ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மாதிரி ஒருத்தன்

2 posters

Go down

அந்த மாதிரி ஒருத்தன் Empty அந்த மாதிரி ஒருத்தன்

Post by சிவா Sat 11 Jun 2011 - 10:31

அந்த மாதிரி ஒருத்தன் Head2

காஞ்சனா அம்சமான பொண்ணு. வெள்ளாவியில் வைக்காமலே வெளுத்த பொண்ணு. பார்த்தமாத்திரத்தில் அந்த அழகில் உடனடியாக கிறங்கிப் போகாத இளசுகள் இருக்க மாட்டார்கள். வரதட்சணை கொடுக்கிறதா இல்லைன்னாலும் கூட `கட்டிக்க மாட்டேன்னு' எவனுமே சொல்லமாட்டான்.

ஆனால் காஞ்சனா குடும்பம் அந்தஅளவுக்கு அன்னக்காவடி குடும்பம் இல்லை. அப்பா மோகனவேல் விசைத்தறி ஓட்டும் தொழிலாளி. ஒரளவு வசதி வாய்ப்பிருந்தது. அவள் படிக்கிற காலத்திலேயே `பெண்ணைக் கொடுங்க' என்று கேட்டு வந்தார்கள் அநேகர். `பொண்ணு படிச்சு முடிக்கட்டும்' என்று இவர்களாகத்தான் தட்டிக் கழித்தார்கள்.

காஞ்சனாவும் உள்ளுரில் பள்ளிப்படிப்பு, பக்கத்து டவுணில் பட்டப்படிப்பு என்று முடித்து முன்று மாதம் தான் ஆகிறது. அதற்குள் இனி தடையில்லையே என்கிற மாதிரி சேலத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் புரோக்கர்.

பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை மார்த்தாண்டம் சொக்கிப் போனான். பேச்சு வரவில்லை. சந்தோஷம் வியர்வையாய் கழுத்துவரை வழிந்தது.

காபி கொடுக்கும்போதே காஞ்சனாவுக்கும் பூரணமாய் அவனைப் பிடித்துப் போயிருந்தது. இருவரின் பார்வைப் பரிமாற்றங்களும் அவர்களின் சம்மதத்தை இரண்டு குடும்பத்தாருக்கும் சொல்லாமல் சொல்ல...

"அப்புறம் என்ன...ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்க்கவேண்டியது தானே...''மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்த புரோக்கர் பொன்னுரங்கம் தனக்கு புரோக்கர் கமிஷன் நிச்சயமாகி விட்ட சந்தோஷத்தில் சொல்ல...

அடுத்ததாய் ஜாதகம் பார்க்கப்பட்டது. பொருத்தங்களும் பொருந்தி வந்தது.

அதையடுத்து கல்யாணத்துக்கு தேதி பார்க்கப்பட்டபோது தான் பேசினான் மார்த்தாண்டம். "தப்பா நினைச்சுக்கக் கூடாது. என் கூட வாழ வர்ற பொண்ணு கிட்ட எந்த வரதட்சணை யும் வாங்கக்கூடாதுங்கற நினைப்பு எனக்கு உண்டு. அப்படி இதுக்கு முன்னால பொண்ணு பார்க்கப்போன வீட்டுல நான் சொல்லி, அதனால் அவங்க எனக்கு என்ன குறையோன்னு நினைச்சு தயங்கிட்டாங்க. அதனால உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன் னாடியே பெரியாஸ்பத்திரியிலே என் ஆரோக்கியத்தை டெஸ்ட் பண்ணி சான்றிதழ் வாங்கி யாந்திருக்கேன். இங்கே படிச்சவுக யாராச்சும் இருந்தா இப்பவே இந்த சான்றிதழை படிச்சுப் பார்த்துக்கலாம். இல்லேன்னா கூட உங்க ஊர் டாக்டர்மாருங்க கிட்ட காட்டி விசாரிச்சுக்கலாம்.''

மாப்பிள்ளை மார்த்தாண்டம் இப்படி நீண்ட பிரசங்கம் பண்ணி தன் நிலையை விளக்கி விட்டதில் பெண்ணின் மொத்தக் குடும்பமும் சில வினாடிகள் பிரமித்துக் கிடந்தது. காஞ்சனாவுக்கு மட்டும் இந்த முடிவு கொஞ்சம் அதிர்ச்சி தந்தது.

ஆனால் அவள் அதிர்ச்சியை அங்கே யார் கண்ணில் வாங்கினார்கள்? `உண்மையான ஆம்பளை மாப்பிள்ளைன்னா இது இவர்தான்' என்ற புகழாரத்துடன் திருமண தேதி குறிக்கப்பட்டது.

திருமணம் நடந்தது. அன்றே முதலிரவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

கதவு தாளிட்டவளை நோக்கி தாபத்தோடு அணைக்க வந்த மாப்பிள்ளை மார்த்தாண்டத் திடம் இருந்து பதமாய் விலகினாள் காஞ்சனா.

அவனுக்குள் சுருக்கென்ற வலி. ``என்னாச்சு காஞ்சனா... விலகிப் போறே?'' குழப்பமாய் கேட்டான் மார்த்தாண்டம்.

``உங்களோட போக்கு எனக்கு பிடிக்கலே...'' எரிச்சலைக் காட்டினாள் காஞ்சனா.

``என்ன போக்கு..?''

``வரதட்சணை, நகை, நட்டு, சீர்வரிசைன்னு எதுவுமே வேண்டாமுன்னு ஏன் சொல்லிட்டீங்க?''

``எல்லாம் காரணமா தான்...''

``அப்படி என்ன காரணமாம்..?''

"வரதட்சணை, சீர்வரிசை, நகைநட்டுன்னு வாங்கினா, நாளைக்கு ஏதாச்சும் ஒரு இக் கட்டுன்னா, நகைகளை அடமானம் வைக்கற நெலமை வரும். அப்புறம் அதை மீட்க முடியாமப் போயிட்டா புருசன், பெண்டாட்டிக்குள்ளாற நிம்மதி போயிரும். என்னை பொறுத்தவரைக்கும் வரதட்சணை வாங்காதவனுக்குப் பொண்ணு பொறந்தா, அவளுக்கும் வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை தான் கெடைப்பான். கண்டிப்பாக ஆண்டவனே கெடைக்க வைப்பான். அந்த நம்பிக்கையும் எனக்கு நெறையவே இருக்கு...அதோட..?''

"ம்....அதோட?''

"பார்க்கிறப்பவே தங்கமா வைரமா ஜொலிக்கிற இந்தப்பொண்ணைப் பார்த்தப்புறமும் தங்கம் வேணும்...தாமிரம் வேணும்னு எந்தப் பைத்தியக்காரனாவது இதோட மனசை சங்கடப் படுத்துவானா?''

அவன் சொல்லி நிறுத்த, காஞ்சனாவோ நெகிழ்ந்து போய் அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.


அந்த மாதிரி ஒருத்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அந்த மாதிரி ஒருத்தன் Empty Re: அந்த மாதிரி ஒருத்தன்

Post by dsudhanandan Sat 11 Jun 2011 - 14:52

சூப்பருங்க

இந்த மாதிரி சிலர் இருக்கிறாங்க... கதைகளும் நிஜ வாழ்வின் பிரதிபலிப்புதானே?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum