புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள்
Page 1 of 1 •
மும்பை, : மகாராஷ்டிராவின் பண்டல்காந்த் கிராமத்தில் வட்டிக்காரர்களிடம் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகள், அவர்களிடம் தங்கள் மனைவியை விற்றுவிடும் பரிதாபம் நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் வட்டிக்காரர்களே மிரட்டி விவசாயிகளின் மனைவிகளை தூக்கிச் செல்கின்றனர். மகாராஷ்டிராவின் ஜான்சி நகரில் உள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது நீதிபதி முன் திடீரென ஒரு பெண் வந்து, தன் கணவர் ரூ.8,000க்கு தன்னை வேறு ஒருவரிடம் விற்று விட்டதாகவும், அவருடன் தனக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் தன்னை காப்பாற்றுமாறும் கதறினாள்.
அவளிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், பண்டல்காந்த் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேஷ்தான் அவரது கணவர் என்பது தெரிந்தது. வட்டி கட்ட பணம் இல்லாததால், கடன் வாங்கிய முதியவரிடம் மனைவியை விற்றுவிட்டது தெரிந்தது. பெண்ணை வாங்கிய அந்த முதியவர், நீதிமன்றத்தில் திருமண ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்காக அந்த பெண்ணுடன் வந்தபோது, அவர் தப்பி வந்து நீதிபதியிடம் முறையிட்டது தெரியவந்தது. அந்த பெண்ணை வாங்கிய முதியவருக்கும், பெண்ணின் கணவருக்கும் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோன்று மனைவியை விற்கும் பல சம்பவங்கள் பண்டல்காந்த் கிராமத்தில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இந்த கிராமத்தில் சுகியா என்ற பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது, வட்டிக்காரர் ஒருவர் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரை திட்டி வெளியே போகச் சொன்னபோது, சுகியாவின் கணவர் அவரை தன்னிடம் விற்றுவிட்டதாக அந்த வட்டிக்காரர் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுகியா, அந்த நபரின் மர்ம உறுப்பை துண்டித்ததுடன், சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிச்சரண் என்பவர் கூறும்போது, "நான் ரூ.13,000த்தை வட்டிக்கு வாங்கினேன். அதற்கு முறையாக வட்டி கட்டிவிட்டேன்.
ஆனால், வட்டிக்காரர் என்னிடம் ரூ.20,000 கேட்கிறார். அவர் என் மனைவி நகைகளையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் எல்லாம் அள்ளிச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் அடியாட்களுடன் வந்த அவர் என் மனைவியையும் தூக்கிச் சென்றுவிட்டார்" என்றார். இதுகுறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, "பண்டல்காந்த் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. கடைசியாக நடந்தததாக கூறப்படும், காளிச்சரண் மனைவி கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அவர், தன் தங்கையின் கணவர் தேஷ்ராஜ் என்பவருடன் விரும்பியே சென்றுள்ளது தெரியவந்தது" என்றார். ஆனால், சம்பந்தப்பட்ட தேஷ்ராஜ்தான் காளிச்சரணுக்கு கடன் கொடுத்ததாக கூறப்படும் வட்டிக்காரர் என்று தெரியவந்துள்ளது.
அவளிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், பண்டல்காந்த் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேஷ்தான் அவரது கணவர் என்பது தெரிந்தது. வட்டி கட்ட பணம் இல்லாததால், கடன் வாங்கிய முதியவரிடம் மனைவியை விற்றுவிட்டது தெரிந்தது. பெண்ணை வாங்கிய அந்த முதியவர், நீதிமன்றத்தில் திருமண ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்காக அந்த பெண்ணுடன் வந்தபோது, அவர் தப்பி வந்து நீதிபதியிடம் முறையிட்டது தெரியவந்தது. அந்த பெண்ணை வாங்கிய முதியவருக்கும், பெண்ணின் கணவருக்கும் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோன்று மனைவியை விற்கும் பல சம்பவங்கள் பண்டல்காந்த் கிராமத்தில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இந்த கிராமத்தில் சுகியா என்ற பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது, வட்டிக்காரர் ஒருவர் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரை திட்டி வெளியே போகச் சொன்னபோது, சுகியாவின் கணவர் அவரை தன்னிடம் விற்றுவிட்டதாக அந்த வட்டிக்காரர் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுகியா, அந்த நபரின் மர்ம உறுப்பை துண்டித்ததுடன், சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிச்சரண் என்பவர் கூறும்போது, "நான் ரூ.13,000த்தை வட்டிக்கு வாங்கினேன். அதற்கு முறையாக வட்டி கட்டிவிட்டேன்.
ஆனால், வட்டிக்காரர் என்னிடம் ரூ.20,000 கேட்கிறார். அவர் என் மனைவி நகைகளையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் எல்லாம் அள்ளிச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் அடியாட்களுடன் வந்த அவர் என் மனைவியையும் தூக்கிச் சென்றுவிட்டார்" என்றார். இதுகுறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, "பண்டல்காந்த் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. கடைசியாக நடந்தததாக கூறப்படும், காளிச்சரண் மனைவி கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அவர், தன் தங்கையின் கணவர் தேஷ்ராஜ் என்பவருடன் விரும்பியே சென்றுள்ளது தெரியவந்தது" என்றார். ஆனால், சம்பந்தப்பட்ட தேஷ்ராஜ்தான் காளிச்சரணுக்கு கடன் கொடுத்ததாக கூறப்படும் வட்டிக்காரர் என்று தெரியவந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதறசீரழிந்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
https://eegarai.darkbb.com/-f2/--t6058.htm#54878
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
https://eegarai.darkbb.com/-f2/--t6058.htm#54878
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Sponsored content
Similar topics
» மாடு வாங்க பணம் இல்லாததால் தன் மகன்களையே மாடாக்கிய தந்தை
» நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
» சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்து மகன் தற்கொலை
» மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால் தானே வயிற்றைக் கிளித்து ஓபரேஷன் செய்த பெண்
» குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
» நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
» சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்து மகன் தற்கொலை
» மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால் தானே வயிற்றைக் கிளித்து ஓபரேஷன் செய்த பெண்
» குடிக்க பணம் தராத மனைவியை கிணற்றில் தள்ளிய பாசக்கார கணவர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|