Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்று கூறியுள்ளார் ராம்தேவ். இதன் மூலம் அவரது உண்மையான நிறம் வெளுத்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ராம்தேவ் பேசியதை நானும் அறிவேன். இப்படி பேசியுள்ளதன் மூலம் தனது உண்மையான நோக்கத்தையும், நிறத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொன்னதைச் செய்யட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்.
ராம்தேவை மீ்ண்டும் டெல்லிக்குள் அனுமதிப்பது குறித்து காவல்துறையின் ஆலோசனை பெறப்படும்.
பிரச்சினைக்கு முக்கியக் காரணமே ராம்தேவ்தான். அவர் முதலில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் பின்னர் அதிலிருந்து பல்டி அடித்தார். இதனால்தான் காவல்துறையும், அரசும் நடவடிக்கையில் இறங்க நேரிட்டது.
ராம்தேவை மிகவும் மதித்து அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியது. ஆனால் தான் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் அக்கறையே காட்டவில்லை.
யோகா முகாம் நடத்தத்தான் முதலில் ராம்தேவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு கிட்டத்தட்ட 65,000 பேர் வரை கூடினார்கள். அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இளைஞர் அணியினர், ஏபிவிபி தொண்டர்கள் முழு ஆதரவு கொடுத்தனர். இவர்கள்தான் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ராம்லீலா மைதானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறை விரைவில் விளக்கம் அளிக்கும். தனது விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டில் அது தெரிவிக்கும் என்றார் ப.சிதம்பரம்
தட்ஸ்தமிழ்
இதுகுறித்து அவர் கூறுகையில் ராம்தேவ் பேசியதை நானும் அறிவேன். இப்படி பேசியுள்ளதன் மூலம் தனது உண்மையான நோக்கத்தையும், நிறத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொன்னதைச் செய்யட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்.
ராம்தேவை மீ்ண்டும் டெல்லிக்குள் அனுமதிப்பது குறித்து காவல்துறையின் ஆலோசனை பெறப்படும்.
பிரச்சினைக்கு முக்கியக் காரணமே ராம்தேவ்தான். அவர் முதலில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் பின்னர் அதிலிருந்து பல்டி அடித்தார். இதனால்தான் காவல்துறையும், அரசும் நடவடிக்கையில் இறங்க நேரிட்டது.
ராம்தேவை மிகவும் மதித்து அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியது. ஆனால் தான் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் அக்கறையே காட்டவில்லை.
யோகா முகாம் நடத்தத்தான் முதலில் ராம்தேவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு கிட்டத்தட்ட 65,000 பேர் வரை கூடினார்கள். அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இளைஞர் அணியினர், ஏபிவிபி தொண்டர்கள் முழு ஆதரவு கொடுத்தனர். இவர்கள்தான் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ராம்லீலா மைதானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறை விரைவில் விளக்கம் அளிக்கும். தனது விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டில் அது தெரிவிக்கும் என்றார் ப.சிதம்பரம்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
பா.சிதம்பரம் போன்ற அமைச்சர்களை சகித்து கொண்டு போக வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளபட்டுள்ளோம் ராம்தேவ் என்ன இவர் வீட்டு பணத்தையா கேட்டார் கருப்பு பணம் அதனை இந்தியா கொண்டு வரவேண்டும் என்றுதானே கேட்டார் இதில் இவர்களுக்கு யென் இவ்வளவு தயக்கம் ஒரு வேலை இவர்களுக்கும் வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு இருக்குமோ
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
maniajith007 wrote:பா.சிதம்பரம் போன்ற அமைச்சர்களை சகித்து கொண்டு போக வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளபட்டுள்ளோம் ராம்தேவ் என்ன இவர் வீட்டு பணத்தையா கேட்டார் கருப்பு பணம் அதனை இந்தியா கொண்டு வரவேண்டும் என்றுதானே கேட்டார் இதில் இவர்களுக்கு யென் இவ்வளவு தயக்கம் ஒரு வேலை இவர்களுக்கும் வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு இருக்குமோ
ராம்தெவே பெரிய டுபாக்கூர் ,இவர் வந்து கருப்பு பணத்தை பற்றி பேசினால் காமெடியாத்தன் இருக்கும் மணி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
ரபீக் wrote:
ராம்தெவே பெரிய டுபாக்கூர் ,இவர் வந்து கருப்பு பணத்தை பற்றி பேசினால் காமெடியாத்தன் இருக்கும் மணி !!
அப்படியில்லை மாம்ஸ் இந்த பா சிதம்பரம் தான் வாசன் ஐ கேரின் ஒட்டுமொத்த உரிமையாளர் யென சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன இன்னும் இது போல பல தொழில்கள் இருக்கலாம் எனவும் கூறுகின்றனர் ராம்தேவ் யோக மற்றும் மருந்து விற்பனை தொலைக்காட்சி மூலம் சம்பாரித்தது
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
maniajith007 wrote:ரபீக் wrote:
ராம்தெவே பெரிய டுபாக்கூர் ,இவர் வந்து கருப்பு பணத்தை பற்றி பேசினால் காமெடியாத்தன் இருக்கும் மணி !!
அப்படியில்லை மாம்ஸ் இந்த பா சிதம்பரம் தான் வாசன் ஐ கேரின் ஒட்டுமொத்த உரிமையாளர் யென சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன இன்னும் இது போல பல தொழில்கள் இருக்கலாம் எனவும் கூறுகின்றனர் ராம்தேவ் யோக மற்றும் மருந்து விற்பனை தொலைக்காட்சி மூலம் சம்பாரித்தது
யோகா மற்றும் மருந்து விற்பதின் மூலன் சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு குட்டிதீவை விலைக்கு வாங்கமுடியுமா மாம்ஸ் ?(அதற்காகா நான் சிதம்பரம் யோக்கியமானவர்னு சொல்ல வரலை )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
ரபீக் wrote:
யோகா மற்றும் மருந்து விற்பதின் மூலன் சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு குட்டிதீவை விலைக்கு வாங்கமுடியுமா மாம்ஸ் ?(அதற்காகா நான் சிதம்பரம் யோக்கியமானவர்னு சொல்ல வரலை )
மாம்ஸ் யோக மற்றும் தியானத்தை உங்களால் சரியான முறையில் பயிற்றுவிக்க முடியுமென்றால் ஸ்வீஸ்சை வாங்கலாம் ஆழ்நிலை தியான சங்கத்துக்கு அமெரிக்காவில் ஒரு சிறு தீவு பரிசளிக்க பட்டுள்ளது
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
maniajith007 wrote:ரபீக் wrote:
யோகா மற்றும் மருந்து விற்பதின் மூலன் சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு குட்டிதீவை விலைக்கு வாங்கமுடியுமா மாம்ஸ் ?(அதற்காகா நான் சிதம்பரம் யோக்கியமானவர்னு சொல்ல வரலை )
மாம்ஸ் யோக மற்றும் தியானத்தை உங்களால் சரியான முறையில் பயிற்றுவிக்க முடியுமென்றால் ஸ்வீஸ்சை வாங்கலாம் ஆழ்நிலை தியான சங்கத்துக்கு அமெரிக்காவில் ஒரு சிறு தீவு பரிசளிக்க பட்டுள்ளது
சரி மணி ,,,நீங்க ராம்தேவ் நல்லவர்னு சொல்வீங்க ,நாம் கெட்டவர்னு உறுதியா சொல்லுவேன் ,எதுக்கு வீண்விவாதம் ? பேசாமல் டாஸ்மாக் போகலாம் வாங்க !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
ரபீக் wrote:
சரி மணி ,,,நீங்க ராம்தேவ் நல்லவர்னு சொல்வீங்க ,நாம் கெட்டவர்னு உறுதியா சொல்லுவேன் ,எதுக்கு வீண்விவாதம் ? பேசாமல் டாஸ்மாக் போகலாம் வாங்க !!
வயித்தெரிச்சலை கிளப்பதிங்க இங்க பீர் இருப்பு இல்லையாம் நாங்க கண்டன பேரணி நடத்தபோறோம் நீங்கதான் தலைமை தாங்கணும்
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
maniajith007 wrote:ரபீக் wrote:
சரி மணி ,,,நீங்க ராம்தேவ் நல்லவர்னு சொல்வீங்க ,நாம் கெட்டவர்னு உறுதியா சொல்லுவேன் ,எதுக்கு வீண்விவாதம் ? பேசாமல் டாஸ்மாக் போகலாம் வாங்க !!
வயித்தெரிச்சலை கிளப்பதிங்க இங்க பீர் இருப்பு இல்லையாம் நாங்க கண்டன பேரணி நடத்தபோறோம் நீங்கதான் தலைமை தாங்கணும்
என்னோட சேவை எப்போதும் இரும்ம்கும் மாம்ஸ் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
ரபீக் wrote:
என்னோட சேவை எப்போதும் இரும்ம்கும் மாம்ஸ் !!
மணப்பாறைல அண்ணிக்கிட்ட ரபீக் மாமா டாஸ்மாக் சங்கத்துக்கு தலமை வகிக்க போரார்னு சொல்லிடவா மாம்ஸ்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்
» தப்பு நடந்து விட்டது, ஆளும் விலகியாச்சு-ப.சிதம்பரம்
» சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!
» கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி
» உங்க நிறம் எந்த நிறம்
» தப்பு நடந்து விட்டது, ஆளும் விலகியாச்சு-ப.சிதம்பரம்
» சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!
» கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி
» உங்க நிறம் எந்த நிறம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|