புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
நன்றி http://ujiladevi.blogspot.com
சத்தியாகிரகத்தின் ஆயுதம் என்பது நேர்மையும் மன துணிச்சலுமே ஆகும் இது பாபா ராம்தேவ் அறியாதது அல்ல
ஆனாலும் அவர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க போகிறேன் என சொல்வது எதன் அடிப்படையில் என்று நமக்கு தெரியவில்லை
ஊழலை ஒழிப்பதற்காக பாபா கையில் எடுத்திருக்கும் சத்தியாகிரக ஆயுதம் நமது
இந்தியாவில் பல முறை பயன் படுத்தப்பட்டு வெற்றி கண்டதே ஆகும்
மகாத்மா காந்தி அடிகள் சோனியாவின் அரசை போல் பல மடங்கு பலம் கொண்ட ஆங்கில
ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து உலகமே வியக்கும் வண்ணம் வெற்றி பெற்றார்
அவரின் அறப் போராட்டத்தில் பல முறை அரசு ஆயுத பிரயோகம் செய்து இருக்கிறது
ஆயிரக்கணக்கான போராட்ட வீரர்களின் உயிர்கள் பறிக்கப் பட்டு இருக்கின்றன
லச்சக்கனக்கான பேர் அடாவடி சட்டங்களால் வாழ்கையை தொலைத்து இருக்கிறார்கள்
திரும்பி வரவே முடியாத அந்தமான் சிறைகளில் அடைப்பட்டு வதைப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்
அப்பொழுது எல்லாம் கூட காந்தி எந்த தொண்டரையும் பார்த்து திருப்பி தாக்கு என சொன்னது இல்லை
அவர் மட்டும் அப்படி ஒரே ஒரு வார்த்தையை சொல்லியிருந்தால் கையளவே உள்ள வெள்ளையர்களின் உடல்கள் சின்னாபின்னமாகி இருக்கும்
1947 வரை சுதந்திரத்துக்காக கர்த்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது
ஆனால் எப்போதுமே மகாத்மா அறப் போராட்டத்தின் ஆத்ம தத்துவத்தை மறந்தது இல்லை
எதிரி உன்னை அடித்தாலும் மிதித்தாலும் துணிச்சலுடன் அதை தாங்கி கொள் திருப்பி தாக்க மனதாலும் நினைக்காதே
அவன் கொலையே செய்ய வந்தாலும் கம்பீரமாக எதிர் நில் உனது மரண துணிச்சல் அவனை நிலைகுலைய செய்து விடும் என்றார்
வீரம் என்பது மற்றவரை தாக்குவதில் இல்லை தாக்குதலை தாங்குவதிலே இருக்கிறது என அடிக்கடி சொன்னார்
இந்த வார்த்தைகளை காந்தி போலியாக மற்றவர்களிடம் மரியாதையை பெற வேண்டும்
என்ற நோக்கத்திற்காக சொல்லியிருந்தால் கொலையாளி தன்னை நோக்கி சுடும் போது
அவனை பிடியுங்கள் அடியுங்கள் என்று தான் கத்திருப்பாரே தவிர மரண
வேதனையிலும் ஹே ராம் என சொல்லியிருக்க மாட்டார்
அத்தகைய வீர புருஷனின் வழியில் தான் நடப்பதாக ராம்தேவ் சொல்கிறார்
பாபா ராம் தேவ் ஒரு சாதாரண மனிதர் அல்ல பதஞ்சலி முனிவர் சொல்லியிருக்கும்
அனைத்து யோகா ரகசியங்களையும் கரைத்து குடித்த சிறந்த மனிதர்
யோகா என்பது வெறும் உடல் பயிற்சி அல்ல தசையும் எலும்பும் நரம்பும் கொண்ட
சாதாரண மனித உடலை புடம் போட்டு அலை பாயும் மன குதிரையை கட்டுக்குள் அடக்கி
மனிதரையும் தெய்வம் ஆக்கும் உயரிய கலை
இதில் தற்போதைய நிலையில் பாபா ராம்தேவ் தான் உச்சத்தை தொட்டவர் என உலகில் பலரும் நம்புகிறார்கள்
அவர் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பது லச்சக்கணக்கான சத்தியாகிரக அனுதாபிகளை வேதனை அடைய செய்துவிடும்
ஊழலுக்கு எதிரான போரில் அரசாங்கம் தாக்கட்டுமே! நீண்ட குண்டாந் தடியால் போராட்டகாரர்களின் மண்டைகளை பிளக்கட்டுமே!
அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஊழல்வாதிகளின் நெஞ்சை பிளக்கும் கோடாரிகளாகவே மாறுமே அல்லாது மதிப்பிழந்து போகாது
அவர்கள் தாக்கினால் பதிலுக்கு பதில் நாம் தாக்க வேண்டிய அவசியம் இல்லை அப்படி செய்தால் அவர்களை போல் நாமும் ஒருவராக ஆகிவிடுவோம்
அவர்கள் தாக்க வரும் போது நாம் தப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை
தப்பித்து ஓடுவது சமயோஜித உத்தியாக இருக்கலாமே தவிர நிஜமான அறப் போராட்டம் ஆகாது
கத்தி இன்றி ரத்தம் இன்றி நடக்கும் இந்த யுத்தத்தில் சத்தியம் ஒன்று தான் ஆயுதமும் கேடயமும் ஆகும்
அதை தவிர வேறு ஆயுதங்களையோ தற்காப்பு பயிற்சிகளையோ இளைஞர்களுக்கு ராம்தேவ் போன்றவர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
அதை அவரிடம் இருந்து உலகம் எதிர் பார்க்கவும் இல்லை
உணர்ச்சி வேகத்தால் பேசுவது அரசியல்வாதிகளுக்கு சரியானதாக இருக்கலாம்
சத்தியாகிரகிகளுக்கு ஏற்புடையது அல்ல
அவசர நிலை காலத்தில் நடந்த அடக்கு முறைகளை கூட ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற மாபெரும் தலைவர்கள் அறவழியிலே சந்தித்து முறியடித்தார்கள்
அறிவில் சிறந்த இந்திரா காந்தி அல்ல சோனியா காந்தி
இவரை வீட்டிற்கு அனுப்ப ஊழல்வாதிகளை பரண் மீது மூட்டை கட்டி போட மக்கள் தயாராகி விட்டார்கள்
உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் நேர்மை என்ற நெருப்பை ராம்தேவ் போன்றவர்கள் விசிறி விட்டாலே போதும் தானாக பற்றி கொள்ளும்
கொசுவை விரட்ட துப்பாக்கி பிடிக்க போவதாக சொல்வது பக்குவ பட்டதாக இருக்காது
இதை பாபா ராம்தேவ் உணர்ந்தால் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
positivekarthick wrote:உண்மை !!!!!!
இன்றைய சூழ்நிலைக்குத் தேவையான பதிவு தான் நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|