புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm
by ayyasamy ram Today at 2:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சம் பதைபதைக்கிறது..!! இருதய நோய் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்..!!!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
First topic message reminder :
இந்த கொடுரத்தை விட, உலகில் வேறு எந்த கொடுரமும் இருக்க முடியாது..!!!
Sri Lanka Army (SLA) on Thursday shelled in torrents not allowing people to come out of bunkers throughout the day on Chuthanthirapuram and Iruddumadu civilian refuges located within the 'safety zone'. Bullets reached the vicinity of Chuthanthirapuram
hospital from the coastal side in the morning until 11:30 a.m. Two of the sixteen dead bodies of civilians brought to hospital had gunfire injuries, according to medical sources. More than 6,000 shells exploded inside the safe zone, reported TamilNet correspondent amidst shelling. The SLA has deployed several short and medium range mortars to fire shells on Chunthanthirapuram and Iruddumadu.
Civilians said there were unattended dead bodies lying in several places of Chuthanthirapuram and Iruddumadu,
Fleeing civilians said they saw dead bodies lying unattended. More than 50 civilians were killed on Wednesday in shelling within the safety zone and in Puthukkudiyiruppu (PTK) where ICRC and UN staff were forced to flee. Around 100 civilians were wounded. Most of the patients at PTK hospital were moved away as the hospital
had come under artillery barrage, also deploying artillery-fired cluster shells on the hospital and its vicinity. A UN official in Colombo also told reporters that cluster bombs were used in the attack on hospital.
Source:http://www.nowpublic.com/world/look-poor-childs-body-sri-lankan-army-shelled
இந்த கொடுரத்தை விட, உலகில் வேறு எந்த கொடுரமும் இருக்க முடியாது..!!!
Sri Lanka Army (SLA) on Thursday shelled in torrents not allowing people to come out of bunkers throughout the day on Chuthanthirapuram and Iruddumadu civilian refuges located within the 'safety zone'. Bullets reached the vicinity of Chuthanthirapuram
hospital from the coastal side in the morning until 11:30 a.m. Two of the sixteen dead bodies of civilians brought to hospital had gunfire injuries, according to medical sources. More than 6,000 shells exploded inside the safe zone, reported TamilNet correspondent amidst shelling. The SLA has deployed several short and medium range mortars to fire shells on Chunthanthirapuram and Iruddumadu.
Civilians said there were unattended dead bodies lying in several places of Chuthanthirapuram and Iruddumadu,
Fleeing civilians said they saw dead bodies lying unattended. More than 50 civilians were killed on Wednesday in shelling within the safety zone and in Puthukkudiyiruppu (PTK) where ICRC and UN staff were forced to flee. Around 100 civilians were wounded. Most of the patients at PTK hospital were moved away as the hospital
had come under artillery barrage, also deploying artillery-fired cluster shells on the hospital and its vicinity. A UN official in Colombo also told reporters that cluster bombs were used in the attack on hospital.
Source:http://www.nowpublic.com/world/look-poor-childs-body-sri-lankan-army-shelled
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
[quote] by பாரிஸ் அகதி on Wed Sep 23, 2009 7:05 pm
நம்மை எதிரி அடித்தான்.அவனோடு சேர்ந்து ஒரு கூட்டமே எம்மை அழித்தது.அனால் அவனோடு சேர்ந்த கூட்டத்துக்கு இப்ப தான் சிங்களவனின் முகம் தெரிய அரம்பித்து இருக்கு.இனி சேர்ந்த கூட்டமெ அவனன அடிக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை.நம் கை இனி ஓய்ந்து வேடிக்கை பார்க்கும் காலம்.எதிரிக்கு இனி அழிவு அரம்பிக்கும் காலம்.எமக்கான உரிமை கிடைக்கும் காலம். 30 வருட போராட்டதின் முடிவு காலம். புலிகலின் தாகம் தழிழீழ தாகம்.
/quote]
நம்மை எதிரி அடித்தான்.அவனோடு சேர்ந்து ஒரு கூட்டமே எம்மை அழித்தது.அனால் அவனோடு சேர்ந்த கூட்டத்துக்கு இப்ப தான் சிங்களவனின் முகம் தெரிய அரம்பித்து இருக்கு.இனி சேர்ந்த கூட்டமெ அவனன அடிக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை.நம் கை இனி ஓய்ந்து வேடிக்கை பார்க்கும் காலம்.எதிரிக்கு இனி அழிவு அரம்பிக்கும் காலம்.எமக்கான உரிமை கிடைக்கும் காலம். 30 வருட போராட்டதின் முடிவு காலம். புலிகலின் தாகம் தழிழீழ தாகம்.
/quote]
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
கடவுளுக்கு கண்ணிருக்கிறது என்ற நம்பிக்கைக்கு இது போன்ற சூழல்கள் தான் இல்லையோ என்றும் சவால் விடுகின்றன.
இருப்பதாகவே நம்புவோம், கண் திறக்கட்டும்.. (கடவுளே)இதில் எனக்கு உடன் பாடில்லை
இருப்பதாகவே நம்புவோம், கண் திறக்கட்டும்.. (கடவுளே)இதில் எனக்கு உடன் பாடில்லை
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வேழ முகத்து விநாயகத் தேவே
விரி பெருங்காதுடை விக்நேசுரனே
ஈழகத் திருந்து எம்முடை மக்கள்
எழுப்பு மழுங்குரல் நின்செவி படுமோ?
ஊரும் இழந்து உற்றமும் சுற்றமும்
உடமைகள் யாவும் உருக்குலைந் தழிய
சீரும் சிறப்பும் யாவும் தொலைத்து
சிந்தை கலங்கித் தெருவில் நிற்பதும்
கொடுத்துப் பழகிய கரங்க ளிரண்டும்
கொடுவென நீட்டும் கொடுமைதா னென்னே
உடுத்திய துணியையு முருவிச் சுட்ட
உண்மையை உணர்ந்த திவ்வுலகமும் கூட
பேயும் வேண்டாப் பிறப்புடைச் சிங்களர்
பிணமலை குவித்ததும் பெருகிய குருதி
ஆற்றினை யொத்ததும் அவனி யறிந்தது
ஆயினும் நீயேன் அமைதி காத்தனை?
கூற்றினை விஞ்சும் கொடுவுருக் கொண்டு
கொற்றவை தன்னைக் கூவி அழைத்து
செந்தமிழ் மக்கள் செழுமை பெற்றோங்க
செய்வன செய்தியென் றாணையொன் றருளிட
உந்தன் றிருவடி யுற்றது பற்றென
உளத்திற் கொண்டு வேண்டுவன் யானே
நின் மலரடி நித்தமும் தொழும்
நந்திதா
விரி பெருங்காதுடை விக்நேசுரனே
ஈழகத் திருந்து எம்முடை மக்கள்
எழுப்பு மழுங்குரல் நின்செவி படுமோ?
ஊரும் இழந்து உற்றமும் சுற்றமும்
உடமைகள் யாவும் உருக்குலைந் தழிய
சீரும் சிறப்பும் யாவும் தொலைத்து
சிந்தை கலங்கித் தெருவில் நிற்பதும்
கொடுத்துப் பழகிய கரங்க ளிரண்டும்
கொடுவென நீட்டும் கொடுமைதா னென்னே
உடுத்திய துணியையு முருவிச் சுட்ட
உண்மையை உணர்ந்த திவ்வுலகமும் கூட
பேயும் வேண்டாப் பிறப்புடைச் சிங்களர்
பிணமலை குவித்ததும் பெருகிய குருதி
ஆற்றினை யொத்ததும் அவனி யறிந்தது
ஆயினும் நீயேன் அமைதி காத்தனை?
கூற்றினை விஞ்சும் கொடுவுருக் கொண்டு
கொற்றவை தன்னைக் கூவி அழைத்து
செந்தமிழ் மக்கள் செழுமை பெற்றோங்க
செய்வன செய்தியென் றாணையொன் றருளிட
உந்தன் றிருவடி யுற்றது பற்றென
உளத்திற் கொண்டு வேண்டுவன் யானே
நின் மலரடி நித்தமும் தொழும்
நந்திதா
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» பயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்
» மனதில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் இதை பார்க்க
» சிறுவனை விழுங்கும் மலைப்பாம்பு - இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.
» பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் [ 18 +]
» மனிதரை உயிரோடு எரிக்கும் காணொளி: தயவு செய்து இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!
» மனதில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் இதை பார்க்க
» சிறுவனை விழுங்கும் மலைப்பாம்பு - இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.
» பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் [ 18 +]
» மனிதரை உயிரோடு எரிக்கும் காணொளி: தயவு செய்து இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|