புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ம்மா..ம்மா வாம்மா... I_vote_lcapம்மா..ம்மா வாம்மா... I_voting_barம்மா..ம்மா வாம்மா... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம்மா..ம்மா வாம்மா...


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 3:58 pm

ம்மா..ம்மா வாம்மா... Motherhoodbluemom2

உறவறியா உயிர்த்துளியாய் உறைந்திருந்தேன் உன்னுள்
வீரியம் எதும்ன்றி வெற்றிடக் காற்றைப்போல
அங்கங்கள் முளைத்திடா அஃறிணை சதைப்பிண்டம்
என்புடன் சதையும் சேர்ந்து என்னை வடித்திட
உருக்கினாய் உன்னையே உடலம் எடுத்தேன் நான்
இருள் சூழ்ந்த கருக்குகையில் விழி என்பது ஒரு தழும்பு
உருண்டு புரண்டு முதுகு கொண்டு முட்டும்போது
அகல்விளக்கொளி போல ஆதுரமாய் உன் தடவல்
அம்மா ஆ... உள்ளங்கை ஸ்பரிசம்...
சிலிர்ப்பில் சிதறிய வண்ணங்கள் ம்மா..ம்மா..
மெல்லமாய் மவ்வொலித்தேன் நானறியாமலே
உயிர்க்குகையில் கழித்திட்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும்
உன்னதமானதம்மா உன்னருகில் உனக்குள்ளே....
அழையாமல் இன்று மண்ணறை நுழைந்து விட்டாய்
விழி உண்டெனக்கு இப்பொழுது அது அழுது வடித்த நீர்த்தழும்பாய்
...[b]



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 3:59 pm

அழுக வைக்கிற கவிதை நண்பா

ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும் பொழுது கண்ணீரால் அபிஷேகம் செய்கிறேன் ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637

கவிதை ரொம்ப அழகு நண்பா நன்றி ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:02 pm

உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ம்மா..ம்மா வாம்மா... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:04 pm

இத்தனை விரைவிலா...
அசத்திட்டீங்க மாணிக் உங்களின் இலக்கிய பசியும் அதை நுகரும் வேகமும் அலாதியானது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்
நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:06 pm

தமிழ் படித்ததனால் கவிதை பிடிக்கிறது

இந்த உலகில் பிறந்ததனால் அம்மாவை பிடிக்கிறது

இரண்டும் ஒன்றாய் இருக்கையில் அதை படிக்காமல் வேற என்ன வேலை எனக்கு நல்ல கவிதை நண்பா ம்மா..ம்மா வாம்மா... 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:12 pm

உங்களின் ஒவ்வொருவருவரின் பாராட்டும் எனை ஈன்ற என் அன்புத்தாய்க்கு காணிக்கை
நன்றி பின்னூட்டமிடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்.
சில நேரங்களில் இப்படித்தான் என் அழகான அப்பாவி அழுகுணி அம்மாவை நினைக்கும் போது கலங்கி நிற்கின்றேன் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:15 pm

அம்மாவை நினைக்கும் போது அழுகை தானா வரும் நண்பா ம்மா..ம்மா வாம்மா... 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 5:26 pm

வெகு நன்றாய் இருக்கிறது கவிதை..அப்துல்லாஹ் .

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 08, 2011 5:31 pm

ம்மா...! ம்மா!.. ம்மா!...

வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ம்மா..ம்மா வாம்மா... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 5:36 pm

மஞ்சுபாஷிணி wrote:உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.

ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ம்மா..ம்மா வாம்மா... Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக