ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

5 posters

Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by rameshnaga Fri Jun 10, 2011 6:25 pm

அக்காவின் கால்களை நக்கும் நாய்க்குக்
கிடைத்து விடுகிறது-ரொட்டித் துண்டுகள்.
தொட்டிக்குள் சிரிக்கும் மீன்களுக்கு
நீரில் விழுகிறது இரை..
காலைச் சுற்றியே வரும் பூனைகளுக்கு
கிடைத்து விடுகிறது பால்.
ஒன்றுமே கிடைக்காமல்-
படியிறங்கிப் போகிறான் -
வெட்கம் விட்டுக் கையேந்தியவன்..
பகிர முடியாத வருத்தங்களுடன்..
அவனும் ஒரு மிருகமாய் பிறந்திருக்கலாம்..
பசியற்று இருக்கவாவது.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty Re: யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by முரளிராஜா Fri Jun 10, 2011 6:28 pm

ஏன் அவன் கையேந்த வேண்டும்
உழைத்து வாழலாமே

உங்கள் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty Re: யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by rameshnaga Fri Jun 10, 2011 6:35 pm

நன்றி.! முரளிராஜா!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty Re: யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 10, 2011 9:07 pm

அருமையான வரிகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty Re: யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by rameshnaga Sat Jun 11, 2011 11:34 am

நன்றி!மஞ்சுபாஷினி;
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty Re: யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by ayyamperumal Tue Nov 03, 2015 2:21 pm

rameshnaga wrote:
அவனும் ஒரு மிருகமாய் பிறந்திருக்கலாம்..
பசியற்று இருக்கவாவது.
மேற்கோள் செய்த பதிவு: 550501

 சில வருடங்களுக்கு முன்பு  கடல் அலைபோல இடையறாது உங்களது கவிதைகள் வந்து கொண்டே இருக்கும் ரமேஷ் நாகா.. இப்பொழுது அலையற்ற கடலில் முத்து குளிப்பது  போல உங்கள் பழைய படைப்புகளை தேடி தேடி படிக்க விழைகிறேன்.


யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty Re: யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:27 pm

ayyamperumal wrote:
rameshnaga wrote:
அவனும் ஒரு மிருகமாய் பிறந்திருக்கலாம்..
பசியற்று இருக்கவாவது.
மேற்கோள் செய்த பதிவு: 550501

 சில வருடங்களுக்கு முன்பு  கடல் அலைபோல இடையறாது உங்களது கவிதைகள் வந்து கொண்டே இருக்கும் ரமேஷ் நாகா.. இப்பொழுது அலையற்ற கடலில் முத்து குளிப்பது  போல உங்கள் பழைய படைப்புகளை தேடி தேடி படிக்க விழைகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1172655
யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? 3838410834 யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? 103459460 யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..? Empty Re: யாரால் தீரக் கூடும் சில சாபங்கள்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum