புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
2 Posts - 1%
prajai
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
435 Posts - 47%
heezulia
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
30 Posts - 3%
prajai
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 09, 2011 8:21 pm

நான்-
பன்னெடுங்காலமாய்
எழுத்தறிய மறுக்கப்பட்டவன்.
புலையனாய் பிறந்தது-
"விதி"-என்று ஓதப்பட்டவன்.
நரகல் மிதித்த செருப்பு
வீட்டிற்குள் கிடக்க-
புழக்கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டவன்-
ஆதி காலமாய்.
தேநீர்க் கடைகளில் -கிராமங்களில்-
இன்னமும் தலித் டம்ளர்கள்
தனியே தொங்கிக் கொண்டிருக்க...
நந்தனைத் தின்ற நெருப்பு
இன்னமும் எரிகிறது -
எங்களின் வயிற்றில்.
இன்னமும் குளவிகள் -
கொட்டிக்கொண்டிருக்க
வலியில் வீரிடுகிறேன் என் முதல் சொல்லைப்
"புரட்சி" என--
நாளை முதல் வண்ணம் மெருகேறும்
எனது மிக வலிய சிறகுகளில் இருந்து
நீங்கள் சந்திக்கப்போவது --
நிச்சயமாய்-
ஒரு புறாவை அல்ல.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 09, 2011 11:41 pm

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 572280இது ஆறுதலுக் காண படம் அல்ல. நந்தனார்கள் ஆதிக்க சக்திகளால் இப்படிதான் தட்டி வைக்க படுகிறார்கள்! நல்ல கவிதை. நன்றி!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 9:21 am

ரொம்பவும் நன்றி!கே.பாலா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jun 10, 2011 9:40 am

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 224747944 நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 2825183110 நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 677196 நன்றாக சொன்னீர்கள் நண்பரே.நானும் அனுபவப்பட்டு இருக்கிறேன்.இன்னும் கிராமங்களில் இதை போல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.புரட்சி வேண்டும் எங்களுக்காக அல்ல இனிமேல் வரும் ஜனங்களுக்காக (சமுதாயத்திற்காக)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 9:51 am

மிகவும் அருமையான கவிதை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 9:53 am

ரொம்பவும் நன்றி ! கிட்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 9:54 am

நன்றி!முரளிராஜா.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 10, 2011 11:03 am

முதலில் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை பற்றி கூற விழைகிறேன்... புலையன், புழக்கடை, நரகல், நந்தன்... இது போன்ற பதங்களை யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை, உங்கள் கவிதைகளை நான் படிக்கும்போது கருத்துக்களை விட பதங்களே என்னை முதலில் அதிகம் கவர்கிறது...

தற்போது உங்கள் கருத்தினை பற்றி கூறுகிறேன்... ஆழமிக்க கருத்துக்களின் இடையில் ஆதங்கமும், ஆற்றாமையும் விரவிக் கிடத்தல் அருமையாக விளக்கப்பட்டுள்ளது... அதிலும் அந்த இறுதி வரிகள்
//நாளை முதல் வண்ணம் மெருகேறும்
எனது மிக வலிய சிறகுகளில் இருந்து
நீங்கள் சந்திக்கப்போவது --
நிச்சயமாய்-
ஒரு புறாவை அல்ல.//
"என்ன கவிதைப்பா!!!" என்று மெய் மறந்து கூறச் சொல்கிறது...
அன்பு வாழ்த்துக்கள் உங்கள் எதிர்கால படைப்பினையும் நோக்கி...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Boxrun3
with regards ரான்ஹாசன்



நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Hநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Aநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Sநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Aநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. N
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 12:41 pm

ரொம்ப நன்றி!திரு.ரன்கசன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக