புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயாநிதி மாறன் பிரச்சினையை அவரே பார்த்துக் கொள்வார்-கருணாநிதி
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தயாநிதி மாறனுக்கு வந்துள்ள பிரச்சினை அவரே சந்திப்பார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன் மூலம் தயாநிதி மாறனை வேகமாக நெருங்கி வரும் சிபிஐ விசாரணை மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் திமுக தலையிடாது என்று கூறப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லேட்டஸ்டாக சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் தனது வீட்டில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்ற சிபிஐ குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக அமைந்துள்ளது.
விரைவில் சிபிஐயின் விசாரணைக்கு தயாநிதி மாறன் அழைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. காங்கிரஸ் மேலிடத்திடம் தனக்கு உள்ள நற்பெயரைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப கடுமையாக முயன்று வருகிறார் தயாநிதி மாறன் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த வழக்கை தயாநிதிமாறனே சந்திக்கப்போவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்றார்.
பதவி பறிபோகும் நாள் வெகு தொலைவில் இல்லை?
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த இமாலய ஊழல் தொடர்பான விசாரணை, தனது சிறகுகளை பின்னோக்கி விரிக்க, முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரும், இந்நாள் ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது.
2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள், உரிமத்திற்கு விலை நிர்ணயிக்கப்பட்ட முறை ஆகியவற்றை மத்திய புலனாய்வுக் கழகம் தோண்டத் தொடங்கியதும் அதுவரை பாதுகாப்பான அமைச்சராக இருந்த தயாநிதியை இறந்த காலம் துரத்தத் தொடங்கியது.
ஏர்செல் நிறுவனம் கைமாறிய விவகாரத்தில் தயாநிதியின் அழுத்தம் இருந்தது என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் சி.சிவசங்கரன் ம.பு.க. விசாரணையில் அளித்த வாக்குமூலம் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவிக்கு உலை வைத்துவிட்டது என்று டெல்லி வட்டாரங்கள் சங்கு ஊதுகின்றன. ஏர்செல் நிறுவனத்திற்கு முதலில் (சிவசங்கரன் கையில் இருந்தபோது) 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல் அலைக்கழித்த அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அந்நிறுவனத்தின் 74 விழுக்காடு பங்குகள் மலேசியாவின் மாக்சிஸ் கம்யூனிகேஷனுக்கு கைமாறிய பிறகு 14 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு 2ஜி ஒதுக்கீடு அளிக்கப்பட்டதும், அதற்குக் கைமாறாக, கலாநிதி மாறனின் சன் நெட்வொர்க் நிறுவனத்தில் ரூ.599 கோடிக்கு மாக்சிஸ் முதலீடு செய்ததும், பிறகு அதே நிறுவனம் கலாநிதி மாறன் வாங்கிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் மேலும் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ததும் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்களாகியுள்ளது.
“மாக்சிஸ் முதலீட்டால் எனக்கு எந்த இலாபமும் இல்லை” என்று தயாநிதி கூறினாலும், அதனால் தனது சகோதரனின் சன் நெட்வொர்க்கிற்கு இலாபமில்லையா? என்ற வினாவிற்கு பதில் கூற முடியவில்லை. இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதுமே, முதலில் சோனியாவையும், பிறகு மன்மோகன் சிங்கையும் சந்தித்து தன்னிலை விளக்கமளித்தார் தயாநிதி மாறன் என்று கூறப்படுகிறது. ஆனால், “அவர்கள் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறியதும், தான் கைவிடப்பட்டதை உணர்ந்தார். ஏனெனில் தயாநிதி விடயத்தில் தி.மு.க. தலைமை கொஞ்சமும் ‘கருணை’ காட்டவில்லை.
இதில் மிக நகைச்சுவையாக கேட்கப்படும் வினாவும் உள்ளது. அது “ரூ.200 கோடிக்கே திகாரில் இருக்கும்போது, ரூ.700 கோடிக்கு அங்கே இடமிருக்காதா?” என்பதே. அது மட்டுமின்றி, 2ஜி அலைக்கற்றை ஊழலில் படாத பாடுபட்ட ஆ.இராசா, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொள்கை, வழிமுறைகளின் அடிப்படையில்தான் என்று கூறியதை ம.பு.க. மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அதன் புலனாய்வின்படி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு இந்த அளவிற்கு ‘கொள்கை சுதந்திரத்தை’ பெற்றுத் தந்தவரே தயாநிதிதான் என்பது தெரியவந்துள்ளது. அதனால்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு நடத்திவரும் விசாரணையில் பங்கேற்ற ம.பு.க. இயக்குனர் ஏ.பி.சிங், 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்தவர்கள் காலத்தில் எப்படியெல்லாம் ஒதுக்கீடு கொள்கைகள் வசதியாக வளைக்கப்பட்டன என்பதை ஆராய்து வருவதாக குறிப்பிட்டார். அப்போது அமைச்சர்கள் பெயரையும் கூறி அவர் விளக்கினார். தயாநிதி மாறனின் பெயரை உச்சரிக்கும்போது, நா.கூ.கு.வில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு கோபத்துடன் தலையிட்டுள்ளார். பெயர் கூறுவதை தடுத்துவிட்டால் மட்டும் காப்பாற்றிவிட முடியுமா என்று கேட்கிறது டெல்லி வட்டாரம்.
எப்போதுமே, ஆட்சிக்கு ஆபத்து என்றாலோ அல்லது அவப்பெயர் என்றாலோ களப்பலி கொடுத்து அதனை காப்பாற்றிக்கொள்வது என்கிற காங்கிரஸின் கொள்கைப்படி, விரைவிலேயே, அதாவது வழக்குப் பதிவான உடனேயே, தயாநிதியை பதவி விலகுமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாயிலாக காங்கிரஸ் தலைமை தெரிவிக்கும். அந்த நாள் தூரத்தில் இல்லை என்கிறது டெல்லி வட்டாரம்.
-- தட்ஸ் தமிழ்
இதன் மூலம் தயாநிதி மாறனை வேகமாக நெருங்கி வரும் சிபிஐ விசாரணை மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் திமுக தலையிடாது என்று கூறப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லேட்டஸ்டாக சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் தனது வீட்டில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்ற சிபிஐ குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக அமைந்துள்ளது.
விரைவில் சிபிஐயின் விசாரணைக்கு தயாநிதி மாறன் அழைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. காங்கிரஸ் மேலிடத்திடம் தனக்கு உள்ள நற்பெயரைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப கடுமையாக முயன்று வருகிறார் தயாநிதி மாறன் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த வழக்கை தயாநிதிமாறனே சந்திக்கப்போவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்றார்.
பதவி பறிபோகும் நாள் வெகு தொலைவில் இல்லை?
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த இமாலய ஊழல் தொடர்பான விசாரணை, தனது சிறகுகளை பின்னோக்கி விரிக்க, முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரும், இந்நாள் ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது.
2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள், உரிமத்திற்கு விலை நிர்ணயிக்கப்பட்ட முறை ஆகியவற்றை மத்திய புலனாய்வுக் கழகம் தோண்டத் தொடங்கியதும் அதுவரை பாதுகாப்பான அமைச்சராக இருந்த தயாநிதியை இறந்த காலம் துரத்தத் தொடங்கியது.
ஏர்செல் நிறுவனம் கைமாறிய விவகாரத்தில் தயாநிதியின் அழுத்தம் இருந்தது என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் சி.சிவசங்கரன் ம.பு.க. விசாரணையில் அளித்த வாக்குமூலம் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவிக்கு உலை வைத்துவிட்டது என்று டெல்லி வட்டாரங்கள் சங்கு ஊதுகின்றன. ஏர்செல் நிறுவனத்திற்கு முதலில் (சிவசங்கரன் கையில் இருந்தபோது) 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல் அலைக்கழித்த அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அந்நிறுவனத்தின் 74 விழுக்காடு பங்குகள் மலேசியாவின் மாக்சிஸ் கம்யூனிகேஷனுக்கு கைமாறிய பிறகு 14 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு 2ஜி ஒதுக்கீடு அளிக்கப்பட்டதும், அதற்குக் கைமாறாக, கலாநிதி மாறனின் சன் நெட்வொர்க் நிறுவனத்தில் ரூ.599 கோடிக்கு மாக்சிஸ் முதலீடு செய்ததும், பிறகு அதே நிறுவனம் கலாநிதி மாறன் வாங்கிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் மேலும் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ததும் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்களாகியுள்ளது.
“மாக்சிஸ் முதலீட்டால் எனக்கு எந்த இலாபமும் இல்லை” என்று தயாநிதி கூறினாலும், அதனால் தனது சகோதரனின் சன் நெட்வொர்க்கிற்கு இலாபமில்லையா? என்ற வினாவிற்கு பதில் கூற முடியவில்லை. இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதுமே, முதலில் சோனியாவையும், பிறகு மன்மோகன் சிங்கையும் சந்தித்து தன்னிலை விளக்கமளித்தார் தயாநிதி மாறன் என்று கூறப்படுகிறது. ஆனால், “அவர்கள் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறியதும், தான் கைவிடப்பட்டதை உணர்ந்தார். ஏனெனில் தயாநிதி விடயத்தில் தி.மு.க. தலைமை கொஞ்சமும் ‘கருணை’ காட்டவில்லை.
இதில் மிக நகைச்சுவையாக கேட்கப்படும் வினாவும் உள்ளது. அது “ரூ.200 கோடிக்கே திகாரில் இருக்கும்போது, ரூ.700 கோடிக்கு அங்கே இடமிருக்காதா?” என்பதே. அது மட்டுமின்றி, 2ஜி அலைக்கற்றை ஊழலில் படாத பாடுபட்ட ஆ.இராசா, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொள்கை, வழிமுறைகளின் அடிப்படையில்தான் என்று கூறியதை ம.பு.க. மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அதன் புலனாய்வின்படி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு இந்த அளவிற்கு ‘கொள்கை சுதந்திரத்தை’ பெற்றுத் தந்தவரே தயாநிதிதான் என்பது தெரியவந்துள்ளது. அதனால்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு நடத்திவரும் விசாரணையில் பங்கேற்ற ம.பு.க. இயக்குனர் ஏ.பி.சிங், 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்தவர்கள் காலத்தில் எப்படியெல்லாம் ஒதுக்கீடு கொள்கைகள் வசதியாக வளைக்கப்பட்டன என்பதை ஆராய்து வருவதாக குறிப்பிட்டார். அப்போது அமைச்சர்கள் பெயரையும் கூறி அவர் விளக்கினார். தயாநிதி மாறனின் பெயரை உச்சரிக்கும்போது, நா.கூ.கு.வில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு கோபத்துடன் தலையிட்டுள்ளார். பெயர் கூறுவதை தடுத்துவிட்டால் மட்டும் காப்பாற்றிவிட முடியுமா என்று கேட்கிறது டெல்லி வட்டாரம்.
எப்போதுமே, ஆட்சிக்கு ஆபத்து என்றாலோ அல்லது அவப்பெயர் என்றாலோ களப்பலி கொடுத்து அதனை காப்பாற்றிக்கொள்வது என்கிற காங்கிரஸின் கொள்கைப்படி, விரைவிலேயே, அதாவது வழக்குப் பதிவான உடனேயே, தயாநிதியை பதவி விலகுமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாயிலாக காங்கிரஸ் தலைமை தெரிவிக்கும். அந்த நாள் தூரத்தில் இல்லை என்கிறது டெல்லி வட்டாரம்.
-- தட்ஸ் தமிழ்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|