புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_m10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_m10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10 
3 Posts - 7%
heezulia
மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_m10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_m10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_m10மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 8:07 am

மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Hisan-300x175

மூன்று இளைஞர்கள் கேள்விக்குரிய சூழ்நிலைகளில் மரணமடைந்த கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலீஸ், சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குப் பரிந்துரை செய்யும்.

அந்த விவகாரம் மீது போலீஸ் இன்னும் புலனாய்வை முடிக்கவில்லை என்று சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா சொன்னார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

“நாங்கள் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என யோசனை கூறுவதால் அது குறித்து போலீஸ் கருத்துரைப்பது பொருத்தமாக இருக்காது”, என துன் ஹிசான் தெரிவித்தார்.

“என்றாலும் சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்காக போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அதற்கு மேல் நான் கருத்துரைக்க விரும்பவில்லை. ஏனெனில் அது உத்தேச மரண விசாரணையை பாதிக்கக் கூடும்.”

“நாங்கள் புலனாய்வை முடித்துக் கொண்டதும் கூடிய விரைவில் டிபிபி அலுவலகத்துக்கு அறிக்கைகளை அனுப்புவோம்”, என்றும் துன் ஹிசான் தெரிவித்தார்.

புலனாய்வுக்கு ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது என்னும் கேள்விக்குப் பதில் அளித்த சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் பல்வேறு துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுத் தொகுக்க வேண்டியிருந்ததாக சொன்னார்.

அந்த மூன்று இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சவப் பரிசோதனைகள் “சுட்டுக் கொல்லப்படும் பாணியில்” அவர்கள் போலீசாரால் சுடப்பட்டிருப்பதைக் காட்டுவதாக விடுதலைக்கான வழக்குரைஞர் அமைப்பின் பேராளரும் பிகேஆர் உதவித் தலைவருமான என் சுரேந்திரன் நேற்று கூறியிருந்தார்.

அந்த மூன்று இளைஞர்களும் மண்டியிட்ட நிலையில் இருந்த போது அருகில் இருந்து போலீசாரால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

22 வயதான முகமட் ஹனாபி ஒமார், 15 வயதான முகமட் ஷமில் ஹபிஸ் ஷாபியி, 20 வயதான முகமட் ஹைருல் நிஜாம் துவா ஆகிய அந்த மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி ஷா அலாம், கிளன்மேரியில் அதி வேகமாகச் சென்ற காரை விரட்டிச் சென்ற போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த இளைஞர்கள் தங்களை பாராங்கத்திகளைக் கொண்டு தாக்க வந்ததாகவும் அப்போது அவர்கள் சுடப்பட்டதாகவும் போலீஸ் இதற்கு முன்னர் கூறியது.

மலேசியாஇன்று



மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 5:06 pm

கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலீஸ் யோசனை கூறும்

டபிள்யூசிபி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இப்போது தான் மரண விசாரணையா? “நாங்கள் அந்த விவகாரத்தை திறந்துள்ளோம். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றி புலனாய்வைத் தொடங்கியுள்ளோம்” என்பது அதன் பொருளா?

பொது மக்கள் கண்டனம் தெரிவிக்கா விட்டால் புலனாய்வு ஏதும் இருக்காது. அந்த விவகாரம் “மேல் நடவடிக்கை தேவை இல்லை” முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

அங்ஸ்வாக்: கொல்லப்பட்ட மூவரும் மலாய்க்காரர்கள் ஆனால் இப்ராஹிம் அலி மௌனமாக இருக்கிறார். அவர் தமது அரசியல் எஜமானர்கள் உயிர்வாழ்வது பற்றி மட்டுமே பேசுகின்றார்.

சரியானவன்: அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம் வழக்குரைஞர்கள் மூச்சுக் கூட விடவில்லை. அம்னோ ஆட்சியால் ஒதுக்கப்பட்ட ஏழை மலாய்க்காரர்களை “மற்ற இனங்கள்” பாதுகாக்கும் மற்றொரு விவகாரம் இதுவாகும்.

பெர்ட் தான்: பரந்த சிந்தனைகளைக் கொண்ட மலாய்க்காரர்கள் ஆத்திரமடைந்து போலீஸ் மீது நெருக்குதல் தொடுக்க மாட்டார்களா? மலாய்க்காரர்களுடைய உயிர் என்ன சாதாரணமானதா? அரசு சாரா மலாய் அமைப்புக்கள் எங்கே போயின? இப்ராஹிம் அலி எங்கே போனார்?

டிஎன்எ: அந்தக் “கொல்லப்பட்ட சம்பவம்” நிகழ்ந்து ஏழு மாதங்களாகி விட்டன. போலீசார் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனரா? நீல நிற சீருடை அணிந்த மனிதர்களின் திறமையை அது காட்டுகிறது.

உண்மையில் அரசு ஊழியர்கள் பலர் வேலை செய்யும் முறையே அதுதான். பல பொது விடுமுறைகள், வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே வேலை. ஆண்டு விடுமுறை,”‘பயிற்சி” என்பது உண்மையில் விடுமுறையே. எந்த மன உளைச்சலும் இல்லாமல் கோப்பிக் கடைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம். நமது இளைஞர்கள் அரசாங்கத்தில் வேலை செய்ய விரும்புவதற்கான காரணங்களும் அவையே.

உங்கள் அடிச் சுவட்டில்: மரண விசாரணை ஏன் தேவை? சவப் பரிசோதனை முடிவுகள் தயாராக இருக்கின்றன. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுவதா இல்லையா என்பதை முடிவு சட்டத்துறைத் தலைவருடைய கடமையாகும்.

அடையாளம் இல்லாதவன்_40f4:
மரண விசாரணையின் நோக்கமே உண்மையை மறைப்பதும் தாமதத்தை ஏற்படுத்துவதுமாகும். மறைப்பதற்கு காலத்தைக் கடத்தும் முயற்சியே அது. மற்ற சம்பவங்கள் அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பின்னுக்குத் தள்ளி விடும் என்றும் அதனால் இறுதியில் அது மறக்கப்பட்டு விடும் என்றும் போலீஸ் நம்புகிறது. பின்னர் கொலைகாரர்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழலாம்.



மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக