புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.
இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.
ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.
இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:அட ஏன் ரபீக் நீங்க வேற என்னை கிண்டல் பண்றீங்க?ரபீக் wrote:உதயசுதா wrote:எங்க வீட்டில் பெரும்பாலும் சுஜிதாவுக்கு செல்லம் கொடுக்கார விசயத்துலதான் சண்டை வரும்.நான் கொஞ்சம் அவகிட்ட கண்டிப்பா இருப்பேன்.மாமா அவளுக்கு அதிக செல்லம்,அதனால வர்ற சந்தைதான் அதிகம்.
போன வாரம்கூட நீங்க மாமாவை அடித்து விட்டீர்களாமே ?
மாமா என்னை அடிக்காம இருந்தா பத்தாதா?
நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே,நான் வெளியில மட்டும்தான் புலி.
வீட்டுக்குள்ள நீங்க ,,,,,,,,,,,,,, ன்னு தெரியும் அக்கா !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு wrote:ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.
இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.
விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை அதிகப்படியான அன்பும் இருந்தால் சண்டை என்ற வார்த்தைக்கே இடமிருக்காதே....அடங்கி போய்டலாம்பா வீட்டுக்காரருக்கு அப்ப தான் சண்டையே வராது.......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அடங்கிப் போகத் தேவையில்லை. புரிந்து வாழ்தலில் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கும் போது அங்கே ஆதிக்க எண்ணமே தலைப்படாது... ஊடலும் அதன் வழிக் கூடலும் காதலின் ஒரு பகுதி தானே...மஞ்சுபாஷிணி wrote:தாமு wrote:ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.
இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.
விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை அதிகப்படியான அன்பும் இருந்தால் சண்டை என்ற வார்த்தைக்கே இடமிருக்காதே....அடங்கி போய்டலாம்பா வீட்டுக்காரருக்கு அப்ப தான் சண்டையே வராது.......
நான்கு நாட்கள் கருத்து வேறுபாட்டிற்க்குப் பிறகு நான் முந்தி நீ முந்தி என்று பேச எண்ணி இருவரும் மௌனத்தை மய்யமாக்கி சிறிது நாணத்துடன் அன்பு பரிமாறும் அந்தத் தருணம் காதலில் இல்லறத்தில் இனிமையான தருணம் அல்லவா...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|