புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
52 Posts - 61%
heezulia
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
1 Post - 1%
viyasan
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
244 Posts - 43%
heezulia
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
13 Posts - 2%
prajai
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_m10மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Jun 08, 2011 2:04 pm

மைசூர்: மைசூர் நகருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் நகரையே ஸ்தம்பிக்க வைத்து விட்டன. ஒரு யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மைசூர் நகருக்குள் இன்று அதிகாலையில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து விட்டன. தாறுமாறாக ஓடிய அந்த யானைகளால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், காவல்படையினரும் விரைந்து வந்தனர். நகர் முழுவதும் அந்த யானைகள் தாறுமாறாக ஓடி அமர்க்களம் செய்ய ஆரம்பித்ததால், மக்கள் யாரும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் கூறுகையில், இன்று காலை 6 மணியளவில் இந்த யானைகள் அருகில் உள்ள காட்டிலிருந்து புகுந்தன. புறநகர்ப் பகுதிகளில் இவை பெரும் அமளியில் ஈடுபட்டன. யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றார்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த இரு யானைகளும் மைசூரையே தடம்புரள வைத்து விட்டன. இந்த அமளி காரணமாக மைசூர் நகரில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது.

கடும் போராட்டத்திற்குப் பின்னர் இந்த இருயானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அவற்றைப் பிடித்துக் கட்டினர்.

யானை தாக்கி உயிரிழந்தவர் பெயர் ரேணுகாபிரசாத். இவருக்கு வயது 55. பாம்பூ பஸாரில் வசித்து வந்தவர்.

வங்கிக் காவலாளியான இவர் இன்று காலை தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானைகளில் ஒன்று ரேணுகா பிரசாத்தை தூக்கி தாக்கி எறிந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எதியூரப்பா, பிரசாத்தின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.

மைசூர் மகளிர் கல்லூரி ஒன்றுக்குள் புகுந்த ஒரு யானை அந்த இடத்தை சூறையாடி விட்டது. பின்னர் இன்னொரு யானை அருகில் உள்ள மார்கெட்டுக்குள் புகுந்தது. அப்போது வழியில் குறுக்கிட்ட ஒரு பசு மாட்டை அந்த யானை மிதித்துக் கொன்றது.

:வணக்கம்: தட்ஸ் தமிழ்


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 08, 2011 2:57 pm

சோகம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 3:17 pm

மதம் கொண்ட யானை எவராலும் அடக்க முடியாது. அதே போல் தனது மதம் தான் உயர்ந்தது எனும் அகம்பாவ மானுடங்களை இறைவன்தான் அடக்க முடியும்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 08, 2011 3:30 pm

இதே போன்ற சம்பவம் கோவையிலும் விரைவில் வரலாம் .இந்த மனுஷ பயக காட்டில போயி யானைய தொந்தரவு செய்வதால் வரும் விளைவுகள் இது .கோவையில் கடந்த 10 வருடங்களில் 10 சதம் காடுகள் குறைந்து உள்ளதாம் .அப்புறம் யானைகள் எங்கே போகும்

பாவம் யானைகள் ,அனுபவிக்கட்டும் மனிதர்கள்

ராம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 08, 2011 4:05 pm

என்னுடைய உறவினர்கள் வசிக்கும் பகுதிதான் அது ,,,,,இரண்டு நபர்கள் உயிர் இழந்துள்ளனர் என கூறினார்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக