புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
'போலாம் போ.. ரைட்!'
பக்கத்து வீட்டுக்காரர் பாண் டித்துரையின் சித்தப்பா பையன் சண்முகவேலு, வேலை தேடி
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான். மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை
அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும். அதனால், 'மாநகரப் பேருந்தில்
எப்படிப் போவது? எங்கே இறங்குவது? என்று, சண்முகவேலுக்கு வகுப்பு எடுத்தார், சித்தப்பா.
அதில் காதில் விழுந்த தகவல்கள் இதோ...
''நம்ம ஊர் மாதிரி பிடிச்சா கவர்ன்மென்ட் பஸ், பிடிக்கலைன்னா பிரைவேட் பஸ்ஸுன்னு போக
முடியாது. அங்க லேடீஸ் ஸீட் வலது பக்கம் இருக்கும். இங்க இடது பக்கம் இருக்கும். ஒயிட்
போர்டு பஸ் மினிமம் கட்டணம் 2, எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் 2.50, எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் 2.50
(சிலவற்றில் 3), எம். சர்வீஸ் பஸ்களில் 3.00, சொகுசு பஸ்களில் 5.00
இதுல ஒயிட் போர்டு, எம். சர்வீஸ்... எல்லா நிறுத்தத்திலும் நிற்கும். எல்.எஸ்.எஸ்.,
எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ்கள் எல்லா நிறுத்தத்திலும் நிற்காது. (முக்கியக் குறிப்பு: எந்த
பஸ்ஸாக இருந்தாலும் நிறுத்தத்தைவிட்டு தள்ளிப்போய்த்தான் நிற்கும்!) அதுவும், டிரைவர்
வேண்டா வெறுப்பாகத்தான் நிறுத்துவார். இன்ஜின் நாலுகால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டே
இருக்கும். கைப்பிள்ளை வைத்திருக்கும் பெண், கர்ப்பிணி, வயோதிகர் என்றெல்லாம் எந்தப்
பாரபட்சமும் பார்க்க மாட்டார்கள்; யாராக இருந்தாலும் வேகமாக ஓடித்தான் பஸ்ஸில் ஏறிக்கொள்ள
வேண்டும். குறுக்கே வந்து நம்மை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுக்கும் ஆட்டோக்கள் பற்றியோ, ஷேர்
ஆட்டோக்கள் பற்றியோ டூ வீலர்கள் பற்றியோ போலீஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். டிரைவரும்
கவலைப்பட மாட்டார்.
காலை 10 மணியாக இருந்தாலும் சரி... மாலை 5 மணியாக இருந்தாலும் சரி, இதுதான்
மடிப்பாக்கத்துக்கு கடைசி பஸ் என்கிற ரீதியில்தான் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டு
ஏறுவார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தலைநகர் பஸ்களில்... எந்த பஸ்ஸுமே குறிப்பிட்ட
நேரத்துக்கு வராது. அதற்கு, 'டிராஃபிக் ஜாம்ல ஒண்ணுமே பண்ண முடியாது...’ என்று
ரெடிமேடு பதில் வைத்து இருப்பார்கள். இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிரைவர்களும்,
கண்டக்டர்களும் மூன்று நான்கு பஸ்களாக ஒன்றன் பின் ஒன்றாக வருவார்கள். அப்புறம், அடுத்த ஒரு
மணி நேரத்துக்கு தேவுடு காக்க வேண்டும். இந்த பயம் காரணமாகத்தான், பயணிகள்
முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள்!
ஃபுட்போர்டு ஜாம்பவான்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் ஆகியவர்களைக் கடந்து உள்ளே போகலாம்
என்றால், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் முன்னே போக மறுப்பார்கள். கண்டக்டரிடம் கேட்டால்,
'கொடுத்து அனுப்பு’ என்பார். ஆனால், சக பயணிகளோ, மிகுந்த சமூகப் பிரக்ஞையோடு வேறு
பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். 'பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை
நேரங்களில் டிக்கெட்போடுகிறேன் என்று வண்டியை நிறுத்திவிடுவார்கள்.
வியர்வையில் ஊறிச் சலவை செய்த பான்ட்டும், சட்டையும் கசங்கிய நிலையில் பஸ்ஸில் நிற்க
வேண்டும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்களில் நிற்பவர்கள் மூன்று வரிசையாக நிற்கும்
விதமாக இருக்கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகம் இருக்கும். இப்போது இருக்கும் சொகுசு
பஸ்களிலோ இரண்டு வரிசைகளாகக்கூட நிற்க முடியாது. பஸ்களின் ஜன்னல்களின் வடிவமைப்பு
நார்வே சுவீடன் போன்ற குளிர் தேசங்களில் இருக்க வேண்டிய கண்ணாடி ஜன்னல்கள். அந்த ஜன்னல்களை
ஏற்றவும் முடியாது, இறக்கவும் முடியாது. அதேபோல், மேலே உள்ள பால்கனி ஜன்னல் (காற்று
வரும் திறப்பு) துருப்பிடித்து உடைந்து இருக்கும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் கொட்டும்.
போதாக்குறைக்கு, டிரைவர் ஸீட்டுக்குப் பின்புற நான்கு இருக்கைகளிலும் ஒருவர் உட்கார்ந்து
எழுந்தால், 64 யோகாசனங்களையும் செய்ததற்கான பலன் கிடைக்கும்! இதைவிடக் கொடுமை, பஸ் அந்த
ரூட்டில் பயணம் தொடங்கிய நாளில் வண்டியை சுத்தம் செய்ததோடு சரி, அடுத்து எஃப்.சி-க்குப்
போகும் வரை சுத்தம் செய்யவே மாட்டார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தம் என்ன என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. நாம்தான் கவனமாக,
நமக்கான பஸ் நிறுத்தத்தை அடையாளம் கண்டு இறங்க வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து
இறங்கலாம் என்றால், திமுதிமுவென ஒரு கும்பல் வேகமாக மேலே ஏறும். அவர்களுடன் சண்டை
போட்டுத்தான் இறங்க வேண்டும். ஏறும் வழி, இறங்கும் வழி என்பதை எவரும் கடைப்பிடிக்க
மாட்டார்கள். அதை எல்லாம் தாண்டி நாம் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது கிடைக்கும் சுகம்
இருக்கிறதே. அடடா... அது ஆகஸ்ட்-15!'' சித்தப்பா வகுப்பை எடுத்து முடித்ததும்,
சண்முகவேலு, பவ்யமாகக் கேட்டான், ''நம்மூருக்கு பஸ் கோயம்பேட்ல எத்தனை மணிக்குப்
புறப்படுது?''
- உலகதென்னவன்
நன்றி
விகடன்
பக்கத்து வீட்டுக்காரர் பாண் டித்துரையின் சித்தப்பா பையன் சண்முகவேலு, வேலை தேடி
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான். மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை
அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும். அதனால், 'மாநகரப் பேருந்தில்
எப்படிப் போவது? எங்கே இறங்குவது? என்று, சண்முகவேலுக்கு வகுப்பு எடுத்தார், சித்தப்பா.
அதில் காதில் விழுந்த தகவல்கள் இதோ...
''நம்ம ஊர் மாதிரி பிடிச்சா கவர்ன்மென்ட் பஸ், பிடிக்கலைன்னா பிரைவேட் பஸ்ஸுன்னு போக
முடியாது. அங்க லேடீஸ் ஸீட் வலது பக்கம் இருக்கும். இங்க இடது பக்கம் இருக்கும். ஒயிட்
போர்டு பஸ் மினிமம் கட்டணம் 2, எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் 2.50, எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் 2.50
(சிலவற்றில் 3), எம். சர்வீஸ் பஸ்களில் 3.00, சொகுசு பஸ்களில் 5.00
இதுல ஒயிட் போர்டு, எம். சர்வீஸ்... எல்லா நிறுத்தத்திலும் நிற்கும். எல்.எஸ்.எஸ்.,
எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ்கள் எல்லா நிறுத்தத்திலும் நிற்காது. (முக்கியக் குறிப்பு: எந்த
பஸ்ஸாக இருந்தாலும் நிறுத்தத்தைவிட்டு தள்ளிப்போய்த்தான் நிற்கும்!) அதுவும், டிரைவர்
வேண்டா வெறுப்பாகத்தான் நிறுத்துவார். இன்ஜின் நாலுகால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டே
இருக்கும். கைப்பிள்ளை வைத்திருக்கும் பெண், கர்ப்பிணி, வயோதிகர் என்றெல்லாம் எந்தப்
பாரபட்சமும் பார்க்க மாட்டார்கள்; யாராக இருந்தாலும் வேகமாக ஓடித்தான் பஸ்ஸில் ஏறிக்கொள்ள
வேண்டும். குறுக்கே வந்து நம்மை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுக்கும் ஆட்டோக்கள் பற்றியோ, ஷேர்
ஆட்டோக்கள் பற்றியோ டூ வீலர்கள் பற்றியோ போலீஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். டிரைவரும்
கவலைப்பட மாட்டார்.
காலை 10 மணியாக இருந்தாலும் சரி... மாலை 5 மணியாக இருந்தாலும் சரி, இதுதான்
மடிப்பாக்கத்துக்கு கடைசி பஸ் என்கிற ரீதியில்தான் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டு
ஏறுவார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தலைநகர் பஸ்களில்... எந்த பஸ்ஸுமே குறிப்பிட்ட
நேரத்துக்கு வராது. அதற்கு, 'டிராஃபிக் ஜாம்ல ஒண்ணுமே பண்ண முடியாது...’ என்று
ரெடிமேடு பதில் வைத்து இருப்பார்கள். இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிரைவர்களும்,
கண்டக்டர்களும் மூன்று நான்கு பஸ்களாக ஒன்றன் பின் ஒன்றாக வருவார்கள். அப்புறம், அடுத்த ஒரு
மணி நேரத்துக்கு தேவுடு காக்க வேண்டும். இந்த பயம் காரணமாகத்தான், பயணிகள்
முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள்!
