும் பதிலே தருவதில்லையே..

என்னவோ ஏதோ வென வருந்தினேன், நம் கவிதை ஈகரை நண்பர்களுக்கு சலிக்காது தானே???

முகிலுக்கும், மனைவிக்கும் எழுதிய கவிதை நிறைய இருக்கிறது மீனு.. பிரிவுக்குப் பின் கவிதைக்கு முழு சொந்தக் காரியே என் செல்லம்மா தான்;

முகிலுக்கு தற்காலிகமாக எழுதிய கவிதையை தட்டச்சி செய்து கவிதை பக்கத்தில் பதிக்கிறேன்..

சற்று காத்திருங்களேன்..

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக