புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_lcapமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_voting_barமனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:45 am

பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நடக்கும் எந்த விஷயங்களும், நம் கையில் இல்லை. எல்லாம் மாயை என்கிறார்களே , அதைப் போல - காலம் நம்மை வைத்து ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது என்பதே உண்மை. மனித முயற்சிகள் இருப்பதற்கும், அவன் தலை விதி ஒத்துழைக்க வேண்டும். என்கிறார்கள். உங்கள் வாழ்வில் நடைபெறும் எந்த ஒரு முக்கியமான செயலுக்கும் , உங்கள் செயல் வினைகளே - பின்னிருக்கும். நல்ல படியாக யோசித்து நடந்து இருந்தால் , எத்தனையோ இழப்புகளை நீங்கள் சரி செய்து இருக்கக் கூடும்.

நல்ல மனதுடன், அடுத்தவருக்கு துன்பம் இழைக்காது - ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடிந்தாலே , உங்களுக்கு அந்த இறைவனின் ஆசி உண்டு என்று நம்புங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் , முறையான இறை வழிபாடு ஆரம்பியுங்கள். நாம் தான் அந்த பரிகாரம் செய்து விட்டோமே, இறைவனை வழிபடுகிறோமே இன்னும் அந்த இறைவன் கருணை காட்ட வில்லையே என்று உடனடி பலனை எதிர் பார்க்காதீர்கள். முறையான இறை வழிபாடு என்பது , ஒரு மரத்தை நட்டி - அதற்க்கு நீர் ஊற்றி , உரம் போட்டு வருவதற்கு ஒப்பானது. அதி விரைவில் , உங்களுக்கு அதற்குரிய பலன்கள் கிடைக்கும். ஒரு சந்ததிக்கே அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

ஆண்டவன் அருளால் , எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வளவோ நல்ல சம்பவங்கள் நடந்துள்ளன. வாழ்க்கை முழுவதும் வேதனைப் பட்டு இருக்க வேண்டிய சில சம்பவங்களில் மயிரிழையில் தப்பித்து , ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறேன். இதற்க்கு பின்னணியில் இருந்தது வெகு நிச்சயமாக அந்த ஆண்டவன் அனுக்கிரகம் தான். அந்த சக்தியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை , முழு மனதுடன் கூடிய வழிபாடு, சரணாகதி.

அதனால் , கொஞ்சம் கூட நம்பிக்கையை தளர விடாது , உங்கள் மனதை இன்னும் பலப்படுத்துங்கள். நிச்சயம் கருணைமழை பொழியும்.

மரணம் ஒருவருக்கு இயற்கையில் எப்போது நெருங்க்குகிறது என்பதை - அகத்திய மாமுனிவரின் - நயனவிதி கூற்றின்படி , மரணத்தை நெருங்கியவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சொன்னவற்றில் ஒரு சில தகவல்கள் :

"நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே"



மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... Agathiyar1

நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள் தெரிந்துகொள்ள சொல்கிறேன்.


"சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே"



உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும், தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள்.


"எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே"


கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள். ( இரண்டரை நாழிகை என்பது - ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் )

"அறிந்தபின் மமர்ந்து வாத
சிலேத்தும மதிக மாகில்
நிறைந்தோர் வார்த்தை தானும்
நேர்பட வெடிப்பாய் பேசும்
சிறந்திடு முகம்வெளுத்து
மார்ப்பது குடில்போல் சென்றால்
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே"



பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள் அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பவர் வார்த்தைகள் சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல் போல் குறுகும், இத்தகு அறிகுறிகள் தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்.

மேலும் படிக்க: http://www.livingextra.com/2011/06/blog-post.html#ixzz1P1WtWCZc



மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 9:41 am

இதை படிக்கும் பலருக்கு " சங்கு" நெருங்கி விட்டது போல் தோன்றும் அது உண்மையில்லை. சாதாரண தலைவலி , காய்ச்சலாக இருக்கும்.

நாடி நிதானம் .அறிய நிறைய அனுபவம் வேண்டும்.

பகிர்விற்கு நன்றி சிவா! மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... 154550

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 15, 2011 10:39 pm

கே. பாலா wrote:இதை படிக்கும் பலருக்கு " சங்கு" நெருங்கி விட்டது போல் தோன்றும் அது உண்மையில்லை. சாதாரண தலைவலி , காய்ச்சலாக இருக்கும்.

நாடி நிதானம் .அறிய நிறைய அனுபவம் வேண்டும்.

பகிர்விற்கு நன்றி சிவா! மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... 154550

நல்ல ஆள் நீங்க புன்னகை மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... 705463 மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... 705463 மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்... 705463



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 15, 2011 10:40 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக