புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
48 Posts - 33%
i6appar
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
48 Posts - 33%
i6appar
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவிதை ... - Page 2 Poll_c10கவிதை ... - Page 2 Poll_m10கவிதை ... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை ...


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 8:42 pm

First topic message reminder :

இதயம்...
துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்..
நின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்..

நம்பிக்கை
சகுனம் சரி இல்லை.திரும்பி நடந்தது !
மனிதனை கண்ட பூனை..

வானம்..
விமானங்களின் விளையாட்டு மைதானம்..
வானம்..

நிலா...
ஏழைகளின் இலவச மின்சாரம் ..
நிலாவெளிச்சம்..

விழித்தெழு.
உனக்குள் எரிமலை இருப்பதை
உணர்த்தியது
நீ ....
உட்கார்ந்து எழுந்து சென்ற பிறகு
இருக்கையின் சூடு




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:17 am

எனக்கு கவிதை எழுத வராது... கவிதை ... - Page 2 Icon_smile

ஆனா நல்லா படிப்பேன்.. கவிதை ... - Page 2 677196 .. எனக்கு புடிச்சத சேவ் பன்னி வேப்பேன்.... புக்கிலும் எழுதி வேப்பேன்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:18 am

இதனை படிக்கும் போது மனதில் ஏதோ எனக்கு தென்றும். அதனால் இதனை என்னால் மரக்க முடிய வில்லை......

*****மிச்சம்******

" ஊதுவத்திப் புகை மேலே போனது

சாம்பல் கீழே விழுந்தது

ஊதுவத்தி

காணாமல் போனது தங்கி நின்றது

நறுமணம் தான்......" கவிதை ... - Page 2 154550

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:20 am

*****விதவைக்கு தாலி******

கண்ணே!

ஏன் வெள்ளைச் சேலையை

உடுத்துகிறாய் எப்போதும்.

ஓ! நீ விதவையா...?

இந்தா...!

கலர் சேலை உடுத்து

கூடவே தாலியும்!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 3:03 pm

திரு தாமு
வணக்கம்
விதவைகளுக்காகக் கண்ணீர் வடிப்பவ்ர் பலர். வண்ணச் சேலை கொடுக்கும் உங்கள் எண்ணம் சாலவும்பெரிது
அன்புடன்
நந்திதா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 3:20 pm

தாமு உங்களுக்குள் நல்ல கவிஞன் ஒழிந்து இருக்கிறான் அவனுக்கு புதிய மெருகூட்டி எம்முன் கவி படைக்க விடுங்கள், ஒரு கருத்தை மனதில் வைத்து அந்த கருத்தை சொல்வதற்காக‌ உண்டாக்கப்படும் கவிதைகளும் உண்டு அப்படி நாம் அந்த கருத்தை சொல்ல போய் கவிதை
நயம் கெட்டு கட்டுரையாகிவிடும் நான் ஒரு கவிஞனை சந்தித்தேன் அவருடன் கவிதையின் படைப்புகள் பற்றி கலந்துரையாடினேன் அவர் சொன்னார், நீ ஒரு வெள்ளைத்தளும் பேனாவுடனும் ரம்யமான‌
ஒரு இடத்தில் இருந்துகொள் உன் கண்களிலும் உல் உணர்வினிலும் எழும் முதல் வரியை எழுது அப்புறம் பொருள், கருத்து எதை பற்றியும் பயப்படால், உன் கண்முன்னால் காண்பவற்ற்றை மனதுக்குள் உணர்வோடு கலந்து வரும் வரிகளை எழுதிவிடு சிறிது நேரம் கழித்து நீ எழுதியதை திரும்பவும் வாசித்துப் பார் ஒரு கவிதை உன் முன் இருக்கும் அதன் பிறகு உன் புத்திக்கு வேலை கொடு திருத்தங்கள் செய், சொல்ல வேண்டிய கருத்தை புகுத்து என்றார், உங்களுகும் இது உபயோக படுத்திப்பார்க்கலாம்
என தோன்றினால் முயற்சி செய்யுங்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 5:07 pm

skdamu wrote:நீங்க பரிசளிக்க விரும்பினால்:

பகைவனுக்கு மன்னிப்பை பரிசளியுங்கள்.

நண்பனுக்கு உள்ளத்தை பரிசளியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளியுங்கள்.

உங்கள் பெற்றோருக்கு மரியாதைப் பரிசளியுங்க்ள்.

உங்கள் தாய்க்கு உங்களைப் பற்றிப் பெருமைப்படத்தக்க நல்லொமுக்கத்தைப் பரிசளியுங்கள்.

உங்கள் மனைவிக்கு உங்கள் சகிப்புத்தன்னமையைப் பரிசளியுங்கள்.

எல்லா மனிதர்களிடத்தும் தாராள குணத்தைப் பரிசளியுங்கள்.

உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கையைப் பரிசளியுங்க்ள்.

இவை எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம். நான் இதிலிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன். கவிதை ... - Page 2 Icon_lol

கவிதை ... - Page 2 677196 கவிதை ... - Page 2 677196 கவிதை ... - Page 2 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 5:12 pm

வணக்கம்
மன்னிக்கத் தகுந்த பகைவனைத்தான் மன்னிக்க வேண்டும்
இது என் கருத்து
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 5:13 pm

எனதப்பகைவனுக்கும் மன்னிப்புண்டு ஆனால் சிங்களவனுக்கும் அவனுக்கும் துனைபோனவனுக்கும் இல்லவே இல்லை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக