புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_m10ஒரு மூங்கிலின் முகாரி...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மூங்கிலின் முகாரி......


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 12:35 pm

ஒரு மூங்கிலின் முகாரி...... 149189348_34da72fe48
ஏற்ற இறக்கத்தில்
எழிலான தோற்றம்!
மேகங்கள் தழுவும்
மலை முகடுகள்!
நிலச் சரிவுகளில்
மலை மங்கை
அணிந்திருக்கும்
பச்சை பட்டாடை...
இன்னிசை பாடும்
குயில்களின் கூட்டம்!
இன்னும் இயற்கை அன்னை
நிறம்மாறா பூக்களுடன்
வண்ணத்துப் பூச்சிகளின்
அரவணைப்பில்
மகரந்தம் பரப்பி
வாழ்ந்துகொண்டிருக்கிறாள்!
மலைகளின் மறுபுறத்தில்
அந்த மூங்கில் காட்டுக்குள்
எவனோ தீ வைத்ததை
அறியாமல்!
எங்களை அக்கினித் துளையிட்டு
புல்லாங்குழல்களாக்குவீர்கள்
என்றெல்லாம் நினைத்த
இனிய நினைவுகளோடு இன்று
கரிக்கட்டையாய் மடிந்தோம்.....
ஒரு மூங்கிலின் முகாரி மட்டும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 12:54 pm

தன் சுயத்தின் முகாரி பாடுகிறது மூங்கில்
புகை சித்திரத்திற்கு அழகிய வரிக்கோர்வை

வரிகளும் சித்திரமும் அழகு உங்கள் சிந்தைக்கு பாராட்டுக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 1:15 pm

நன்றி செய்தாலி அவர்களே.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 1:18 pm

அழகான ஒரு காட்சியை கண்முன் நிறுத்திவிட்டு அதன் பின்னே ஒரு அலங்கோலத்தை விவரித்தபோது மனம் கனத்துவிட்டது, மரங்களும் உயிர்வகை தான் ஆயினும் மனிதத்தை விட உயர் வகை என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை...

ஈகரைபூமியில் இன்று வீசிய அக்கினிக் காற்று இந்தக் கவிதை...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு மூங்கிலின் முகாரி...... Aஒரு மூங்கிலின் முகாரி...... Bஒரு மூங்கிலின் முகாரி...... Dஒரு மூங்கிலின் முகாரி...... Uஒரு மூங்கிலின் முகாரி...... Lஒரு மூங்கிலின் முகாரி...... Lஒரு மூங்கிலின் முகாரி...... Aஒரு மூங்கிலின் முகாரி...... H
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 2:12 pm

அப்துல்லாஹ் wrote:அழகான ஒரு காட்சியை கண்முன் நிறுத்திவிட்டு அதன் பின்னே ஒரு அலங்கோலத்தை விவரித்தபோது மனம் கனத்துவிட்டது, மரங்களும் உயிர்வகை தான் ஆயினும் மனிதத்தை விட உயர் வகை என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை...

ஈகரைபூமியில் இன்று வீசிய அக்கினிக் காற்று இந்தக் கவிதை...

நல்ல விமர்சனம் தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 2:23 pm

அருமை மூங்கில்...

பட்டாடை என்பதற்கு பதிலாக பட்டு பாவாடை என்றிருந்தால் இன்னும் ஏற்றார்போல் இருக்கும்.
மற்றபடி அனைத்தும் அழகிய ராகம். ஒரு மூங்கிலின் முகாரி...... 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 3:12 pm

நன்றி வித்யாசன் அவர்களே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக