புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_m10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_m10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10 
3 Posts - 7%
heezulia
கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_m10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_m10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_m10கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jun 10, 2011 9:09 pm


நன்றி http://ujiladevi.blogspot.com










கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Ramdev+today+cartoon
த்தியாகிரகத்தின் ஆயுதம் என்பது நேர்மையும் மன துணிச்சலுமே ஆகும் இது பாபா ராம்தேவ் அறியாதது அல்ல

ஆனாலும் அவர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க போகிறேன் என சொல்வது எதன் அடிப்படையில் என்று நமக்கு தெரியவில்லை



ஊழலை ஒழிப்பதற்காக பாபா கையில் எடுத்திருக்கும் சத்தியாகிரக ஆயுதம் நமது
இந்தியாவில் பல முறை பயன் படுத்தப்பட்டு வெற்றி கண்டதே ஆகும்


மகாத்மா காந்தி அடிகள் சோனியாவின் அரசை போல் பல மடங்கு பலம் கொண்ட ஆங்கில
ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து உலகமே வியக்கும் வண்ணம் வெற்றி பெற்றார்






அவரின் அறப் போராட்டத்தில் பல முறை அரசு ஆயுத பிரயோகம் செய்து இருக்கிறது


ஆயிரக்கணக்கான போராட்ட வீரர்களின் உயிர்கள் பறிக்கப் பட்டு இருக்கின்றன


லச்சக்கனக்கான பேர் அடாவடி சட்டங்களால் வாழ்கையை தொலைத்து இருக்கிறார்கள்


திரும்பி வரவே முடியாத அந்தமான் சிறைகளில் அடைப்பட்டு வதைப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்

அப்பொழுது எல்லாம் கூட காந்தி எந்த தொண்டரையும் பார்த்து திருப்பி தாக்கு என சொன்னது இல்லை



அவர் மட்டும் அப்படி ஒரே ஒரு வார்த்தையை சொல்லியிருந்தால் கையளவே உள்ள வெள்ளையர்களின் உடல்கள் சின்னாபின்னமாகி இருக்கும்






1947 வரை சுதந்திரத்துக்காக கர்த்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது

ஆனால் எப்போதுமே மகாத்மா அறப் போராட்டத்தின் ஆத்ம தத்துவத்தை மறந்தது இல்லை



எதிரி உன்னை அடித்தாலும் மிதித்தாலும் துணிச்சலுடன் அதை தாங்கி கொள் திருப்பி தாக்க மனதாலும் நினைக்காதே



அவன் கொலையே செய்ய வந்தாலும் கம்பீரமாக எதிர் நில் உனது மரண துணிச்சல் அவனை நிலைகுலைய செய்து விடும் என்றார்



வீரம் என்பது மற்றவரை தாக்குவதில் இல்லை தாக்குதலை தாங்குவதிலே இருக்கிறது என அடிக்கடி சொன்னார்


இந்த வார்த்தைகளை காந்தி போலியாக மற்றவர்களிடம் மரியாதையை பெற வேண்டும்
என்ற நோக்கத்திற்காக சொல்லியிருந்தால் கொலையாளி தன்னை நோக்கி சுடும் போது
அவனை பிடியுங்கள் அடியுங்கள் என்று தான் கத்திருப்பாரே தவிர மரண
வேதனையிலும் ஹே ராம் என சொல்லியிருக்க மாட்டார்






அத்தகைய வீர புருஷனின் வழியில் தான் நடப்பதாக ராம்தேவ் சொல்கிறார்


பாபா ராம் தேவ் ஒரு சாதாரண மனிதர் அல்ல பதஞ்சலி முனிவர் சொல்லியிருக்கும்
அனைத்து யோகா ரகசியங்களையும் கரைத்து குடித்த சிறந்த மனிதர்

யோகா என்பது வெறும் உடல் பயிற்சி அல்ல தசையும் எலும்பும் நரம்பும் கொண்ட
சாதாரண மனித உடலை புடம் போட்டு அலை பாயும் மன குதிரையை கட்டுக்குள் அடக்கி
மனிதரையும் தெய்வம் ஆக்கும் உயரிய கலை



இதில் தற்போதைய நிலையில் பாபா ராம்தேவ் தான் உச்சத்தை தொட்டவர் என உலகில் பலரும் நம்புகிறார்கள்

அவர் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பது லச்சக்கணக்கான சத்தியாகிரக அனுதாபிகளை வேதனை அடைய செய்துவிடும்



ஊழலுக்கு எதிரான போரில் அரசாங்கம் தாக்கட்டுமே! நீண்ட குண்டாந் தடியால் போராட்டகாரர்களின் மண்டைகளை பிளக்கட்டுமே!






அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஊழல்வாதிகளின் நெஞ்சை பிளக்கும் கோடாரிகளாகவே மாறுமே அல்லாது மதிப்பிழந்து போகாது


அவர்கள் தாக்கினால் பதிலுக்கு பதில் நாம் தாக்க வேண்டிய அவசியம் இல்லை அப்படி செய்தால் அவர்களை போல் நாமும் ஒருவராக ஆகிவிடுவோம்

அவர்கள் தாக்க வரும் போது நாம் தப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை



தப்பித்து ஓடுவது சமயோஜித உத்தியாக இருக்கலாமே தவிர நிஜமான அறப் போராட்டம் ஆகாது


கத்தி இன்றி ரத்தம் இன்றி நடக்கும் இந்த யுத்தத்தில் சத்தியம் ஒன்று தான் ஆயுதமும் கேடயமும் ஆகும்

அதை தவிர வேறு ஆயுதங்களையோ தற்காப்பு பயிற்சிகளையோ இளைஞர்களுக்கு ராம்தேவ் போன்றவர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை



அதை அவரிடம் இருந்து உலகம் எதிர் பார்க்கவும் இல்லை


உணர்ச்சி வேகத்தால் பேசுவது அரசியல்வாதிகளுக்கு சரியானதாக இருக்கலாம்




சத்தியாகிரகிகளுக்கு ஏற்புடையது அல்ல

அவசர நிலை காலத்தில் நடந்த அடக்கு முறைகளை கூட ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற மாபெரும் தலைவர்கள் அறவழியிலே சந்தித்து முறியடித்தார்கள்



அறிவில் சிறந்த இந்திரா காந்தி அல்ல சோனியா காந்தி


இவரை வீட்டிற்கு அனுப்ப ஊழல்வாதிகளை பரண் மீது மூட்டை கட்டி போட மக்கள் தயாராகி விட்டார்கள்


உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் நேர்மை என்ற நெருப்பை ராம்தேவ் போன்றவர்கள் விசிறி விட்டாலே போதும் தானாக பற்றி கொள்ளும்

கொசுவை விரட்ட துப்பாக்கி பிடிக்க போவதாக சொல்வது பக்குவ பட்டதாக இருக்காது



இதை பாபா ராம்தேவ் உணர்ந்தால் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது


positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 10, 2011 10:12 pm

உண்மை !!!!!! ஆமோதித்தல்



கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Pகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Oகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Sகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Iகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Tகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Iகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Vகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Eகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Emptyகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Kகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Aகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Rகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Tகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Hகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Iகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! Cகொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! K
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jun 10, 2011 11:09 pm

positivekarthick wrote:உண்மை !!!!!! கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! 453187

இன்றைய சூழ்நிலைக்குத் தேவையான பதிவு தான் நண்பரே கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...! 224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக