புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மூங்கிலின் முகாரி......


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 12:35 pm

ஒரு மூங்கிலின் முகாரி...... 149189348_34da72fe48
ஏற்ற இறக்கத்தில்
எழிலான தோற்றம்!
மேகங்கள் தழுவும்
மலை முகடுகள்!
நிலச் சரிவுகளில்
மலை மங்கை
அணிந்திருக்கும்
பச்சை பட்டாடை...
இன்னிசை பாடும்
குயில்களின் கூட்டம்!
இன்னும் இயற்கை அன்னை
நிறம்மாறா பூக்களுடன்
வண்ணத்துப் பூச்சிகளின்
அரவணைப்பில்
மகரந்தம் பரப்பி
வாழ்ந்துகொண்டிருக்கிறாள்!
மலைகளின் மறுபுறத்தில்
அந்த மூங்கில் காட்டுக்குள்
எவனோ தீ வைத்ததை
அறியாமல்!
எங்களை அக்கினித் துளையிட்டு
புல்லாங்குழல்களாக்குவீர்கள்
என்றெல்லாம் நினைத்த
இனிய நினைவுகளோடு இன்று
கரிக்கட்டையாய் மடிந்தோம்.....
ஒரு மூங்கிலின் முகாரி மட்டும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 12:54 pm

தன் சுயத்தின் முகாரி பாடுகிறது மூங்கில்
புகை சித்திரத்திற்கு அழகிய வரிக்கோர்வை

வரிகளும் சித்திரமும் அழகு உங்கள் சிந்தைக்கு பாராட்டுக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 1:15 pm

நன்றி செய்தாலி அவர்களே.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 1:18 pm

அழகான ஒரு காட்சியை கண்முன் நிறுத்திவிட்டு அதன் பின்னே ஒரு அலங்கோலத்தை விவரித்தபோது மனம் கனத்துவிட்டது, மரங்களும் உயிர்வகை தான் ஆயினும் மனிதத்தை விட உயர் வகை என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை...

ஈகரைபூமியில் இன்று வீசிய அக்கினிக் காற்று இந்தக் கவிதை...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு மூங்கிலின் முகாரி...... Aஒரு மூங்கிலின் முகாரி...... Bஒரு மூங்கிலின் முகாரி...... Dஒரு மூங்கிலின் முகாரி...... Uஒரு மூங்கிலின் முகாரி...... Lஒரு மூங்கிலின் முகாரி...... Lஒரு மூங்கிலின் முகாரி...... Aஒரு மூங்கிலின் முகாரி...... H
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 2:12 pm

அப்துல்லாஹ் wrote:அழகான ஒரு காட்சியை கண்முன் நிறுத்திவிட்டு அதன் பின்னே ஒரு அலங்கோலத்தை விவரித்தபோது மனம் கனத்துவிட்டது, மரங்களும் உயிர்வகை தான் ஆயினும் மனிதத்தை விட உயர் வகை என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை...

ஈகரைபூமியில் இன்று வீசிய அக்கினிக் காற்று இந்தக் கவிதை...

நல்ல விமர்சனம் தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 2:23 pm

அருமை மூங்கில்...

பட்டாடை என்பதற்கு பதிலாக பட்டு பாவாடை என்றிருந்தால் இன்னும் ஏற்றார்போல் இருக்கும்.
மற்றபடி அனைத்தும் அழகிய ராகம். ஒரு மூங்கிலின் முகாரி...... 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 3:12 pm

நன்றி வித்யாசன் அவர்களே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக