புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்தில் ஆண்கள் படும்பாடு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
எகிப்து ஆண்கள், பெண்களுக்கும், காதலுக்கும், தாம்பத்ய வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அவர்கள் பெரும்பாலும் கார் மற்றும் பொழுது போக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இதற்கு, எகிப்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம். ஆப்கானிஸ் தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தொடர்ந்து போர் நடந்து வருவதாலும், எகிப்தில் நிலையான ஆட்சி இல்லாததாலும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் திணறும் ஆண்களுக்கு, திருமண செலவு, திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் செலவு ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை.
ஓய்வு பெற்ற ஊழியரான சலே ஓமர், தனது மூத்த மகன் முகமதுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்த பின்னர், பொருளாதார நெருக்கடி காரணமாக திருமணத்தையே நிறுத்தி விட்டதாக புலம்புகிறார்.
``என் மகனுக்கு 28 வயதாகிறது. அதனால் திருமணத்திற்கு பெண் பார்த்தோம். அவன் கம்ப்ïட்டர் டெக்னீசியன் வேலை பார்த்து வந்தான். மூன்று பெண்களை பார்த்து, அவனுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தோம். ஆனால் அவனோ 35 வயதில் திரு மணம் செய்து கொள்ளலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான். நிறைய பணத்தை சம்பாதித்த பின்னர் திருமணம் செய்கிறேன் என்கிறான். கடந்த வருடம் என்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். மாப்பிள்ளை வீட்டார், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தனர். எனக்கு இப்போது கொஞ்சம் பென்சன் பணம் வருகிறது. அதை வைத்து குடும்பத்தை மட்டுமே நடத்த முடியும். என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பணத்துக்கு நான் எங்கே போவது?'' என்று வருத்தத்துடன் பேசுகிறார் ஓமர்.
எகிப்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டும்! வரதட்சணை, நகை வாங்குவது, உடை வாங்குவது, வீடு மற்றும் ஹனிமூன் செல்வது என அனைத்து செலவும் மாப்பிள்ளை வீட்டார்தான் செய்ய வேண்டும் என்பதால் வாலிபர்கள் திருமணம் செய்யத் தயங்குகின்றனர்.
``இந்த அதிகப்படியான செலவுதான் ஆண்களை அச்சப்பட வைக்கிறது. திருமணத்திற் கான விருந்து திருப்தியாக இல்லாவிட்டால், விருந்தினர் என்ன சொல்வார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டி உலகில் எப்போதும் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணமும் போட்டியாகி விட்டதால் அதில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கிறது'' என்கிறார் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் நோஹ் அந்தர்.
``திருமணத்துக்கு உடல் மற்றும் மன ரீதியாக தயார் ஆவது. எல்லா கொண்டாட்டத்திற்கும் பணம் ரெடி செய்வது, தனக்கு ஏற்ற இளம்பெண்ணை தேர்வு செய்வது, குடும்பம் நடத்துவதற்கான வீடு மற்றும் செலவுக்கு பணம் சேமிப்பது என திருமணம் தொடர்பாக பல கடினமான வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'' என்கிறார் அவர்.
எகிப்தியர்களுக்கு திருமணம் என்பது அன்பு, பாசம் மற்றும் நம்பிக்கை மட்டுமின்றி, அதுவொரு முக்கிய சடங்காகவும் கருதப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் மனைவியை சரியாக பராமரிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் மனைவி கணவரை புறக்கணித்து விட்டு பிரிந்து விடுவார். அதனால்தான் திருமணம் என்றாலே எகிப்து இளைஞர்கள் நடுங்குகிறார்கள்!
தினதந்தி!
எகிப்து ஆண்கள், பெண்களுக்கும், காதலுக்கும், தாம்பத்ய வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அவர்கள் பெரும்பாலும் கார் மற்றும் பொழுது போக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இதற்கு, எகிப்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம். ஆப்கானிஸ் தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தொடர்ந்து போர் நடந்து வருவதாலும், எகிப்தில் நிலையான ஆட்சி இல்லாததாலும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் திணறும் ஆண்களுக்கு, திருமண செலவு, திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் செலவு ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை.
ஓய்வு பெற்ற ஊழியரான சலே ஓமர், தனது மூத்த மகன் முகமதுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்த பின்னர், பொருளாதார நெருக்கடி காரணமாக திருமணத்தையே நிறுத்தி விட்டதாக புலம்புகிறார்.
``என் மகனுக்கு 28 வயதாகிறது. அதனால் திருமணத்திற்கு பெண் பார்த்தோம். அவன் கம்ப்ïட்டர் டெக்னீசியன் வேலை பார்த்து வந்தான். மூன்று பெண்களை பார்த்து, அவனுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தோம். ஆனால் அவனோ 35 வயதில் திரு மணம் செய்து கொள்ளலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான். நிறைய பணத்தை சம்பாதித்த பின்னர் திருமணம் செய்கிறேன் என்கிறான். கடந்த வருடம் என்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். மாப்பிள்ளை வீட்டார், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் செய்தனர். எனக்கு இப்போது கொஞ்சம் பென்சன் பணம் வருகிறது. அதை வைத்து குடும்பத்தை மட்டுமே நடத்த முடியும். என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பணத்துக்கு நான் எங்கே போவது?'' என்று வருத்தத்துடன் பேசுகிறார் ஓமர்.
எகிப்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டும்! வரதட்சணை, நகை வாங்குவது, உடை வாங்குவது, வீடு மற்றும் ஹனிமூன் செல்வது என அனைத்து செலவும் மாப்பிள்ளை வீட்டார்தான் செய்ய வேண்டும் என்பதால் வாலிபர்கள் திருமணம் செய்யத் தயங்குகின்றனர்.
``இந்த அதிகப்படியான செலவுதான் ஆண்களை அச்சப்பட வைக்கிறது. திருமணத்திற் கான விருந்து திருப்தியாக இல்லாவிட்டால், விருந்தினர் என்ன சொல்வார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டி உலகில் எப்போதும் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணமும் போட்டியாகி விட்டதால் அதில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கிறது'' என்கிறார் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் நோஹ் அந்தர்.
``திருமணத்துக்கு உடல் மற்றும் மன ரீதியாக தயார் ஆவது. எல்லா கொண்டாட்டத்திற்கும் பணம் ரெடி செய்வது, தனக்கு ஏற்ற இளம்பெண்ணை தேர்வு செய்வது, குடும்பம் நடத்துவதற்கான வீடு மற்றும் செலவுக்கு பணம் சேமிப்பது என திருமணம் தொடர்பாக பல கடினமான வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது'' என்கிறார் அவர்.
எகிப்தியர்களுக்கு திருமணம் என்பது அன்பு, பாசம் மற்றும் நம்பிக்கை மட்டுமின்றி, அதுவொரு முக்கிய சடங்காகவும் கருதப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் மனைவியை சரியாக பராமரிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் மனைவி கணவரை புறக்கணித்து விட்டு பிரிந்து விடுவார். அதனால்தான் திருமணம் என்றாலே எகிப்து இளைஞர்கள் நடுங்குகிறார்கள்!
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என்ன செய்வது. நம்மைப் போல கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஆடம்பரப் பிரியர்கள். பெண்கள் தங்களை அலங்காரம் செய்வதற்க்கு ஆண்களின் ஊதியத்தை கரைப்பார்கள். கண்ணை மூடிக்கொண்டு மேற்க்கத்திய கலாச்சாரத்திற்கு பச்சைக்கொடி காட்டுபவர்கள். அங்கு நீண்ட காலமாக ஆட்சியில் சுரண்டிய ஹோஸ்னி முபாரக்கை விரட்டி விட்டால் பின்பு தம் தாய் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று கருதி பின்னர் ராணுவ ஆட்சிகளின் கையில் மாட்டிக்கொண்டு திகைத்துக் கொண்டு நிர்க்கும் அவர்கள், மிக நீண்ட பரம்பரியத்திக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் மாடி விட்டு ஏழைகள் தான்.
இந்தத்திரியில் நண்பர் சிவா கூறியிருக்கும் நிகல்வுகள் பெரும்பாலும் உண்மையே....
அரசியல் நிலைப்புத்தன்மை இல்லாத எந்த ஒரு நாடும் சமுதாயக் கட்டுமானங்களில் பலவீனம் அடைகிறது.
இந்தத்திரியில் நண்பர் சிவா கூறியிருக்கும் நிகல்வுகள் பெரும்பாலும் உண்மையே....
அரசியல் நிலைப்புத்தன்மை இல்லாத எந்த ஒரு நாடும் சமுதாயக் கட்டுமானங்களில் பலவீனம் அடைகிறது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
காலம் ரொம்பவே மாறிப்போச்சுல்ல திருமணத்திற்கு செலவு செய்யிறத விட அதுக்கப்பறம் மனைவிக்கு ரொம்ப செலவு செய்யனும்னு ஆண்கள் நினைச்சு வருந்துகிறார்கள் போல..... பாவம் ஆண்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|