புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10மீன் சாப்பிட வாருங்கள் Poll_m10மீன் சாப்பிட வாருங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் சாப்பிட வாருங்கள்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 09, 2011 1:06 pm

மீன்களையும் மட்டிகளையும் (clams) மனிதர்கள் தொன்று தொட்டு உணவாக உண்டு வருகின்றனர். மீன்கள் சத்துள்ள ஒரு உணவு என்பதால், இயேசு பிறப்பதற்கு முன்பே அசிரியர்கள் மீன்களை குளங்களில் வளர்த்தமைக்கு சான்றுகள் உள்ளன. ரோமானியர்கள் மீன் முட்டைகளை வளர்ப்பது பற்றி ஆண்டாள் தமது பாசுரத்தில் பாடியிருக்கிறார்கள். இந்தியாவில் மீன்வளர்ப்பின் வரலாறு பல்லாயிரக்கணக்காண ஆண்டுகள் பழமையானதாகும். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில்
போர்க்காலத்தில் எதிரி நாட்டின் குளங்களில் விஷத்தைக் கலப்பதன் மூலம் மீன்களைச் சாகடித்து, உணவு கிடைக்காமல் செய்யலாம். (கி.மு 320) எனக் கூறப்பட்டுள்ளது. வங்கத்தை கிபி 810 -850 ஆண்டுகளில் ஆண்ட பால் பேரரசர்களின் காலத்தில் மீன் சில சமஸ்கிருத சுலோகங்களில் மீன்சாப்பிடுவதன் நன்மை பற்றி கூறப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்பரின் "அயனி அக்பரில்" இராஜ விருந்தின் போது எந்த வகையான மீன்கள் உணவில் பரிமாற வேண்டும் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

மதவேறுபாட்டில் மீன் ஒரு அசைவ உணவாக இருந்தபோதிலும், பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். ஜப்பானியர்கள் கடலில் இருந்து கிடைக்கும் திமிங்கலத்திலிருந்து கடற்பாசி வரை எந்த ஒரு ஜீவராசியையும் விடுவது இல்லை. அனைத்தையும் சுவாக! செய்து விடுகின்றனர். சுசி என்ற ஒருவகை உணவு, மீனை வேகவைக்காமல் பச்சையாக அரிசிசாதத்துடன் உண்ணும் வகையாகும். (ஜப்பானில் தான் இந்த விந்தை) வளர்ந்து வருகிறது. 1974களில் ஒருவருக்கு ஒரு ஆண்டிற்கு 2.8 கிலோவாக கூறும் புள்ளி விவரம், தற்போது 8 கிலோவாக உயர்ந்துள்ளதாக சொல்லுகிறது. இருப்பினும் ஐஸ்லாந்துக் காரர்களைவிட நாம் ரொம்பவும் குறைவாகத்தான் மீன் உண்ணுகிறோம்.

இந்தியாவில் அதிகமாக மீன் உண்ணும் பிரதேசங்களில் முதலிடத்தில் இருப்பது இலட்சதீவுதான், இரண்டாம் இடம் அந்தமான், முன்றாவது இடம் கோவா, நான்காம் இடம் கேரளா, இந்த வரிசைகளில் தமிழ்நாடு
பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மீன் சாப்பிடும் பழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொரு மாதிரியாக அமைந்துள்ளது. உத்திரப்பிரதேசம், அந்தமான், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு மீன் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதுவே பீகார், கேரளா, ஒரிசா,
மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மேகாலயா, சிக்கிம், பாண்டிச்சேரி மாநிலங்களின் நகர்புற மக்கள் அதிகஅளவு மீன்களை உணவில்
சேர்த்துக் கொள்கின்றனர்.

மாநிலங்களில் மற்ற இடங்களில் இருந்து குடியேறியவர்கள்தான் அதிக அளவில் மீன்களை உண்ணுகின்றனர். மேற்கத்திய நாடுகளில்
உணவில் இறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது குறிப்பாக மாட்டிறைச்சி அதிக அளவில் உண்ணப்படுகிறது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான்
அதிக அளவில் மாட்டிறைச்சி உண்பவர்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் வருடத்திற்கு 120 கிலோ இறைச்சியையும் 20 கிலோ மீனையும் உணவில்
சேர்த்துக் கொள்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய பொருட்கள் உள்ளன.

1, நீர் - உடலின் வெப்பநிலை பாராமரிப்பது, ஜீரணத்திற்கு உதவுவது, கழிவுப்பொருட்களை நீக்கப் பயன்படுகிறது.

2. புரதம் - உடல் கட்டுமான பொருளாகும்.

3. கொழுப்பு - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.

4. கார்போஹைட்ரேட் - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.

5, வைட்டமின் - உடலில் நடை பெறும் வேதியியல் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

6. தாது உப்புகள் - எலும்பு, பற்கள் அமைவதற்கு முக்கிய மானதாகும்.

மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்சொன்ன அறுவகை சத்துக்களும் நமக்குத் தடையின்றி கிடைக்கின்றன.

மீன்புரதம்

மீன்கள் அதிக புரதச்சத்தைக் கொண்டுள்ளன. வகைக்குத் தகுந்தபடி இப்புரதச்சத்து 10% லிருந்து 22% வரை அமைந்துள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் புரதத்தைவிட மீன்புரதம் எளிதில் ஜீரணமாவதால், அனைத்து வயதினருக்கும் அது மிகவும்
ஏற்றது.

மீன் கொழுப்பு

கொழுப்பு அமிலங்கள் இரு கைப்படும்

1, பூரித கொழுப்பு அமிலங்கள்

2. அபூரித கொழுப்பு அமிலங்கள்

இதில் அபூரித கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தீமை பயப்பதில்லை. பூரித கொழுப்பு அமிலங்கள் இதய சம்பந்தமான நோயை உண்டாக்கவல்லவை. இவை ஆடு, மாடு, கோழிக்கறிகளில் மிகுந்து உள்ளது. நன்மை பயக்கக்கூடிய அபூரித
கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துகிறது.

ஐகோசா பென்டனாயிக் அமிலம் (Eicosa Pentanoic acid) தோகேசா ஹெக்சானாயிக் அமிலம் (Docosa hexanoic acid)
ஆகிய இரு கொழுப்பு அமிலங்கள்தான் மீன்களின் நன்மை தரும் கொழுப்புக்குக் காரணம் ஆகும்.

மீன்களின் மேற்சொன்ன பலன்களைத் தவிர, முக்கியமான விட்டமின் மற்றும் தாது உப்புகளை கொண்டுள்ளன.

100 கிராம் மீல் உள்ள தாது உப்புகளின் விவரம்

தாது உப்புகள் மில்லிகிராமில்


கந்தகசத்து 100-300

குளோரின் 60-250

சோடியம் 30-150

பொட்டாசியம் 250-500

பாஸ்பரஸ் 100-400

கால்சியம் 5-200

மெக்னீசியம் 10-60

இரும்பு 0-475

தாமிரம் 0,04-0,6

அயோடின் 0,01-0,05

புளூரின் 0,5-1,0

மாங்கனீசு 0,01-0,05

துத்தநாகம் 0,7-3,0

காரியம் 0,005-0,02


நியாசின் என்ற விட்டமின் மீனில் அதிகம் காணப்படுகிறது. இது நரம்பு சம்பந்தமான வியாதிகளைத் தடுக்கிறது. விட்டமின் B12,
விட்டமின் ஈ எலும்பை உறுதி செய்கிறது. தாது உப்புகளான கால்சியம், துத்தநாகம்,செலினியம் ஆகியன செறிந்து காணப்படுகிறது. இத்தனை
நன்மை பயக்கும் மீன்களை விட்டுவிட்டு மற்ற மாமிசங்களை ஏன் உண்ணவேண்டும்.



-- நன்றி தமிழ் அருவி ..






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:09 pm

அண்ணா ரொம்ப ரொம்ப நல்ல பதிவு

ஆனா எனக்கு பிடிக்காதே அண்ணா
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக