புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலங்குகளின் வகைகள்
Page 1 of 1 •
பூமியில் வாழும் உயிரினங்களை அடிப்படை யாகக் கொண்டு தாவர உலகம், விலங்கு உலகம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், தாவர உலகத்தைவிட விலங்கு களின் உலகம் மிகப்பெரியது. தாவரங்களையோ அல்லது பிற விலங் குகளையோ உணவாக உட்கொண்டுதான் விலங்கு கள் தங்களுக்கான சக்தியைப் பெறுகின்றன.
விலங்குகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. முதுகெலும்பு உள்ளவை,
2. முதுகெலும்பு அற்றவை.
முதுகெலும்பு இல்லாதவை
பெரும்பாலான விலங்கினங்கள், முதுகெலும்பு அற்ற வையே. நீருக்கு அடியில், நிலத்துக்கு அடியில், நிலத்துக்கு மேல், பிற விலங்கு களின் உடலில் ஒட்டுண்ணிகளாக பல்வேறு விதமான இடங்களில் இவை வாழ்கின்றன. இவற்றை, கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
கடல்பஞ்சு போன்றவை
இவை, கடலில் வாழ்பவை. இவற்றுக்கு உடல் உறுப்புகள், தசை, நரம்புகள் எதுவும் கிடையாது. கடல் நீருடன் சேர்த்து உயிரினங்களை உட் கொண்டு, நீரை மட்டும் வெளியேற்றிவிடும். `போரிபெரா' என்பது இதன் விலங்கியல் பெயராகும். இவை, இரண்டு முறைகளில் இனப்பெருக்கம் செய் கின்றன. ஒன்று, பஞ்சுகள் அப்படியே இரண்டாகப் பிரிந்து, தள்ளிச் சென்று, இரண்டு வெவ்வேறு உயிர் களாக வாழத் தொடங்கிவிடும். மற்றொன்று, விந்து களையும், முட்டைகளையும் இவை தண்ணீரில் போட்டு விடுகின்றன. அவை ஒன்று சேர்ந்து கருவுற்று, மற்றொரு பஞ்சாக மாறும்.
பவளம், ஜெல்லி மீன்கள் போன்றவை
இவையும் பெரும்பாலும் கடலில் வாழ்பவையே. இவற்றுக்கு வயிறு உண்டு. உடலின் சில நீட்சிகள் மூலம் தம்மை ஏதோ தொடுகிறது என்பதை இவற் றால் உணர முடியும். இப்படி தம்மைத் தொடுகின்ற உயிரினங்களைப் பிடித்து, உடலுக்கு வெளியிலேயே அவற்றை ஜீரணிக்கத் தொடங்குகின்றன. பின்னர், அதை விழுங்கி, மீதியை வயிற்றுக்குள்ளே ஜீரணம் செய்கின்றன. இவற்றை, `ஸ்னிடேரியா' மற்றும் `டெனோபோரா' என்று இரண்டாகப் பிரிக்கின்றனர்.
ஒட்டுண்ணிப் புழுக்கள்
இவை விலங்குகளின் உடல்களில், அவற்றின் ஜீரண மண்ட லத்தில், குடல்களுக்கு அருகில் வாழ்பவை. விலங்கு களின் உடலுக்கு உள்ளே கிடைக்கும் உணவை உண்கின்றன. இவற்றுக்கு குழாய் போன்ற உடல் அமைப்பும், அதில், தலை மற்றும் வாய்ப்பகுதியும் உள்ளன. கழிவுகளை வெளியேற்று வதற்காக பின்புறம் ஒரு துவாரமும் உள்ளது. ஆண், பெண் என இரண்டு பாலுறுப்புகளுமே இவற்றுக்கு உண்டு. வெவ் வேறு சமயங்களில் இவை ஆணாகவும், பெண்ணாகவும் நடந்து கொள்கின்றன. `ஹெல்மிந்தெஸ்' என்பது இவற்றின் விலங்கியல் பெயராகும்.
புழுக்கள்
மண்புழு, அட்டை போன்றவை இதில் அடங்கும். இவை ஒட்டுண்ணிப் புழுக்கள் போல இல்லாமல், புற உலகில் வசிக்கின்றன. தலை, வாய், கழிவுகளைத் தள்ளும் ஓட்டை போன்ற அமைப்புகள் இவற்றுக்கு உண்டு. மேலும், அடிப்படை ரத்த ஓட்ட மண்டலமும் உள்ளது. இவற்றின் உடலின் மேற்புறத்தில் நிறைய துவாரங்கள் உள்ளன. அவற்றின் மூலம் காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சிக் கொள்கின்றன.
