புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹரித்துவார் : கறுப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிரான
போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், 11,000 பேர் கொண்ட இளைஞர் படை
அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படும்' என, யோகா
குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்
உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய ராம்தேவ், கறுப்புப் பணம் மீட்பு
மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக, நாட்டு நலன் கருதி, 11,000 பேர் கொண்ட
இளைஞர் படை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படும்
என, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பெண்கள்
உட்பட 20 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எல்லாவிதமான
பயிற்சிகளும் வழங்கப்படும். இவர்கள், தங்கள் வாழ்க்கையை தியாகம்
செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். ஆனால், இந்தப்படை அமைதியான முறையில்
தான் போராடும்.நாட்டின் தற்போதைய தேவையைக் கருதி (ராம்லீலா மைதானத்தில்
நடந்த அராஜகம்) இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது. எனது அடுத்த உண்ணாவிரதப் போராட்டம், டில்லி ராம்லீலா
மைதானத்தில் தான் நடைபெறும். இதில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர்
பங்கேற்பர். அப்போதும், போலீஸ் அராஜகம் நடக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்த
பதிலடி தரப்படும்.இவ்வாறு ராம்தேவ் ஆவேசமாக பேசினார்.
ராம்தேவ் இவ்வாறு பேசியதற்கு, காங்கிரஸ் உட்பட பிற எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "அப்படி அவர் செயல்படட்டும், அதற்குப் பின் அரசு பார்த்துக் கொள்ளும்' என்றார்.
காங்., செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியதாவது:ஊழலுக்கு
எதிராக ஆயுதப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவர் என ராம்தேவ்
தெரிவித்திருப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது; சட்டவிரோதமானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிரானது.லோக்சபா எதிர்க்கட்சித்
தலைவர் சுஷ்மா சுவராஜ், ராம்தேவை சந்தித்திருப்பது சரியல்ல. மத்திய
அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் பா.ஜ.,வும் பங்கேற்பதாக இதற்கு
அர்த்தம் கொள்ளலாமா? என, ஜெயந்தி நடராஜன் கேள்வி எழுப்பினார்.
அதுபோல், சமாஜ்வாடி கட்சியும், ராம்தேவின் ஆயுதப் போராட்டத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா
எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், நேற்று ஹரித்துவாரில், ராம்தேவை
சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த
சம்பவம் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. போலீஸ் தடியடியில்
காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைக் காணக் கூட,
பிரதமர் மற்றும் சோனியாவால் முடியவில்லை. சங்க பரிவார் மட்டுமின்றி
ஒட்டுமொத்த நாடே ராம்தேவை ஆதரிக்கிறது' என்றார்.
இதற்கிடையே, ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும்
ராம்தேவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காலை உணவையாவது ராம்தேவ் எடுத்துக் கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளனர்.
போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், 11,000 பேர் கொண்ட இளைஞர் படை
அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படும்' என, யோகா
குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்
உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய ராம்தேவ், கறுப்புப் பணம் மீட்பு
மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிராக, நாட்டு நலன் கருதி, 11,000 பேர் கொண்ட
இளைஞர் படை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படும்
என, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பெண்கள்
உட்பட 20 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எல்லாவிதமான
பயிற்சிகளும் வழங்கப்படும். இவர்கள், தங்கள் வாழ்க்கையை தியாகம்
செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். ஆனால், இந்தப்படை அமைதியான முறையில்
தான் போராடும்.நாட்டின் தற்போதைய தேவையைக் கருதி (ராம்லீலா மைதானத்தில்
நடந்த அராஜகம்) இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது. எனது அடுத்த உண்ணாவிரதப் போராட்டம், டில்லி ராம்லீலா
மைதானத்தில் தான் நடைபெறும். இதில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர்
பங்கேற்பர். அப்போதும், போலீஸ் அராஜகம் நடக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்த
பதிலடி தரப்படும்.இவ்வாறு ராம்தேவ் ஆவேசமாக பேசினார்.
ராம்தேவ் இவ்வாறு பேசியதற்கு, காங்கிரஸ் உட்பட பிற எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "அப்படி அவர் செயல்படட்டும், அதற்குப் பின் அரசு பார்த்துக் கொள்ளும்' என்றார்.
காங்., செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியதாவது:ஊழலுக்கு
எதிராக ஆயுதப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவர் என ராம்தேவ்
தெரிவித்திருப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது; சட்டவிரோதமானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிரானது.லோக்சபா எதிர்க்கட்சித்
தலைவர் சுஷ்மா சுவராஜ், ராம்தேவை சந்தித்திருப்பது சரியல்ல. மத்திய
அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் பா.ஜ.,வும் பங்கேற்பதாக இதற்கு
அர்த்தம் கொள்ளலாமா? என, ஜெயந்தி நடராஜன் கேள்வி எழுப்பினார்.
அதுபோல், சமாஜ்வாடி கட்சியும், ராம்தேவின் ஆயுதப் போராட்டத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா
எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், நேற்று ஹரித்துவாரில், ராம்தேவை
சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த
சம்பவம் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. போலீஸ் தடியடியில்
காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைக் காணக் கூட,
பிரதமர் மற்றும் சோனியாவால் முடியவில்லை. சங்க பரிவார் மட்டுமின்றி
ஒட்டுமொத்த நாடே ராம்தேவை ஆதரிக்கிறது' என்றார்.
இதற்கிடையே, ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும்
ராம்தேவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காலை உணவையாவது ராம்தேவ் எடுத்துக் கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளனர்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறவரை என்கவுன்டரில் போட வேண்டும் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயோ ! இது என்ன பயங்கரம்? இந்த ஆள் சாமியாரா ரௌடியா ? என்ன ஆகப்போகிறதோ நம் நாடு
"தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகிறான் "
"தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகிறான் "
- Sponsored content
Similar topics
» ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
» நாடாளுமன்றத்தில் காங். எம்பி ஆனந்த் சர்மா பேசிய ஆவேச பேச்சு.. அனல் பறந்த விவாதம்
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
» நாடாளுமன்றத்தில் காங். எம்பி ஆனந்த் சர்மா பேசிய ஆவேச பேச்சு.. அனல் பறந்த விவாதம்
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|