Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
+7
கே. பாலா
அருண்
ஷர்மிஅஷாம்
முரளிராஜா
தாமு
kitcha
செய்தாலி
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
First topic message reminder :
ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்
சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை
நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்
கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்
உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்
மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்
நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு
ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்
சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை
நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்
கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்
உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்
மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்
நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு
Last edited by செய்தாலி on Thu Jun 09, 2011 11:08 am; edited 1 time in total
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
உங்களை தொந்தரவு பண்ணியதற்கு மன்னிக்கவும் மிகவும் அழகாக விரிவாக விளக்கம் தந்து விட்டீர்கள் ஆயிரம் நன்றிகள் உங்கள் நல் எண்ணத்திற்கும் சமூக சிந்தனைக்கும் நன்றி
என்றும் உங்கள் வரிகளை படிக்க ஆவலய்
புதிய நிலா
என்றும் உங்கள் வரிகளை படிக்க ஆவலய்
புதிய நிலா
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
புதிய நிலா wrote:உங்களை தொந்தரவு பண்ணியதற்கு மன்னிக்கவும் மிகவும் அழகாக விரிவாக விளக்கம் தந்து விட்டீர்கள் ஆயிரம் நன்றிகள் உங்கள் நல் எண்ணத்திற்கும் சமூக சிந்தனைக்கும் நன்றி
என்றும் உங்கள் வரிகளை படிக்க ஆவலய்
புதிய நிலா
மிக்க நன்றி தோழரே
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
திருமண வாழ்க்கையின் பந்தத்தை அருமை யாக வரிகளில் படம் பிடித்து கட்டியுள்ளீர்கள்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
//கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள் // அருமையான வரிகள் , வீதியில் நிற்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சை நினைத்தாவது திருந்த மாட்டார்களா ? என் நினைக்க தோன்றுகிறது! பாராட்டுக்கள் செய்தாலி! ஒரு அருமையான கவி தந்தமைக்கு!
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள் // அருமையான வரிகள் , வீதியில் நிற்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சை நினைத்தாவது திருந்த மாட்டார்களா ? என் நினைக்க தோன்றுகிறது! பாராட்டுக்கள் செய்தாலி! ஒரு அருமையான கவி தந்தமைக்கு!
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
அருண் wrote:திருமண வாழ்க்கையின் பந்தத்தை அருமை யாக வரிகளில் படம் பிடித்து கட்டியுள்ளீர்கள்!
மிக்க நன்றி அருண்
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
கே. பாலா wrote://கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள் // அருமையான வரிகள் , வீதியில் நிற்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சை நினைத்தாவது திருந்த மாட்டார்களா ? என் நினைக்க தோன்றுகிறது! பாராட்டுக்கள் செய்தாலி! ஒரு அருமையான கவி தந்தமைக்கு!
மிக்க நன்றி தோழரே
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
மிக அருமையான கவிதை வரிகள்...
கணவன் மனைவி என்ற புனிதமான பந்தம் இறைவனால் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர்களால் இணைக்கும் திருமணம் இறுதி வரை நிலைக்காமல் போவதற்கு கணவன் மனைவி இருவர் இடையில் ஏற்படும் புரிதலின்மையும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும் தான்... இதனால் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி கோர்ட் வாசலில் வாழ்க்கை தொலைக்கும் உறவுகள் எத்தனை பேர்
மிக அருமையான கவிதைக்கும் ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.
கணவன் மனைவி என்ற புனிதமான பந்தம் இறைவனால் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர்களால் இணைக்கும் திருமணம் இறுதி வரை நிலைக்காமல் போவதற்கு கணவன் மனைவி இருவர் இடையில் ஏற்படும் புரிதலின்மையும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும் தான்... இதனால் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி கோர்ட் வாசலில் வாழ்க்கை தொலைக்கும் உறவுகள் எத்தனை பேர்
மிக அருமையான கவிதைக்கும் ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான கவிதை வரிகள்...
கணவன் மனைவி என்ற புனிதமான பந்தம் இறைவனால் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர்களால் இணைக்கும் திருமணம் இறுதி வரை நிலைக்காமல் போவதற்கு கணவன் மனைவி இருவர் இடையில் ஏற்படும் புரிதலின்மையும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும் தான்... இதனால் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி கோர்ட் வாசலில் வாழ்க்கை தொலைக்கும் உறவுகள் எத்தனை பேர்
மிக அருமையான கவிதைக்கும் ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.
மிக்க நன்றி தோழி
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
செய்தாலி அருமையான கவிதை படைத்துள்ளீர்கள்.
மனசு வலித்தது...
உறவுகளின் பொருள் புரியாமல் உலகில் வாழ்வதாய் நடித்து
போலியாய் வலம் வரும் பொல்லாத மனிதருக்கு சவுக்கடி
மனசு வலித்தது...
உறவுகளின் பொருள் புரியாமல் உலகில் வாழ்வதாய் நடித்து
போலியாய் வலம் வரும் பொல்லாத மனிதருக்கு சவுக்கடி
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )
அழகான ஆழ்ந்த கருத்துடன்செய்தாலி wrote:
ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்
சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை
நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்
கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்
உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்
மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்
நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு
அமைந்த உங்களின் ஆயிரமாவது
பதிப்பு..இன்றைய வாழ்வு சூழ்நிலைக்கு
ஒரு பொக்கிஷம்..போல்..அமைந்துள்ளது..
இந்த சமுதாயம் எதை போகிறது..?
என்பதை உணரும் போது..மனது வலிக்கிறது...
நல்ல கவிதைக்கும்..உங்களின் ஆயிரமாவது
பதிவுக்கும் என் வாழ்த்துக்கள்..நண்பா..
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா)
» எமது 1000-வது பதிவு - ஒரு தீர்வு!!
» வேலன்:-1000 ஆவது பதிவு
» அதிரடி பதிவுகள் 1000 எஸ் கே வின் இன்றைய அட்டகாசம்.... அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா....
» காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)
» எமது 1000-வது பதிவு - ஒரு தீர்வு!!
» வேலன்:-1000 ஆவது பதிவு
» அதிரடி பதிவுகள் 1000 எஸ் கே வின் இன்றைய அட்டகாசம்.... அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா....
» காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|