ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம்

Go down

இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Empty இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம்

Post by சிவா Fri Nov 14, 2008 2:05 am

புதுடில்லி : "விடுதலைப் புலிகளுடனான பிரச்னை ராணுவம் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும்' என இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, இலங்கையில் போர் தொடரும் என்பதை அவர் வலியுறுத்திப் பேசினார். டில்லியில், வங்காள விரிகுடா பகுதியைச் சேர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதை "பிம்ஸ்டெக்' மாநாடு என்று அழைக்கின்றனர். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு இணைப்பாக செயல்படும் இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர் உட்பட ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பொருளாதாரக் கூட்டுறவு, சுனாமி குறித்த தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படும் அணுகுமுறை ஆகியவை விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.


இம்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசு மிகப் பயங்கரமான சவால்களை சந்தித்து வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு மிக கொடூரமான செயல்களை செய்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளை ராணுவத்தின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தச் செயல்களுக்கு அவர்கள் நியாயம் கற்பிக்கும் விஷயத்தில் வேண்டுமானால், அரசியல் தீர்வு மூலம் பரிகாரம் காணலாம். சட்ட விரோதமான நிதி வசூல், போதைப் பொருள் மற்றும் மனிதக் கடத்தல், ஆயுதம் மற்றும் வெடிபொருள் கடத்தல் போன்ற செயல்களை வங்காள விரிகுடாப் பகுதி வழியாக புலிகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்கள் அமைப்பை பலப்படுத்தி கொள்கின்றனர். எனவே, கடல் வழியாக அவர்கள் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை செய்வதை தடுக்கும் வகையில், கடல் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதற்கு, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து உறுப்பு நாடுகளும், இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதத்தை எதிர்த்த தீர்மானம், எங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலையை பிரதிபலிக்கிறது. இவ்வாறு ராஜபக்சே பேசினார்.


இந்த மாநாட்டில், தன் அரசு போர் தொடர விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்திய அவர், அமைதித் தீர்வு காணும் முன் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு அவர் அளித்த பேட்டியிலும் அதை வலியுறுத்தினார். அதே சமயம், மாநாட்டின் இடைவேளை நேரத்தில், பிரதமர் மன்மோகனுடன் அதிபர் ராஜபக்சே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், புலிகள் வசம் உள்ள வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கினார். அத்துடன் தமிழக மீனவர் மீது தாக்குதல் நடைபெறாமல் கவனிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒரு பக்கம் போர் தொடர்ந்த போதும், அதனால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில் இலங்கை அரசு அக்கறை காட்டும் என்றும் விளக்கியதாகக் கூறப்பட்டது. போர் நிறுத்தம் பற்றி அதிக அளவில் வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில், பிரதமருடன் ராஜபக்சே சந்தித்து எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறியுள்ளார் என்று கூறப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் மீனவர்கள் சிறை வைப்பு: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
» நான் பதவியில் இருக்கும் வரை இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கிடையாது- ராஜபக்சே
» இலங்கையில் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு
» போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு
» ராஜபக்சே மீதான போர் குற்றச்சாட்டை நிரூபிக்க தயார்: உலகப் புகழ்பெற்ற வக்கீல் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum