ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் !

Go down

மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Empty மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் !

Post by சிவா Sat Jun 11, 2011 8:07 am

மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Hisan-300x175

மூன்று இளைஞர்கள் கேள்விக்குரிய சூழ்நிலைகளில் மரணமடைந்த கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலீஸ், சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குப் பரிந்துரை செய்யும்.

அந்த விவகாரம் மீது போலீஸ் இன்னும் புலனாய்வை முடிக்கவில்லை என்று சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா சொன்னார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

“நாங்கள் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என யோசனை கூறுவதால் அது குறித்து போலீஸ் கருத்துரைப்பது பொருத்தமாக இருக்காது”, என துன் ஹிசான் தெரிவித்தார்.

“என்றாலும் சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்காக போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அதற்கு மேல் நான் கருத்துரைக்க விரும்பவில்லை. ஏனெனில் அது உத்தேச மரண விசாரணையை பாதிக்கக் கூடும்.”

“நாங்கள் புலனாய்வை முடித்துக் கொண்டதும் கூடிய விரைவில் டிபிபி அலுவலகத்துக்கு அறிக்கைகளை அனுப்புவோம்”, என்றும் துன் ஹிசான் தெரிவித்தார்.

புலனாய்வுக்கு ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது என்னும் கேள்விக்குப் பதில் அளித்த சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் பல்வேறு துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுத் தொகுக்க வேண்டியிருந்ததாக சொன்னார்.

அந்த மூன்று இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சவப் பரிசோதனைகள் “சுட்டுக் கொல்லப்படும் பாணியில்” அவர்கள் போலீசாரால் சுடப்பட்டிருப்பதைக் காட்டுவதாக விடுதலைக்கான வழக்குரைஞர் அமைப்பின் பேராளரும் பிகேஆர் உதவித் தலைவருமான என் சுரேந்திரன் நேற்று கூறியிருந்தார்.

அந்த மூன்று இளைஞர்களும் மண்டியிட்ட நிலையில் இருந்த போது அருகில் இருந்து போலீசாரால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

22 வயதான முகமட் ஹனாபி ஒமார், 15 வயதான முகமட் ஷமில் ஹபிஸ் ஷாபியி, 20 வயதான முகமட் ஹைருல் நிஜாம் துவா ஆகிய அந்த மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி ஷா அலாம், கிளன்மேரியில் அதி வேகமாகச் சென்ற காரை விரட்டிச் சென்ற போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த இளைஞர்கள் தங்களை பாராங்கத்திகளைக் கொண்டு தாக்க வந்ததாகவும் அப்போது அவர்கள் சுடப்பட்டதாகவும் போலீஸ் இதற்கு முன்னர் கூறியது.

மலேசியாஇன்று


மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Empty Re: மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் !

Post by சிவா Sat Jun 11, 2011 5:06 pm

கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலீஸ் யோசனை கூறும்

டபிள்யூசிபி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இப்போது தான் மரண விசாரணையா? “நாங்கள் அந்த விவகாரத்தை திறந்துள்ளோம். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றி புலனாய்வைத் தொடங்கியுள்ளோம்” என்பது அதன் பொருளா?

பொது மக்கள் கண்டனம் தெரிவிக்கா விட்டால் புலனாய்வு ஏதும் இருக்காது. அந்த விவகாரம் “மேல் நடவடிக்கை தேவை இல்லை” முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

அங்ஸ்வாக்: கொல்லப்பட்ட மூவரும் மலாய்க்காரர்கள் ஆனால் இப்ராஹிம் அலி மௌனமாக இருக்கிறார். அவர் தமது அரசியல் எஜமானர்கள் உயிர்வாழ்வது பற்றி மட்டுமே பேசுகின்றார்.

சரியானவன்: அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம் வழக்குரைஞர்கள் மூச்சுக் கூட விடவில்லை. அம்னோ ஆட்சியால் ஒதுக்கப்பட்ட ஏழை மலாய்க்காரர்களை “மற்ற இனங்கள்” பாதுகாக்கும் மற்றொரு விவகாரம் இதுவாகும்.

பெர்ட் தான்: பரந்த சிந்தனைகளைக் கொண்ட மலாய்க்காரர்கள் ஆத்திரமடைந்து போலீஸ் மீது நெருக்குதல் தொடுக்க மாட்டார்களா? மலாய்க்காரர்களுடைய உயிர் என்ன சாதாரணமானதா? அரசு சாரா மலாய் அமைப்புக்கள் எங்கே போயின? இப்ராஹிம் அலி எங்கே போனார்?

டிஎன்எ: அந்தக் “கொல்லப்பட்ட சம்பவம்” நிகழ்ந்து ஏழு மாதங்களாகி விட்டன. போலீசார் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனரா? நீல நிற சீருடை அணிந்த மனிதர்களின் திறமையை அது காட்டுகிறது.

உண்மையில் அரசு ஊழியர்கள் பலர் வேலை செய்யும் முறையே அதுதான். பல பொது விடுமுறைகள், வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே வேலை. ஆண்டு விடுமுறை,”‘பயிற்சி” என்பது உண்மையில் விடுமுறையே. எந்த மன உளைச்சலும் இல்லாமல் கோப்பிக் கடைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம். நமது இளைஞர்கள் அரசாங்கத்தில் வேலை செய்ய விரும்புவதற்கான காரணங்களும் அவையே.

உங்கள் அடிச் சுவட்டில்: மரண விசாரணை ஏன் தேவை? சவப் பரிசோதனை முடிவுகள் தயாராக இருக்கின்றன. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுவதா இல்லையா என்பதை முடிவு சட்டத்துறைத் தலைவருடைய கடமையாகும்.

அடையாளம் இல்லாதவன்_40f4:
மரண விசாரணையின் நோக்கமே உண்மையை மறைப்பதும் தாமதத்தை ஏற்படுத்துவதுமாகும். மறைப்பதற்கு காலத்தைக் கடத்தும் முயற்சியே அது. மற்ற சம்பவங்கள் அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பின்னுக்குத் தள்ளி விடும் என்றும் அதனால் இறுதியில் அது மறக்கப்பட்டு விடும் என்றும் போலீஸ் நம்புகிறது. பின்னர் கொலைகாரர்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழலாம்.


மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  மலேசியா: அவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
» மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum