புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
Page 1 of 1 •
உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்த மங்கையர் திலகம் கனடாவின் ராதிகா சிற்சபேசன்
கனடா நாட்டின் பாராளுமன்றத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசன் இந்த வெற்றியின் மூலம் அவர் உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்துள்ளார். அவர்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பெருமையடைகின்றது.
மேலும் மேற்குலக நாடு ஒன்றின் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முதல் தமிழ் பேசும் உறுப்பினர் என்ற பெருமையையும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் என்னும் அந்தஸ்தையும் அவர் அடைந்திருக்கின்றார். எனவே உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அவரைப் பாராட்டுகின்றது.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தி;ன செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும், இயக்கத்தி;ன சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஒரு இனமோ அல்லது ஒரு சமூகமோ தன்னை ஒரு பலமுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க இரண்டு வழிகள் மிகவும் அவசியமானவையாகும். அவற்றுள் ஒன்று அந்த இனம் அல்லது சமூகம் தான் வாழும் நாட்டில் வர்த்தகத் துறையில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அரசியலில் கால்பதிக்க வேண்டும். அதில் வெற்றி பெறவும் வேண்டும்.
இந்த கூற்றுக்களை நாம் கனடியத் தமிழர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ் மக்கள் ஏற்கெனவே வர்த்தகத் துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். அவர்களுக்கென்று தனியான ஒரு வர்த்தக சம்மேளனமும் உள்ளது. அடுத்தபடியாக அவர்கள் அரசியல் கால்பதிக்கத் தொடங்கியுள்ளார்கள். அதில் ராதிகா என்ற வெற்றியாளர் தற்போது எம் முன்னால் நிமிர்ந்த தலையுடன் நிற்கின்றார்.
ராதிகா சிற்சபேசன் கனடாவில் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக தற்போது எழுச்சி பெற்றுள்ளார். அவரது தந்தையும் தாயாரும் கனடாவில் நமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாக உள்ளார்கள். அவர்கள் கற்பிக்கும் வார இறுதி தமிழ் பாடசாலைகளை அரசாங்கம் நிதி உதவி வழங்கி நடத்தி வருகின்றது.
தனது தந்தை தமிழ் மொழியை கற்பிக்கும் பாடசாலையில் தமிழைக் கற்ற ராதிகா பின்னாளில் தனது தந்தைக்கு உதவியாகவும் அதே பாடசாலையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டார். தமிழர் பண்பாட்டை வெளிக்காட்டும் பரதநாட்டியத்தை கற்று அரங்கேற்றம் கண்டவர் ராதிகா. இவற்றை நாம் உற்று நோக்கும் போது அவரது தமிழ்மொழி மீதான ஆர்வமும் அக்கறையும் புலப்படுகின்றது.
அத்துடன் தமிழர் கலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் கொண்ட ஒரு தமிழ்ப் பெண் கனடாவின் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று தனது தொகுதி மக்களுக்காகவும் தனது இனத்து மக்களான தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவுள்ளார் என்பதை எண்ணுகின்றபோது நமது மனம் பூரிப்படைகின்றது.
உலகத் தமிழ் மக்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக தோற்றமளிக்கும் ராதிகா சிற்சபேசன் தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டி இன்னும் பல படிகளைத் தாண்டவேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடாவின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசனைப் பாராட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://maavirarmann.com
கனடா நாட்டின் பாராளுமன்றத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசன் இந்த வெற்றியின் மூலம் அவர் உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்துள்ளார். அவர்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பெருமையடைகின்றது.
மேலும் மேற்குலக நாடு ஒன்றின் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முதல் தமிழ் பேசும் உறுப்பினர் என்ற பெருமையையும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் என்னும் அந்தஸ்தையும் அவர் அடைந்திருக்கின்றார். எனவே உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அவரைப் பாராட்டுகின்றது.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தி;ன செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும், இயக்கத்தி;ன சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஒரு இனமோ அல்லது ஒரு சமூகமோ தன்னை ஒரு பலமுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க இரண்டு வழிகள் மிகவும் அவசியமானவையாகும். அவற்றுள் ஒன்று அந்த இனம் அல்லது சமூகம் தான் வாழும் நாட்டில் வர்த்தகத் துறையில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அரசியலில் கால்பதிக்க வேண்டும். அதில் வெற்றி பெறவும் வேண்டும்.
இந்த கூற்றுக்களை நாம் கனடியத் தமிழர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ் மக்கள் ஏற்கெனவே வர்த்தகத் துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். அவர்களுக்கென்று தனியான ஒரு வர்த்தக சம்மேளனமும் உள்ளது. அடுத்தபடியாக அவர்கள் அரசியல் கால்பதிக்கத் தொடங்கியுள்ளார்கள். அதில் ராதிகா என்ற வெற்றியாளர் தற்போது எம் முன்னால் நிமிர்ந்த தலையுடன் நிற்கின்றார்.
ராதிகா சிற்சபேசன் கனடாவில் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக தற்போது எழுச்சி பெற்றுள்ளார். அவரது தந்தையும் தாயாரும் கனடாவில் நமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாக உள்ளார்கள். அவர்கள் கற்பிக்கும் வார இறுதி தமிழ் பாடசாலைகளை அரசாங்கம் நிதி உதவி வழங்கி நடத்தி வருகின்றது.
தனது தந்தை தமிழ் மொழியை கற்பிக்கும் பாடசாலையில் தமிழைக் கற்ற ராதிகா பின்னாளில் தனது தந்தைக்கு உதவியாகவும் அதே பாடசாலையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டார். தமிழர் பண்பாட்டை வெளிக்காட்டும் பரதநாட்டியத்தை கற்று அரங்கேற்றம் கண்டவர் ராதிகா. இவற்றை நாம் உற்று நோக்கும் போது அவரது தமிழ்மொழி மீதான ஆர்வமும் அக்கறையும் புலப்படுகின்றது.
அத்துடன் தமிழர் கலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் கொண்ட ஒரு தமிழ்ப் பெண் கனடாவின் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று தனது தொகுதி மக்களுக்காகவும் தனது இனத்து மக்களான தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவுள்ளார் என்பதை எண்ணுகின்றபோது நமது மனம் பூரிப்படைகின்றது.
உலகத் தமிழ் மக்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக தோற்றமளிக்கும் ராதிகா சிற்சபேசன் தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டி இன்னும் பல படிகளைத் தாண்டவேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடாவின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசனைப் பாராட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://maavirarmann.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ் பல தடைவைகள் பாராளுமன்றத்திற்கு முன்னால் முழங்கியுள்ளது. முதல்முறையாக பாராளுமன்றத்தின் உள்ளே ஒலித்துள்ளது. பாராட்டுக்கள் !
வரும் தேர்தல்களில் பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக தொகுதிகள் இணைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. இவை மேலும் பல தமிழ் குரல்கள் ஒலிக்கும் சாத்தியங்களை உருவாக்கும்.
வரும் தேர்தல்களில் பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக தொகுதிகள் இணைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. இவை மேலும் பல தமிழ் குரல்கள் ஒலிக்கும் சாத்தியங்களை உருவாக்கும்.
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பெருமையாக இருக்கிறது ..
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» வெளிநாட்டில் ஒலிக்கும் தமிழ்க் குரல்
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு
» வரலாற்று சிறப்பு மிக்க சிறந்த ஓவியங்கள்!!
» தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு
» வரலாற்று சிறப்பு மிக்க சிறந்த ஓவியங்கள்!!
» தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|