பூச்சிகள்
முதுகெலும்பு இல்லாத விலங்குகளில் பூச்சிகள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எறும்பு, ஈ, வெட்டுக்கிளி, நண்டு என இது மிகப்பெரிய கூட்டம். விலங்கியலில் இவற்றுக்கு `ஆர்த்ரோபோடா' என்று பெயர். இந்த வகை விலங்கு களுக்கு கால்களும், உடம்பைச் சுற்றி கடினமான ஒரு கூடும் உண்டு.
நத்தை, ஆக்டோபஸ் போன்றவை
இவை பெரும்பாலும் கடலில் வாழ்பவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம் ஆகியவற்றுடன் மைய நரம்பு மண்டலமும் இவற்றுக்கு உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர், `மொலஸ்கா' என்பதாகும்.
நட்சத்திர மீன் போன்றவை
இவற்றின் விலங்கியல் பெயர், `எக்கினோடெர்மேடா' என்பதாகும். இவையும் கடல்வாழ் பிராணியே.
முதுகெலும்பிகள்
நன்றாக உருவான எலும்பு மண்டலம், முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் இந்த பிரிவைச் சேர்ந்தவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், மைய நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் போன்றவையும் இவற்றுக்கு உண்டு. கீழ்க்கண்ட 5 வகைகளில் இவற்றை வகைப் படுத்தலாம்.
1. ஊர்வன - பாம்பு, பல்லி போன்றவை
2. நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - தவளை, முதலை
3. மீன்கள்
4. பறவைகள்
5. பாலூட்டிகள் - அனைத்து நான்கு கால் விலங்குகள், மனிதன்
திமிங்கலமும், டால்பினும் நீரில் வசித்தாலும், இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பிற பாலூட்டிகள் நிலத்தில் மட்டுமே வசிப்பவை. பறவைகள் அனைத்துக்கும் இறக்கைகள் உண்டு. நெருப்புக்கோழி, ஈமு, கிவி போன்ற சில பறவைகளைத் தவிர அனைத்துமே பறக்கக் கூடியவை.
அனைத்து முதுகெலும்பிகளுமே பால் இனப்பெருக்கம் செய்பவை. இவற்றில் ஆண், பெண் என்ற தெளிவான வரையறை உண்டு. பாலூட்டிகள் தவிர்த்து அனைத்து முதுகெலும்பிகளுமே முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. பாலூட்டிகளின் குழந்தைகள், தாயின் வயிற்றுக்குள்ளேயே வளர்ந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியே தள்ளப்படுகின்றன.
தினதந்தி
விலங்குகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. முதுகெலும்பு உள்ளவை,
2. முதுகெலும்பு அற்றவை.
முதுகெலும்பு இல்லாதவை
பெரும்பாலான விலங்கினங்கள், முதுகெலும்பு அற்ற வையே. நீருக்கு அடியில், நிலத்துக்கு அடியில், நிலத்துக்கு மேல், பிற விலங்கு களின் உடலில் ஒட்டுண்ணிகளாக பல்வேறு விதமான இடங்களில் இவை வாழ்கின்றன. இவற்றை, கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
கடல்பஞ்சு போன்றவை
இவை, கடலில் வாழ்பவை. இவற்றுக்கு உடல் உறுப்புகள், தசை, நரம்புகள் எதுவும் கிடையாது. கடல் நீருடன் சேர்த்து உயிரினங்களை உட் கொண்டு, நீரை மட்டும் வெளியேற்றிவிடும். `போரிபெரா' என்பது இதன் விலங்கியல் பெயராகும். இவை, இரண்டு முறைகளில் இனப்பெருக்கம் செய் கின்றன. ஒன்று, பஞ்சுகள் அப்படியே இரண்டாகப் பிரிந்து, தள்ளிச் சென்று, இரண்டு வெவ்வேறு உயிர் களாக வாழத் தொடங்கிவிடும். மற்றொன்று, விந்து களையும், முட்டைகளையும் இவை தண்ணீரில் போட்டு விடுகின்றன. அவை ஒன்று சேர்ந்து கருவுற்று, மற்றொரு பஞ்சாக மாறும்.
பவளம், ஜெல்லி மீன்கள் போன்றவை
இவையும் பெரும்பாலும் கடலில் வாழ்பவையே. இவற்றுக்கு வயிறு உண்டு. உடலின் சில நீட்சிகள் மூலம் தம்மை ஏதோ தொடுகிறது என்பதை இவற் றால் உணர முடியும். இப்படி தம்மைத் தொடுகின்ற உயிரினங்களைப் பிடித்து, உடலுக்கு வெளியிலேயே அவற்றை ஜீரணிக்கத் தொடங்குகின்றன. பின்னர், அதை விழுங்கி, மீதியை வயிற்றுக்குள்ளே ஜீரணம் செய்கின்றன. இவற்றை, `ஸ்னிடேரியா' மற்றும் `டெனோபோரா' என்று இரண்டாகப் பிரிக்கின்றனர்.
ஒட்டுண்ணிப் புழுக்கள்
இவை விலங்குகளின் உடல்களில், அவற்றின் ஜீரண மண்ட லத்தில், குடல்களுக்கு அருகில் வாழ்பவை. விலங்கு களின் உடலுக்கு உள்ளே கிடைக்கும் உணவை உண்கின்றன. இவற்றுக்கு குழாய் போன்ற உடல் அமைப்பும், அதில், தலை மற்றும் வாய்ப்பகுதியும் உள்ளன. கழிவுகளை வெளியேற்று வதற்காக பின்புறம் ஒரு துவாரமும் உள்ளது. ஆண், பெண் என இரண்டு பாலுறுப்புகளுமே இவற்றுக்கு உண்டு. வெவ் வேறு சமயங்களில் இவை ஆணாகவும், பெண்ணாகவும் நடந்து கொள்கின்றன. `ஹெல்மிந்தெஸ்' என்பது இவற்றின் விலங்கியல் பெயராகும்.
புழுக்கள்
மண்புழு, அட்டை போன்றவை இதில் அடங்கும். இவை ஒட்டுண்ணிப் புழுக்கள் போல இல்லாமல், புற உலகில் வசிக்கின்றன. தலை, வாய், கழிவுகளைத் தள்ளும் ஓட்டை போன்ற அமைப்புகள் இவற்றுக்கு உண்டு. மேலும், அடிப்படை ரத்த ஓட்ட மண்டலமும் உள்ளது. இவற்றின் உடலின் மேற்புறத்தில் நிறைய துவாரங்கள் உள்ளன. அவற்றின் மூலம் காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சிக் கொள்கின்றன.
பூச்சிகள்
முதுகெலும்பு இல்லாத விலங்குகளில் பூச்சிகள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எறும்பு, ஈ, வெட்டுக்கிளி, நண்டு என இது மிகப்பெரிய கூட்டம். விலங்கியலில் இவற்றுக்கு `ஆர்த்ரோபோடா' என்று பெயர். இந்த வகை விலங்கு களுக்கு கால்களும், உடம்பைச் சுற்றி கடினமான ஒரு கூடும் உண்டு.
நத்தை, ஆக்டோபஸ் போன்றவை
இவை பெரும்பாலும் கடலில் வாழ்பவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம் ஆகியவற்றுடன் மைய நரம்பு மண்டலமும் இவற்றுக்கு உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர், `மொலஸ்கா' என்பதாகும்.
நட்சத்திர மீன் போன்றவை
இவற்றின் விலங்கியல் பெயர், `எக்கினோடெர்மேடா' என்பதாகும். இவையும் கடல்வாழ் பிராணியே.
முதுகெலும்பிகள்
நன்றாக உருவான எலும்பு மண்டலம், முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் இந்த பிரிவைச் சேர்ந்தவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், மைய நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் போன்றவையும் இவற்றுக்கு உண்டு. கீழ்க்கண்ட 5 வகைகளில் இவற்றை வகைப் படுத்தலாம்.
1. ஊர்வன - பாம்பு, பல்லி போன்றவை
2. நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - தவளை, முதலை
3. மீன்கள்
4. பறவைகள்
5. பாலூட்டிகள் - அனைத்து நான்கு கால் விலங்குகள், மனிதன்
திமிங்கலமும், டால்பினும் நீரில் வசித்தாலும், இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பிற பாலூட்டிகள் நிலத்தில் மட்டுமே வசிப்பவை. பறவைகள் அனைத்துக்கும் இறக்கைகள் உண்டு. நெருப்புக்கோழி, ஈமு, கிவி போன்ற சில பறவைகளைத் தவிர அனைத்துமே பறக்கக் கூடியவை.
அனைத்து முதுகெலும்பிகளுமே பால் இனப்பெருக்கம் செய்பவை. இவற்றில் ஆண், பெண் என்ற தெளிவான வரையறை உண்டு. பாலூட்டிகள் தவிர்த்து அனைத்து முதுகெலும்பிகளுமே முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. பாலூட்டிகளின் குழந்தைகள், தாயின் வயிற்றுக்குள்ளேயே வளர்ந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியே தள்ளப்படுகின்றன.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பல புதிய விசயங்களை அறிந்துகொள்ள முடிந்தது
பகிர்வுக்கு நன்றி சிவா
பகிர்வுக்கு நன்றி சிவா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|