புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 11:25 am

தஜ்ஜாலைப் பற்றி*
* முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் இருந்து வருகிறது*.

குறிப்பாக முல்லாக்கள் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி முன்னறிவித்த
ஹதீஸ்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்து முல்லாக்களின் மூளை குழப்பங்களின் ஆலை
என்பதை நிரூபித்து வருகின்றனர்.

தஜ்ஜால என்றால் மிகப் பெரிய பொய்யன் உண்மையை பொய்யால் மறைப்பவன்.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கூட்டம் என்று வருகிறது. .
லிசானுல் அரப் என்ற அகராதி நூலில் வருகிறது. தங்களின் அதிக்கப்படியான
எண்ணிக்கையால் பூமியை மூடுகிற அளவில் காணப்படும் மனிதக் கூட்டமாயிருக்கும்.

தஜ்ஜால் என்றல் ஒரு மனிதன் என்று கூறுவது தவறு

பூமியில் அவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் தஜ்ஜாலின் தோற்றத்தை காண்பரோ
அவர் சூரா கஹ்ப் இன் முதல் பத்து வசனங்களை ஓதினால் அவனுடைய தீங்கில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம்.

முதல் பத்து வசனங்களில் வருகிறது அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்
கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது கண்டிக்கிறது.

அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இதுபற்றி எத்தகைய அறிவும்
கிடையாது.

அவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமானதாகும்.

அவர்கள் பொய்யே கூறுகின்றனர்.

இன்றைய உலகில் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுபவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை
நாம் அறிவோம்.

இவர்களைப் பற்றி திருக்குர்ஆன்

பொய்யர்கள் என்று கூறுகிறது

தஜ்ஜாலின் பொருள் பொய்யன் என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் தோற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வசனத்தை
ஓதுமாறு கூறியதிலிருந்து

அவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.

நபி(ஸல்) அவர்கள் கால கட்டத்தில் இவர்கள் இருந்தாலும்.
இறுதிகாலத்தில் இவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் கொண்டு
செல்வார்கள் என்று தெரிகிறது.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்று கூறியுள்ளார்கள்.

இந்த உலகம் ஆன்மீக ரீதியாகவும் விஞ்சான ரீதியாகவும் இயங்கி வருகிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது.

எவர் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார்.
இதன் பொருள் ஆன்மீக ரீதியாக

எவரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமை நாளில் வெளிப்படையாக
குருடராக இருப்பார்.

இங்கு தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்பதிலிருந்து அவர்களின் ஆன்மீக கண் குருடு
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்..

ஏனென்றால் அவர்கள் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுகிறார்கள்.

திருக்குர்ஆன் கூறுகிறது

அவன் யாரையும் பெறவுமில்லை.
எவராலும் பெறப்படவுமில்லை.

இதிலிருந்து கிறிஸ்தவர்கல் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுவதிலிருந்து
அவர்களின் ஆன்மீக கண்குருடு என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே ஒரு கண்ணை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

அது அறிவியல் ரீதியான கண் நபி (ஸல்) கூறுகிறார்கள்.

தஜ்ஜாலின் நெற்றியில் கபர என்ற சொல் எழுதப்படிக்க தெரிந்தவருக்கும்
எழுதப்படிக்க தெரியாவருக்கும் வாசிக்கக் கூடிய அளவில் காணப்படும்.
இங்கு கபர என்ற சொல் அதாவது இறை நிராகரிப்பாளர்களை குறிக்ககூடிய சொல் (கபர-
காபிர்) அவர்களின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் என்பதிலிருந்து இவர்களை மிக
இலேசாக அடையாளம் கண்டுகொல்லாம்.

தஜ்ஜால் சொல் படி மேகம் மழையை பொழியும்.
இறைவன் திருக்குரானில் கூறுகின்றான்.

நீங்கள் மழையை பொழிய செய்கிறீர்களா அல்லது நாம் மழையை பொழிய செய்கின்றோமா?
என்று கேட்கறான்.

இதிலிருந்து மழையை பொழிய செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.

இந்த பண்பு அல்லாஹ்வை தவித்து குறிப்பாக தாஜ்ஜாளுக்கு இந்த பண்பு
இருக்கிறதென்றால் அது இறைவனுக்கு இணைவைக்கும் செயலாகும்.

அதாவது ஷிர்க் ஆகும்.

தஜ்ஜால் சொல்படி மேகம் மழையை பொழியும் என்பது இந்த கிறிஸ்தவர்களால்
கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை முறையில் மழையை உண்டாக்குவதை குறிக்கும்.

சில்வர் நைட்ரேட் மேகங்களின் மேல் தூவி செயற்கையாக மழையை உண்டாக்குகின்றனர்.

தஜ்ஜால் வானத்தையும் பூமியையும் தன்னோடு கொண்டு ஆட்சி செய்வான்.

இதன் அடிப்பையில் கிருஸ்தவர்கள் (தஜ்ஜால்) முழு உலகத்தையும் தன்னுடைய ஆட்சியின்
கீழ் கொண்டுவந்தனர்.

உலகின் எல்லா நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.

மேலும் வானத்தை தன்னோடு கொண்டு ஆட்சி புரிவான் என்பதிலிருந்து முதன் முதலா
வானத்திற்கு ராக்கெட் மூலம் சென்றது இந்த கிருஸ்தவர்கள்தான்.
தஜ்ஜால் முழு உலகையும் சுற்றி திரிவான் அவனால் மக்க மற்றும் மதீனாவை நெருங்க
முடியாது.
இதிலிருந்து கிருஸ்தவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் எடுத்து
சென்று விட்டார்கள்.
ஆனால் அவர்களால் இன்று வரை மெக்க மற்றும் மெதினாவில் நுழைய முடியவில்லை.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிலிருந்து தஜ்ஜால் என்பது கிறிஸ்தவர்களே
என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 11:38 am

தகவலுக்கு நன்றி நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Sun Jun 12, 2011 8:01 am

இது பற்றி மேலும் விளக்கம் தேவை எதை மூட நம்பிக்கைகள் என்று சொல்கிரிகள்



தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக