ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை ...

+2
ரூபன்
மீனு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிதை ... - Page 2 Empty கவிதை ...

Post by மீனு Fri Sep 11, 2009 8:42 pm

First topic message reminder :

இதயம்...
துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்..
நின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்..

நம்பிக்கை
சகுனம் சரி இல்லை.திரும்பி நடந்தது !
மனிதனை கண்ட பூனை..

வானம்..
விமானங்களின் விளையாட்டு மைதானம்..
வானம்..

நிலா...
ஏழைகளின் இலவச மின்சாரம் ..
நிலாவெளிச்சம்..

விழித்தெழு.
உனக்குள் எரிமலை இருப்பதை
உணர்த்தியது
நீ ....
உட்கார்ந்து எழுந்து சென்ற பிறகு
இருக்கையின் சூடு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by தாமு Sat Sep 12, 2009 5:17 am

எனக்கு கவிதை எழுத வராது... கவிதை ... - Page 2 Icon_smile

ஆனா நல்லா படிப்பேன்.. கவிதை ... - Page 2 677196 .. எனக்கு புடிச்சத சேவ் பன்னி வேப்பேன்.... புக்கிலும் எழுதி வேப்பேன்...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by தாமு Sat Sep 12, 2009 5:18 am

இதனை படிக்கும் போது மனதில் ஏதோ எனக்கு தென்றும். அதனால் இதனை என்னால் மரக்க முடிய வில்லை......

*****மிச்சம்******

" ஊதுவத்திப் புகை மேலே போனது

சாம்பல் கீழே விழுந்தது

ஊதுவத்தி

காணாமல் போனது தங்கி நின்றது

நறுமணம் தான்......" கவிதை ... - Page 2 154550
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by தாமு Sat Sep 12, 2009 5:20 am

*****விதவைக்கு தாலி******

கண்ணே!

ஏன் வெள்ளைச் சேலையை

உடுத்துகிறாய் எப்போதும்.

ஓ! நீ விதவையா...?

இந்தா...!

கலர் சேலை உடுத்து

கூடவே தாலியும்!
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by nandhtiha Sat Sep 12, 2009 3:03 pm

திரு தாமு
வணக்கம்
விதவைகளுக்காகக் கண்ணீர் வடிப்பவ்ர் பலர். வண்ணச் சேலை கொடுக்கும் உங்கள் எண்ணம் சாலவும்பெரிது
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by ஈழமகன் Sat Sep 12, 2009 3:20 pm

தாமு உங்களுக்குள் நல்ல கவிஞன் ஒழிந்து இருக்கிறான் அவனுக்கு புதிய மெருகூட்டி எம்முன் கவி படைக்க விடுங்கள், ஒரு கருத்தை மனதில் வைத்து அந்த கருத்தை சொல்வதற்காக‌ உண்டாக்கப்படும் கவிதைகளும் உண்டு அப்படி நாம் அந்த கருத்தை சொல்ல போய் கவிதை
நயம் கெட்டு கட்டுரையாகிவிடும் நான் ஒரு கவிஞனை சந்தித்தேன் அவருடன் கவிதையின் படைப்புகள் பற்றி கலந்துரையாடினேன் அவர் சொன்னார், நீ ஒரு வெள்ளைத்தளும் பேனாவுடனும் ரம்யமான‌
ஒரு இடத்தில் இருந்துகொள் உன் கண்களிலும் உல் உணர்வினிலும் எழும் முதல் வரியை எழுது அப்புறம் பொருள், கருத்து எதை பற்றியும் பயப்படால், உன் கண்முன்னால் காண்பவற்ற்றை மனதுக்குள் உணர்வோடு கலந்து வரும் வரிகளை எழுதிவிடு சிறிது நேரம் கழித்து நீ எழுதியதை திரும்பவும் வாசித்துப் பார் ஒரு கவிதை உன் முன் இருக்கும் அதன் பிறகு உன் புத்திக்கு வேலை கொடு திருத்தங்கள் செய், சொல்ல வேண்டிய கருத்தை புகுத்து என்றார், உங்களுகும் இது உபயோக படுத்திப்பார்க்கலாம்
என தோன்றினால் முயற்சி செய்யுங்கள்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by ரூபன் Sat Sep 12, 2009 5:07 pm

skdamu wrote:நீங்க பரிசளிக்க விரும்பினால்:

பகைவனுக்கு மன்னிப்பை பரிசளியுங்கள்.

நண்பனுக்கு உள்ளத்தை பரிசளியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளியுங்கள்.

உங்கள் பெற்றோருக்கு மரியாதைப் பரிசளியுங்க்ள்.

உங்கள் தாய்க்கு உங்களைப் பற்றிப் பெருமைப்படத்தக்க நல்லொமுக்கத்தைப் பரிசளியுங்கள்.

உங்கள் மனைவிக்கு உங்கள் சகிப்புத்தன்னமையைப் பரிசளியுங்கள்.

எல்லா மனிதர்களிடத்தும் தாராள குணத்தைப் பரிசளியுங்கள்.

உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கையைப் பரிசளியுங்க்ள்.

இவை எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம். நான் இதிலிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன். கவிதை ... - Page 2 Icon_lol

கவிதை ... - Page 2 677196 கவிதை ... - Page 2 677196 கவிதை ... - Page 2 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty கவிதை

Post by nandhtiha Sat Sep 12, 2009 5:12 pm

வணக்கம்
மன்னிக்கத் தகுந்த பகைவனைத்தான் மன்னிக்க வேண்டும்
இது என் கருத்து
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by ரூபன் Sat Sep 12, 2009 5:13 pm

எனதப்பகைவனுக்கும் மன்னிப்புண்டு ஆனால் சிங்களவனுக்கும் அவனுக்கும் துனைபோனவனுக்கும் இல்லவே இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கவிதை ... - Page 2 Empty Re: கவிதை ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum