புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
52 Posts - 61%
heezulia
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
244 Posts - 43%
heezulia
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
13 Posts - 2%
prajai
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 5:21 pm

கண்கள் குத்தி இரத்தமாக கண்டுசிரிப்பதோ - எங்கள்
கன்னிப்பெண்கள் மேனிகொல்லக் கைவிரிப்பதோ
புண்கள்மீது கீறக்கீறப் புல்லரிப்பதோ - எங்கள்
பிணம் குவிக்கக் கூட்டி அள்ளிப் போட்டெரிப்பதோ

இனமழிக்க உணர்விழந்து நடை பிழைப்பதோ எங்கள்
இடமிருந்த படைநடந்த உரமிழப்பதோ
கனமிழந்த தமிழனென்று மனமிளைப்பதோ எங்கள்
கையில் கண்ட வலிமையேது அதை இழக்கவோ

மண்ணிற் பெண்ணைக் காக்கவென்று அன்றெழுந்தவர்- எங்கள்
மாபெருத்த வீரமைந்தர் மாண்பு கண்டுமே
கண்கறுத்த குருடராகி கொன்றபூமியோ இன்றும்
கருணைவிட்டுத் தூய்மைகெட்டுக் காணத்தோன்றுதே!

பெண்ணைமேனி ஆடைநீக்கிப் பேய்களாடியே ஒரு
பேசவார்த்தை யற்றுக்கேலி செய்த கண்டுமே
எண்ணம் மாசுகொண்டு பூமி என்னசொல்லுது அவர்
இறைமை என்றுகூறிக் கையும் நழுவப் பார்க்குது

அண்ணன் செய்த வேலை என்று அழகுகாட்டுது- கொஞ்சம்
அமைதி என்று சொல்லி எம்மை அடக்கப் பார்க்குது
கண்ணை மூடிக்காணு என்று காட்சி காட்டுது - நாமும்
காடுமலை உச்சி ஏறக் கீழே தள்ளுது

பெண்கள்,பிஞ்சு குழந்தைகொன்று பாவி சிங்களம் எங்கள்
பிணமடுக்கி மேடைபோட்டு ஆடும் நாட்டியம்
கண்ணிற் காண அழகுஎன்று காட்சி காணுதோ - பூமி
கயமைகண்டு அமைதிகாக்கும் நியதி என்னவோ

திருடன் ’தானே திருந்த’ வேண்டும் என்று கூறது ஐநா
தெருவில் போகும் ஒருவனாகத் தன்னைக் காணுது
உரிமைஇல்லை கேட்கவென்று உதடுபிதுக்குது ஐயோ
ஓருத்தி போலப் பேசமட்டும் தெரியு மென்குது

கொடுமைகண்டு கொதிக்கும் மேனி குளிரச்சொல்லுது சீறும்
கொதிகுழம்பு எரிமலைக்கு மழையைத் தூவுது
தடுக்குமோ சொல் எரிமலைக்கு தண்ணி போதுமோ அந்த
தகிப்புசீறி வெடிக்கு மாயின் தரணி தாங்குமோ

உலகம் வாழும் தமிழமக்கள் ஒன்று சேருங்கள் உங்கள்
உரிமைக்காக நீதிகேட்டு கைகள் தூக்குங்கள்
பலமில்லாத நிலையும்கண்டு பூமியானது -எம்மை
பதர்களென்று காற்றில்ஊதிப் பறக்க விடுகுது

நாடுமில்லை நாதியற்ற நல்லவ னென்று - இந்த
நானிலத்தில் யாருமற்ற நம்மை தாக்கியே
வீடில்லாத பாவி என்று விரட்டி ஓட்டுறார் -நீவிர்
வீறுகொண் டெழுந்து வீரம்கொள்ள மாறுவார்

சாதுவாகி வாழ்ந்ததெல்லாம் போதும் எழுந்திடு நாமும்
சரித்தி ரத்தை மாற்றவேண்டும் சேர்ந்து விழித்திடு
மீதி என்னசாது நாமும் மிரண்டெழுந்திடில் மரண
மேடு விட்டு நாடுகண்டு மேன்மை கொள்ளலாம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 16, 2011 6:10 pm

எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 8:05 pm

தாக்கமுள்ள வரிகள் ஐயா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 8:29 pm

மஞ்சுபாஷிணி wrote:தாக்கமுள்ள வரிகள் ஐயா.... உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944
எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944

மிக்க நன்றிகள் தங்கள் இருவருக்கும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக