புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
பெண்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் போலவே ஆண்களுக்கும் பிடிக்காத சில விஷயங்கள் உள்ளன. அவையாவன;
எமோஷனல் பிளாக்மெயில்
இயற்கையாகவே அன்பை வாரி வழங்குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடுகிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களிடம் உருகி, அன்புமழை பொழிந்து கேட்கும் வார்த்தைகளைத் தட்டமுடிவதில்லை.
`ஓசி'யில் உற்சாகம்
சில பெண்கள் தாங்கள் ஓசியில் ஆண் நண்பர்களை தங்களுடன் ஷாப்பிங்கு அழைத்துச் சென்று அவர்களை பலிகடாவாக்கி விடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் என்ன செய்கிறோம், என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்பாவிகளாக அலைவது ஆண்கள் தான். இப்படி தங்கள் பணம் காலியாவதை ஆண்கள் விரும்புவதில்லை.
செக்சிற்கு மறுத்தல்
பெண்களுக்கு தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவர்களை வேறுவிதத்தில் பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். கணவர் உணர்ச்சியின் எல்லையில் இருக்கும்போது, மனைவி இது தான் பழி வாங்க நல்ல தருணம் என்று நினைத்து அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.
வீண்செலவை உண்டாக்குதல்
ஆண்களுடன் `டேட்டிங்' என்ற பெயரில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் பெண்கள், அவர்களுக்கு தேவையில்லாமல் செலவை உண்டாக்கி விடுகிறார்கள். ஆண்களும் அப்படி செலவு செய்தால்தான் தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாக நினைப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள்.
அழுகை
பெண்கள் தங்கள் காரியத்தை ஆண்களிடம் சாதிக்க மிகப்பெரிய ஆயுதமாக பயன் படுத்துவது அழுகையை! தங்கள் துணை பயப்படும் விதத்தில் உள்ளக்குமுறலை வெளிப் படுத்திக் கண்ணீரை வரவழைப்பார்கள். அப்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட ஆண்களின் கல் மனதையும் பெண்கள் தங்கள் நீலிக்கண்ணீரால் கரைத்து விடுகிறார்கள்.
தொடர்பை துண்டித்தல்
பெண்கள் தங்களது துணையுடன் சண்டைபோட்ட பின்னர் பேசாமல் இருந்து விடு கிறார்கள். அப்போது தொலைபேசியில் கூட பேச விரும்பாமல் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள். ஒரு மெயில், ஒரு எஸ்.எம்.எஸ். என்று எதற்குமே பதில் அளிக்காமல் வறட்டு பிடிவாதத்துடன் உம்மென்று இருந்து விடுகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது தனது அன்பிற்குரியவர் தான் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை.
கார் டிரைவராக...
ஆடம்பரத்தை விரும்பும் பெண்கள், மற்றவர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் ஒரு அங்கமாக, சில நேரங்களில் தங்களது துணையை ஒரு சாதாரண கார் டிரைவரைப் போல வழிநடத்தி, அவர்களை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கி விடுகின்றனர்.
பொடிகார்டாக...
சில சமயம் ஆண்களிடம் பெண்கள் கவர்ச்சியாக பேசி மயக்கி அவர்களை தங்களுக்கு ஒரு பாடிகார்டைப்போல பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டால் தான் நம்மை அவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்து ஆண்களும் தலையாட்டி பொம்மையாய் பெண்கள் என்ன சொன்னாலும் செய்து விடுகிறார்கள். பின்பு வருந்துகிறார்கள்.
gm
எமோஷனல் பிளாக்மெயில்
இயற்கையாகவே அன்பை வாரி வழங்குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடுகிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களிடம் உருகி, அன்புமழை பொழிந்து கேட்கும் வார்த்தைகளைத் தட்டமுடிவதில்லை.
`ஓசி'யில் உற்சாகம்
சில பெண்கள் தாங்கள் ஓசியில் ஆண் நண்பர்களை தங்களுடன் ஷாப்பிங்கு அழைத்துச் சென்று அவர்களை பலிகடாவாக்கி விடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் என்ன செய்கிறோம், என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்பாவிகளாக அலைவது ஆண்கள் தான். இப்படி தங்கள் பணம் காலியாவதை ஆண்கள் விரும்புவதில்லை.
செக்சிற்கு மறுத்தல்
பெண்களுக்கு தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவர்களை வேறுவிதத்தில் பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். கணவர் உணர்ச்சியின் எல்லையில் இருக்கும்போது, மனைவி இது தான் பழி வாங்க நல்ல தருணம் என்று நினைத்து அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.
வீண்செலவை உண்டாக்குதல்
ஆண்களுடன் `டேட்டிங்' என்ற பெயரில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் பெண்கள், அவர்களுக்கு தேவையில்லாமல் செலவை உண்டாக்கி விடுகிறார்கள். ஆண்களும் அப்படி செலவு செய்தால்தான் தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாக நினைப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள்.
அழுகை
பெண்கள் தங்கள் காரியத்தை ஆண்களிடம் சாதிக்க மிகப்பெரிய ஆயுதமாக பயன் படுத்துவது அழுகையை! தங்கள் துணை பயப்படும் விதத்தில் உள்ளக்குமுறலை வெளிப் படுத்திக் கண்ணீரை வரவழைப்பார்கள். அப்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட ஆண்களின் கல் மனதையும் பெண்கள் தங்கள் நீலிக்கண்ணீரால் கரைத்து விடுகிறார்கள்.
தொடர்பை துண்டித்தல்
பெண்கள் தங்களது துணையுடன் சண்டைபோட்ட பின்னர் பேசாமல் இருந்து விடு கிறார்கள். அப்போது தொலைபேசியில் கூட பேச விரும்பாமல் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள். ஒரு மெயில், ஒரு எஸ்.எம்.எஸ். என்று எதற்குமே பதில் அளிக்காமல் வறட்டு பிடிவாதத்துடன் உம்மென்று இருந்து விடுகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது தனது அன்பிற்குரியவர் தான் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை.
கார் டிரைவராக...
ஆடம்பரத்தை விரும்பும் பெண்கள், மற்றவர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் ஒரு அங்கமாக, சில நேரங்களில் தங்களது துணையை ஒரு சாதாரண கார் டிரைவரைப் போல வழிநடத்தி, அவர்களை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கி விடுகின்றனர்.
பொடிகார்டாக...
சில சமயம் ஆண்களிடம் பெண்கள் கவர்ச்சியாக பேசி மயக்கி அவர்களை தங்களுக்கு ஒரு பாடிகார்டைப்போல பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டால் தான் நம்மை அவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்து ஆண்களும் தலையாட்டி பொம்மையாய் பெண்கள் என்ன சொன்னாலும் செய்து விடுகிறார்கள். பின்பு வருந்துகிறார்கள்.
gm
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஹிஹி சுயமா சிந்திச்சிங்களா தாமு
ஏன் அனுபவம் பேசுதா நண்பா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்அனுபவம் இதைவிட மோசமானது தாமு
இவைகள் அனைத்தும் வெளிநாட்டுப் பெண்களுக்குத்தான் பொருந்தும்! தமிழகப் பெண்களுக்கு இவைகள் பொருந்தாது என நினைக்கிறேன்!
சரியா தாமு!
சரியா தாமு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தாமு தன் சோகமான அனுபவத்தை கண்ணிர் மல்க இப்பொழுது சொல்வார்சிவா wrote:இவைகள் அனைத்தும் வெளிநாட்டுப் பெண்களுக்குத்தான் பொருந்தும்! தமிழகப் பெண்களுக்கு இவைகள் பொருந்தாது என நினைக்கிறேன்!
சரியா தாமு!
அவரது கண்ணிரை துடைக்க பெரிய கைகுட்டையோடு காத்திருங்கள்
முரளிராஜா wrote:தாமு தன் சோகமான அனுபவத்தை கண்ணிர் மல்க இப்பொழுது சொல்வார்சிவா wrote:இவைகள் அனைத்தும் வெளிநாட்டுப் பெண்களுக்குத்தான் பொருந்தும்! தமிழகப் பெண்களுக்கு இவைகள் பொருந்தாது என நினைக்கிறேன்!
சரியா தாமு!
அவரது கண்ணிரை துடைக்க பெரிய கைகுட்டையோடு காத்திருங்கள்
80% இருக்கலாம் அண்ணா.... இந்தியாவிலும் 10% இருக்கு தானா....
எனக்கு என்ன நண்பா சோகம்.... சச்ச எனக்கு கைக்குட்டையேல்லாம் தேவை இல்லை.....
கம்படு எடுத்துக்கூட்டு வாங்க ....( நிம்மதியா தூங்க)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
வெளிநாடு உள்நாடு என்ற வித்தியாசம் இல்லை. இவை தமிழ் பெண்களுக்கும் பொருந்தும், மேலும் பெண்களை ஆண்களையும் பற்றி அறிய இந்த புத்தகத்தை படிக்கவும், இதை தமிழில் ரா. கி. ரங்கராஜன் மொழி பெயர்துள்ளார்.
"Men are from Mars women are from venus "
"Men are from Mars women are from venus "
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|