புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?
Page 1 of 1 •
- GuestGuest
இ-மெயில், இன்டர்நெட், மொபைல், எஸ்.எம்.எஸ்., போன்ற தகவல் தொழில்நுட்பப் புரட்சி, மற்ற
நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை கொஞ்சம் அதிகமாகவே தன்வசப்படுத்தியுள்ளது. இந்தியாவில்,
மற்ற நாடுகளை விட மொபைல் போன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை
இக்கால இளைஞர்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஒரு புறம் தகவல் தொழில்நுட்பம் மிக
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அதை பயன்படுத்தி குற்றம் புரிபவர்கள்,
மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களை மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
விளைவு, போலீசில் சைபர் கிரைம் என்ற புதிய பிரிவை துவக்கி, அதில், தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சியை தெரிந்த, சட்டங்களை அமல்படுத்த திறமையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் வெளிவரத்
துவங்கியுள்ளன.
சமீபகாலமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி, குறிப்பிட்ட சில எண்களில்
இருந்து லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., வருகிறது. இதில்
குறிப்பிட்டுள்ள, எண்ணையோ, இ-மெயில் முகவரியையோ தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்படி தொடர்பு கொள்ளும் பட்சத்தில், குறிப்பிட்ட தொகையை கட்டச் சொல்வர். இவ்வாறாக,
லட்சக்கணக்கில் தங்கள் பணத்தை இழந்து, போலீசில் புகார் கொடுத்து காத்திருக்கும் பொதுமக்கள்
ஏராளம். இது போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என, சென்னை மாநகர போலீஸ்
பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உங்கள்
மொபைல் போன் எண், சிறப்பு குலுக்கலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக
எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர்கள்
பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். மேலும் விவரம்
அறிய, ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அடிக்கடி தகவல் வரும்.
இதை உண்மையென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால், உங்களை சிலாகித்தும்,
உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதாகவும், அதை முறைப்படி
அனுப்ப, சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, வங்கி கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றிற்காக
இரண்டு அல்லது மூன்று லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தகவல் வரும்.
அதையும் நம்பி நீங்கள் பணத்தை போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் தகவல் வரும்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருந்து பணத்தை கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து
விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும். இவ்வாறு ஏமாந்தவர்கள், சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடைசியாக புகார் கொடுக்க
வந்தவர் ஏமாந்த தொகை 35 லட்சம் ரூபாய். மிக நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5,000
அல்லது 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் முன்பின் யோசிக்கும் இந்த காலத்தில், முகம்
தெரியாத யாரோ ஒருத்தர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும்
கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப் போவதாக கூறுவதை சிறிதும் நம்ப
வேண்டாம். இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.,களையும், இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும்.
இதே போல் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்தோ, ரிசர்வ் வங்கியில் இருந்தோ செக்
செய்வதாக, ஆடிட் நோக்கம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கு
விவரங்களை கேட்டு இ-மெயில் வந்தாலும், அனாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக
நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அவற்றை சட்டை செய்ய வேண்டாம்.
ரிசர்வ் வங்கி, தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை.
உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களை கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி
உங்கள் கணக்கு விவரங்களை அளித்தால், உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும்
சுருட்டப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும்,
பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க
வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- http://www.gnanamuthu.com/2011/06/blog-post_5242.html
நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை கொஞ்சம் அதிகமாகவே தன்வசப்படுத்தியுள்ளது. இந்தியாவில்,
மற்ற நாடுகளை விட மொபைல் போன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை
இக்கால இளைஞர்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஒரு புறம் தகவல் தொழில்நுட்பம் மிக
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அதை பயன்படுத்தி குற்றம் புரிபவர்கள்,
மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களை மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
விளைவு, போலீசில் சைபர் கிரைம் என்ற புதிய பிரிவை துவக்கி, அதில், தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சியை தெரிந்த, சட்டங்களை அமல்படுத்த திறமையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் வெளிவரத்
துவங்கியுள்ளன.
சமீபகாலமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி, குறிப்பிட்ட சில எண்களில்
இருந்து லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., வருகிறது. இதில்
குறிப்பிட்டுள்ள, எண்ணையோ, இ-மெயில் முகவரியையோ தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்படி தொடர்பு கொள்ளும் பட்சத்தில், குறிப்பிட்ட தொகையை கட்டச் சொல்வர். இவ்வாறாக,
லட்சக்கணக்கில் தங்கள் பணத்தை இழந்து, போலீசில் புகார் கொடுத்து காத்திருக்கும் பொதுமக்கள்
ஏராளம். இது போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என, சென்னை மாநகர போலீஸ்
பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உங்கள்
மொபைல் போன் எண், சிறப்பு குலுக்கலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக
எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர்கள்
பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். மேலும் விவரம்
அறிய, ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அடிக்கடி தகவல் வரும்.
இதை உண்மையென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால், உங்களை சிலாகித்தும்,
உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதாகவும், அதை முறைப்படி
அனுப்ப, சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, வங்கி கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றிற்காக
இரண்டு அல்லது மூன்று லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தகவல் வரும்.
அதையும் நம்பி நீங்கள் பணத்தை போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் தகவல் வரும்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருந்து பணத்தை கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து
விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும். இவ்வாறு ஏமாந்தவர்கள், சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடைசியாக புகார் கொடுக்க
வந்தவர் ஏமாந்த தொகை 35 லட்சம் ரூபாய். மிக நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5,000
அல்லது 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் முன்பின் யோசிக்கும் இந்த காலத்தில், முகம்
தெரியாத யாரோ ஒருத்தர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும்
கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப் போவதாக கூறுவதை சிறிதும் நம்ப
வேண்டாம். இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.,களையும், இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும்.
இதே போல் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்தோ, ரிசர்வ் வங்கியில் இருந்தோ செக்
செய்வதாக, ஆடிட் நோக்கம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கு
விவரங்களை கேட்டு இ-மெயில் வந்தாலும், அனாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக
நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அவற்றை சட்டை செய்ய வேண்டாம்.
ரிசர்வ் வங்கி, தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை.
உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களை கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி
உங்கள் கணக்கு விவரங்களை அளித்தால், உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும்
சுருட்டப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும்,
பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க
வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- http://www.gnanamuthu.com/2011/06/blog-post_5242.html
இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றம் நடக்கத்தான் செய்யும் பெருசு !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
maniajith007 wrote:இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை
இருந்தாலும் உனக்கு ரொம்ப பேராசைதான் நண்பா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|