ஃபுட்போர்டு ஜாம்பவான்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் ஆகியவர்களைக் கடந்து உள்ளே போகலாம்
என்றால், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் முன்னே போக மறுப்பார்கள். கண்டக்டரிடம் கேட்டால்,
'கொடுத்து அனுப்பு’ என்பார். ஆனால், சக பயணிகளோ, மிகுந்த சமூகப் பிரக்ஞையோடு வேறு
பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். 'பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை
நேரங்களில் டிக்கெட்போடுகிறேன் என்று வண்டியை நிறுத்திவிடுவார்கள்.
வியர்வையில் ஊறிச் சலவை செய்த பான்ட்டும், சட்டையும் கசங்கிய நிலையில் பஸ்ஸில் நிற்க
வேண்டும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்களில் நிற்பவர்கள் மூன்று வரிசையாக நிற்கும்
விதமாக இருக்கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகம் இருக்கும். இப்போது இருக்கும் சொகுசு
பஸ்களிலோ இரண்டு வரிசைகளாகக்கூட நிற்க முடியாது. பஸ்களின் ஜன்னல்களின் வடிவமைப்பு
நார்வே சுவீடன் போன்ற குளிர் தேசங்களில் இருக்க வேண்டிய கண்ணாடி ஜன்னல்கள். அந்த ஜன்னல்களை
ஏற்றவும் முடியாது, இறக்கவும் முடியாது. அதேபோல், மேலே உள்ள பால்கனி ஜன்னல் (காற்று
வரும் திறப்பு) துருப்பிடித்து உடைந்து இருக்கும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் கொட்டும்.
போதாக்குறைக்கு, டிரைவர் ஸீட்டுக்குப் பின்புற நான்கு இருக்கைகளிலும் ஒருவர் உட்கார்ந்து
எழுந்தால், 64 யோகாசனங்களையும் செய்ததற்கான பலன் கிடைக்கும்! இதைவிடக் கொடுமை, பஸ் அந்த
ரூட்டில் பயணம் தொடங்கிய நாளில் வண்டியை சுத்தம் செய்ததோடு சரி, அடுத்து எஃப்.சி-க்குப்
போகும் வரை சுத்தம் செய்யவே மாட்டார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தம் என்ன என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. நாம்தான் கவனமாக,
நமக்கான பஸ் நிறுத்தத்தை அடையாளம் கண்டு இறங்க வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து
இறங்கலாம் என்றால், திமுதிமுவென ஒரு கும்பல் வேகமாக மேலே ஏறும். அவர்களுடன் சண்டை
போட்டுத்தான் இறங்க வேண்டும். ஏறும் வழி, இறங்கும் வழி என்பதை எவரும் கடைப்பிடிக்க
மாட்டார்கள். அதை எல்லாம் தாண்டி நாம் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது கிடைக்கும் சுகம்
இருக்கிறதே. அடடா... அது ஆகஸ்ட்-15!'' சித்தப்பா வகுப்பை எடுத்து முடித்ததும்,
சண்முகவேலு, பவ்யமாகக் கேட்டான், ''நம்மூருக்கு பஸ் கோயம்பேட்ல எத்தனை மணிக்குப்
புறப்படுது?''
- உலகதென்னவன்
நன்றி
விகடன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நம்மதான் கூட்டம் கூட்டமா ஏறி எல்லா குப்பையையும் வெளிய தள்றோமே அப்பறம் என்ன ஹாஹாஹா
அண்ணா சென்னை நகர பேருந்தைப் பற்றி அருமையான விளக்கம்
அண்ணா சென்னை நகர பேருந்தைப் பற்றி அருமையான விளக்கம்
- GuestGuest
நன்றி மாணிக் அண்ணே., பட்ஸா ன்னு ஏதும் நண்பர்கள் உண்டா அண்ணா ,
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அய்யோ அண்ணா தம்பின்னு சொல்லுங்க இல்லைனா மாணிக்னு கூப்பிடுங்க அண்ணான்னு கூப்பிட்டு வருத்தப்பட வைக்காதீங்க....
மாணிக்னு நண்பர் இருக்காரு ஒருத்தர் அவர் என் மனசாட்சி
என் பேரு மணிகண்டன்
மாணிக்னு நண்பர் இருக்காரு ஒருத்தர் அவர் என் மனசாட்சி
என் பேரு மணிகண்டன்
- GuestGuest
என் எல்லோரும் என் வயசு பற்றியே கேக்க்றீங்க்கா.,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மாணிக்னு நண்பர் இருக்காரு அவரு இப்ப மதுரை யில ஜாமீன் கைதியா இருக்கிறதா கேள்வி பட்டேன்,, மணி உண்மையா..
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருண் wrote:மாணிக்னு நண்பர் இருக்காரு அவரு இப்ப மதுரை யில ஜாமீன் கைதியா இருக்கிறதா கேள்வி பட்டேன்,, மணி உண்மையா..
அட !! எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணன் கிட்ட யாருப்பா வயச பத்தி கேட்டது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அருணுக்கும், ரபீக்குக்கும் ரொம்ப தெரியும் போல அந்த மாணிக்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|