புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
55 Posts - 63%
heezulia
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
50 Posts - 63%
heezulia
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_m10ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம்


   
   
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Sat Nov 13, 2010 12:46 pm



பல வருடம் கழித்து இப்பொதுதான் என் சொந்த ஊருக்கு வருகிறேன்.அதுவும் என் உயிர்த்தோழன் வீட்டு திருமணத்திர்க்காக. மண்டபத்தை பார்க்கும் போதே வசந்தகாலத்தைபோல மனசு இதமாய் பூத்தது

"வாடா வா,இதுதான் வர்ர நேரமா? பத்திரிக்கை கொடுக்கும்போதே சொல்லிக் கொடுத்தேன் அப்ப சரின்னு சொன்ன,நேற்று உன் வீட்டில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு நீ இப்பத்தான்வர்ர...." - என்று சற்று கோபித்துக் கொண்டே வர்வேற்றான் என் நன்பன் . குளிப்பதற்க்காக அறைக்குச் சென்றேன், வழியில்தான் அவளை பார்த்தேன் . முதலில் ஏதோ சிலைதானோ என்று தோன்றியது அருகில் வரவரவே அது பெண்ணென்று புரிந்தது

சிகப்புநிற பட்டுபுடவையில் தேவதை போல வந்தாள்.அப்போதுதான் குளித்திருப்பாள் என்று நினைக்கிறேன் அந்த ஈரக்கூந்தலை மின்விசிறி தாலாட்டிக் கொண்டே இருந்தது. அருகில் வந்தவள் ஒரு துண்டை என்னிடம் கொடுத்து "அந்த அறையில் சென்று குளித்துவிட்டு சீக்கிரம வாங்க" என்று கூறினாள்.பேசினாளா? பூவெடுத்து வீசினாளா?நிரம்பிய கோப்பையில் மேலும் நீரூற்ற வழிந்தோடும் நீரைப்போல வழியெங்கும் வழிந்தோடுகிறது அவள் அழகு.
அவள் மெல்ல நடக்கிறாள்.இது என்ன வகையான நடை? முதன் முதலில் நடக்க துவங்கும் குழந்தை இருபக்கமும் கைகளையும் நீட்டி பேலன்ஸ் செய்தபடி தத்திதத்தி வரும் போது தெரியுமே ஒரு அழகு அதுவும் உடல் தளர்ந்து சுருங்கிய சருமத்துடன் பாட்டியோ தத்தாவோ நடந்து வரும்போது தெரியுமே ஒரு அழகு அதையும் சேர்த்த அழகு.நடக்க நடக்க பூமி தன் கைகளையேந்தி அவள் பாதத்தை பதியம் போட்டு கொண்ட்து.நாளை அங்கே பூக்கள் முளைத்திருக்ககூடும்


குளித்து முடித்து கூடத்திற்க்கு வந்தேன்.பலவருடமாய் பாராத நன்பர்கள் ஒவ்வொருவராய் நலம் விசாரித்து பேசிக்கொண்டே இருந்தார்கள் என் கண்கள் மட்டும் அவளையே தேடியது. அதோ ! அங்கே நிற்க்கிறாள்,யாருடனோ கையைப்பிடித்து பேசிக்கொண்டிருக்கிறாள் அது அவளின் தோழியாக இருக்கவேண்டும்.சிரித்து சிரித்து பேசுகிறாள் புன்னகைப் பூ அடிக்கடி மலர்ந்தது நிமிடத்திற்க்கு நிமிடம் பூ பூக்கும் அதிசய செடிதான் அவள் முகமோ?..

மணநேரம் நெருங்க மணமக்கள் மணவறையில் அமர்ந்திருந்தனர், மணமக்களின் உறவுமுறை கூட்டம் அதிகம் இருந்ததாலோ என்னவோ அவள் மணமேடையில் சற்றே தள்ளித்தான் நின்றாள்.ஆனால் எனக்கோ "எங்கே தன் அழகில் மயங்கி மணமகன் தன் கழுத்தில் தாலி கட்டிவிடுவானோ "என்று எண்ணி தள்ளி நிற்ப்பது போல தோன்றியது
ஐயர் மந்திரம் சொல்ல மேளம் முழங்க கல்யாணம் முடிந்தது.அனைவரும் அர்ச்சதை தூவினார்கள் முதல் வரிசையில் இருந்ததால் என்மீதும்,மேடையில் இருந்ததால் அவள்மீதும் சிலபல விழுந்தன
அடுத்து என்ன கூட்டம் மெல்ல மெல்ல சாப்பாட்டு அறை பக்கம் சென்றது.நான் என் நன்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் அவனை யாரோ அழைக்க அவனும் எழுந்து சென்றான்.அப்பொது அவள் அருகில் வந்தாள் "வாங்க சாப்பிட போகலாம்" என்றாள் அரசன் உத்தரவுக்கு அடிபணியும் பணியாளனைப் போல எழுந்து அவளுடன் சென்றேன்
இரண்டடி தூரத்தில் அவள் நடக்க நான் பின்தொடர்ந்தேன். திடீரென நின்ற அவள் என் பக்கம் திரும்பி "அந்த மணவறையை பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது?" என்று கேட்டாள்,ஒருமுறை மணவறையை பார்த்தேன் பின் அவள் கண்களை உற்று பார்த்து சொன்னேன் " 40 வருசத்துக்கு முன்னாடி இதே நாள், இதே மண்டபம்,அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி
\


http://priyamudan-prabu.blogspot.com/2008/09/blog-post_13.html

பிரியமுடன் பிரபு



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 1:02 pm

நல்ல கதை பிரபு.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Uஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Dஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Aஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Yஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Aஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Sஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Uஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Dஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Hஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் A
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Sat Nov 13, 2010 1:06 pm

உதயசுதா wrote:நல்ல கதை பிரபு.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிங்க



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 13, 2010 2:50 pm

அசத்தலான கதை பிரபு... கடைசிவரை அந்த மர்மத்தை அறிய இயலாமல் கடைசி வரியில் அறிவித்த பாங்கு அருமை.. பாராட்டுகக்ள் பிரபு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 1:30 pm

அருமையான கதை பிரபு! வாழ்த்துக்கள்! தொடருங்கள் இதுபோன்ற சிறந்த கதைகளை!



ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 14, 2010 1:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு காதலின் கதை-இதே நாள், இதே மண்டபம் Logo12
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jun 09, 2011 11:24 pm

நல்லா இருக்குங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 10:59 am

கதை மிகவும் அருமை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக