புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
81 Posts - 67%
heezulia
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
1 Post - 1%
viyasan
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
273 Posts - 45%
heezulia
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
18 Posts - 3%
prajai
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா


   
   
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Thu Jun 16, 2011 2:46 pm

திருவானவனே என்
முதல் குருவானவனே
உந்தன் கருவால்
உருவானவன் எழுதுகிறேன்
உனக்காக ,,,
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த
அர்த்தங்களையும் உன்னால்
உணருகின்றேன்
ஆணான தாய் நீ
உன்னால் ஆளான
சேய் நான்
என் முதல் அழுகையினை
உன் உள்ளங்கையில்
தாங்கியபடி அக மகிழ்ந்தவன் நீ.
தத்தி தவழ்ந்த என்
முட்டிகாலுக்கும் உன் மார்பகத்தில்
எட்டி உதைத்த என் பாதங்களுக்கும்
நெட்டி முறித்தவன் நீ
நான் முதல் அடியினை
எடுத்து வைக்க
உன் உள்ளங்கையினை
தந்தவன் நீ.
நடை பழகிய
காலங்களில் என்னை
கை தாங்கியவன் நீ.
புரிதல் இல்லாத
என் மழலை மொழியினை
இன்னிசையாய் ரசித்தவன் நீ
கொஞ்சி கொஞ்சி சோறூட்டும்
வேளையிலும் உன்னை
கெஞ்சவைத்தாலும் ஆத்திரம்
கொள்ளாதவன் நீ
அடியாத பிள்ளை படியாது
என்பதை மாற்றி
அனைக்காத பிள்ளை படியாது
என்பதை உணரச்செயதவன் நீ
நான் சிகரத்தை தொட்டிட
அகரத்தை கற்பித்தவன் நீ
எனக்கு வேண்டியவற்றை
குறிப்பறிந்து நான் கேளாமல்
செய்தவன் நீ
அவ்வாறு செய்ய முடியாத
போது உள்ளூர அழுதவன் நீ
நான் கிழப்பருவம் கொண்ட
பின் நிம்மதியாய் வாழ்ந்திட
உன் ஆற்றல் மிகுந்த
இளமை காலத்தை
கிழித்தெரிந்தவன் நீ
என் முதல் நண்பன் நீ
திருவிழாக்களில் நான்
முழுவதுவுமாக அமர்ந்த
உன் தோள்கள்
இன்று நான் அதன் மீது
கை போடுகையில்
கதை கதையாய் சொல்கின்றன
நீ அன்று அனுபவித்த வலிதனை
மாற்றம் மட்டுமே மாறாத
இந்த உலகில்
நான் நரை தரித்த பின்பும்
மாறாமல் இருக்கும்
உந்தன் அன்பு
உலகின் அத்துனை
அதிசயங்களில் தலையானது அல்லவோ
பணம் என்ற மூன்று வார்த்தையை
காட்டிலும் பாசம் என்ற மூன்று வார்த்தை
வீரியம் கொண்டது என்பதை
என்னுள் பதியவைத்தவன் நீ
எண்ணி எண்ணி பார்கின்றேன்
உனக்கு என்ன நான் செய்தால் தகும்
என்னால் எனக்காக
வாழ்ந்த உன்னை
பெற்றெடுக்க வேண்டுகிறேன் அப்பா ......!!!!!
KARTHIK V RAGHAV


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 16, 2011 2:48 pm

நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்

தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 2:54 pm

Manik wrote:நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்

தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196


அப்பா  359383
அப்பா  224747944



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 16, 2011 3:19 pm

அருமையான கவிதை..........இதை தந்த உங்களுக்கு நன்றிகள் பல ........... அப்பா  678642 அப்பா  678642 அப்பா  325286



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jun 16, 2011 3:22 pm

அருமையான கவிதை அப்பா  678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்பா  Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 16, 2011 3:30 pm

அருமை நண்பா.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Jun 16, 2011 3:38 pm

அப்பா பற்றி கவிதைகள் அதிகம் யாரும் படைப்பதில்லை. உங்கள் வரிகள் அருமை. அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196



Be Happy always

அப்பா  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 6:25 pm

தந்தைக்கான கவிதை மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்பா  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக