புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
58 Posts - 63%
heezulia
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
19 Posts - 21%
dhilipdsp
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
53 Posts - 63%
heezulia
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%
Guna.D
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கொடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 4:31 pm

ன்னைப் பற்றி பள்ளி மாணவர்கள் இப்படி நினைப்பார்கள் என குமாரசாமி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர் மக்களிடம் `வள்ளல்' என்று பெயர் எடுத்தவர். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நன்கொடை கேட்டு வந்தாலும், வாரிக் கொடுக்கத் தயங்கியதே இல்லை.

இந்த உண்மைகளைக் கேள்விப்பட்டு, சில மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக நன்கொடை வாங்கிச் செல்ல அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது மின்விளக்கை அணைத்து விட்டு, ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் துணை யோடு குமாரசாமி புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்த வழியே திரும்பிச் சென்றனர். அதற்குள் அவர்களைப் பார்த்துவிட்ட குமாரசாமி, வீட்டுக்குள் கூப்பிட்டார். அவர்களும் வந்தனர்.

"என்னைப் பார்க்க வந்த நீங்கள், பார்க்காமலேயே ஏன் திரும்பிச் செல்கிறீர் கள்?'' என்று கேட்டார்.

"ஐயா, நாங்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக உங்களிடம் நன்கொடை வசூலிக்க வந்தோம். அப்போது நீங்கள் எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தியின் வெளிச் சத்தில் படிப்பதைப் பார்த்து விட்டு திரும்பிச் சென்றோம்'' என்றனர்.

"அதற்கும், நன்கொடை கேட்காமல் நீங்கள் திரும்பிச் சென்றதற்கும் என்ன சம்பந்தம்?''

"எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதைப் பார்த்துவிட்டு, நீங்கள் கஞ்சத்தனம் கொண்டவர் எனத் தீர்மானித்து திரும்பிச் சென்றோம்'' என்றனர் மாணவர்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட குமாரசாமி, `கலகல'வென சிரித்துவிட்டுச் சொன்னார்.

"மாணவர்களே! புத்தகம் படிக்க சிறிய வெளிச்சம் போதுமானது. அதைவிட்டுவிட்டு பெரிய மின்விளக்கின் ஒளியில் படிப்பது என்னைப் பொறுத்தவரையில் வீணானது. ஆடம்பரத்தைக் குறைத்து விட்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்? அந்தக் காரணத்துக்காகத்தான் அப்படிச் செய்தேன்'' என்று கூறியபடியே ஐந்தாயிரம் ரூபாயை அவர்களிடம் நன்கொடையாகக் கொடுத்தார்.

அதைக்கண்ட மாணவர்கள் வாயடைத்துப் போயினர். அப்போது அவர் வீட்டு வானொலியில் இருந்து திருக்குறளும், அதற்கான பொருளும் ஒலிபரப்பாயின.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று''

என்று `வான் சிறப்பு' அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, மழை பொழிவதால் தான் இந்த உலகத்தில் உயிரினங்கள் வாழ முடிகிறது. எனவே, உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் அமிழ்தம் என்பது மழைதான்'' என்ற விள க்கத்தைக் கேட்ட மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.

``ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள். உங்களின் கொடைத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்து விட்டோம். எதுவுமே எதிர்பார்க்காமல் மக்களுக்கு உதவும் மழையைப் போல், நீங்கள் கொடைவள்ளலாக இருந்து ஏழைமக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று அவருக்கு நன்றி சொல்லி விட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.

தாழை மு. ஷேக்தாசன்



நன்கொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 9:20 pm

அருமையான கதை
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா மாமா புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 9:27 pm

மழையே இதுபோன்ற வள்ளல்களால் தான் பெய்கிறது என்பது என் கருத்து. மேன்மக்கள் மேன்மக்களே

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 06, 2011 10:08 pm

நன்கொடை 2825183110 நன்கொடை 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நன்கொடை Image010ycm
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jun 06, 2011 10:13 pm

சூப்பருங்க



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக